Fire
-
மலேசியா
செகாமாட்டில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம்; நீதி கேட்கும் குடும்பத்தினர்
செகாமட், ஆகஸ்ட் 14 – கடந்த மாதம் கம்போங் புக்கிட் சிப்புட்டில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தக்க…
Read More » -
Latest
திரெங்கானுவில் இரண்டாவது மனைவியின் வீட்டை கொளுத்திய முதியவர் கைது
செத்தியூ, ஆகஸ்ட்-11 – திரங்கானு, செத்தியூவில் தனது இரண்டாவது மனைவியின் வீட்டை கொளுத்திய சந்தேகத்தில், 79 வயது முதியவர் கைதாகியுள்ளார். நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல்…
Read More » -
Latest
ஜப்பானில் தீப்பிடித்து எரிந்த பட்டாசு படகு; ஐவர் கடலில் குதித்தனர்
டோக்கியோ, ஆகஸ்ட் 5 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, டோக்கியோவில், கோடை விழா நிகழ்ச்சியின் போது, பட்டாசுகள் நிரப்பப்பட்ட இரண்டு படகுகள் தீப்பிடித்து எரிந்ததால், ஐந்து தொழிலாளர்கள் தங்களைக்…
Read More » -
Latest
வீடுகளில் ஏற்படும் 60% தீ விபத்துகளுக்கு மின்சாரப் பொருட்களே காரணம்; தீயணைப்புத் துறை தகவல்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-3, மலேசியாவில் வீடுகளில் நிகழும் தீ விபத்துகளில் சுமார் 60 விழுக்காட்டுச் சம்பவங்களுக்கு, மின்சாரக் கோளாறே காரணமாகும். தீயணைப்பு – மீட்புத் துறையின் தலைமை இயக்குநர்…
Read More » -
மலேசியா
ஜூருவில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து
ஜூரு, ஜூலை 28 – Juru வில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலைக்கு அருகில், திறந்தவெளிப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் மரக் குவியல் காரணமாக இன்று காலை பெரிய…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பாங்கான் பிளாஸ்டிக் தளவாட தொழிற்சாலை தீயில் அழிந்தது
செர்டாங், ஜூலை-24- ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள பிளாஸ்டிக் தளவாடத் தொழிற்சாலை, இன்று விடியற்காலை காலை ஏற்பட்ட பெருந்தீயில் அழிந்தது. அதிகாலை 3 மணிக்கு தகவல் கிடைத்து விரைந்த…
Read More » -
மலேசியா
கிள்ளான் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து; மின் மற்றும் எரிவாயு அமைப்புகளைப் பரிசோதிக்க சிலாங்கூர் சுகாதாரத் துறை உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை 23 – கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (HTAR) அவசர சிகிச்சை துறை (JKT) முழுவதும் மின் மற்றும் மருத்துவ எரிவாயு அமைப்புகளைச்…
Read More » -
Latest
ஹோங் கோங்கிலிருந்து புது டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து
புது டெல்லி, ஜூலை -23- ஹோங் கோங்கிலிருந்து இந்தியாவின் புது டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. AI321 அவ்விமானம் 100…
Read More » -
Latest
ஜாஸினில் தீயிக்கு இரையான 14 மரக் கடைகள்; உயிர் சேதம் இல்லை
ஜாசின், ஜூலை 22 – நேற்று, ஜாஸின் சிம்பாங் பெக்கோ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான 14 மரக் கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.…
Read More » -
Latest
ஜாலான் ஹாங் துவாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; தீயில் கருகிய நிலையில் ஆடவர் மீட்பு
கோலாலம்பூர், ஜூலை 21- இன்று அதிகாலை, ஜாலான் ஹாங் துவாவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் ஒருவர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார்.…
Read More »