files
-
Latest
20 முறை சமைத்தும் ஆட்டிறைச்சி வேகவில்லை; ஆந்திராவில் குக்கருடன் போலீஸ் புகார் செய்த ஆடவர்
அனந்தபூர், மார்ச்-29-போலீஸ் புகார் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா எனும் அளவுக்கு, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ள ஒரு சுவாரஸ்ய சம்பவம் வைரலாகியுள்ளது. Pressure cooker-ரோடு போலீஸ்…
Read More » -
Latest
மகளைத் தேடுவதில் அலட்சியம்; IGP மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்த இந்திரா காந்தி
கோலாலாம்பூர், மார்ச்-18-16 ஆண்டுகளுக்கு முன் மதம் மாறிய தனது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகளைக் கண்டுபிடிக்கத் தவறியதாகக் கூறி, தேசியப் போலீஸ் படைத் தலைவர் அலுவலகத்திற்கு…
Read More » -
Latest
திரிசூலம் அவமதிப்பு: Dr குணராஜ் போலீஸ் புகார்
செந்தோசா, மார்ச்-9-இந்து மதத்தின் புனிதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலம் அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் போலீஸில் புகார் செய்துள்ளார்.…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை முன் உள்ள கோவிலை இடிக்க மிரட்டலா? சம்ரி வினோத் மீது ராயர் போலீஸ் புகார்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4-இந்துக்களை மீண்டும் சீண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ் புகார்…
Read More » -
Latest
50 மில்லியன் லஞ்ச குற்றச்சாட்டு தவறான புரிதல்; சாலிஹாவின் முன்னாள் உதவியாளர் MACC-யில் புகார்
கோலாலாம்பூர், டிசம்பர் 23-டத்தோ ஸ்ரீ Dr சலிஹா முஸ்தஃபா முன்பு சுகாதார அமைச்சராக இருந்தபோது GEG புகையிலை சட்ட மசோதவைத் திரும்பப் பெற அவருக்கு 50 மில்லியன்…
Read More » -
Latest
காரில் போகும் போது ஆபாச சேட்டை; மசூதி பணியாளர் மீது 15 வயது பையன் புகார்
ஷா ஆலாம், அக்டோபர்-18, சிலாங்கூர், ஷா ஆலாமில் மசூதி பணியாளரின் காரில் lift கேட்டு சென்ற போது, 15 வயது பையன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளான். இச்சம்பவம்,…
Read More » -
Latest
டெலிகிராமில் பாலியல் சேவை வழங்கிய மகள் ; போலீசில் புகாரளித்த தாய்
கோத்தா பாரு, செப்டம்பர் 22 — தனது 15 வயது மகள் டெலிகிராம் செயலியின் மூலம் பாலியல் சேவைகளை வழங்குவதாக சந்தேகித்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் விடுதலையை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் மேல்முறையீடு
புத்ராஜெயா, ஜூன்-16 – முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவுத்தரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் 2 போலி துப்பாக்கிகளை வைத்திருந்த வழக்கிலிருந்து விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை…
Read More »
