Fire
-
மலேசியா
குளுவாங்கில் காருக்கு தீவைத்ததில், மிரட்டல் குறிப்பு கண்டுபிடிப்பு; விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸ்
குளுவாங், நவம்பர் -6, குளுவாங் மாவட்டம் ஸ்ரீ லாலாங் பகுதியிலுள்ள வீட்டின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீக்கிரையாகிய சம்பவத்தில், மிரட்டல் செய்தி கொண்ட ஒரு குறிப்புக்…
Read More » -
Latest
லூயிஸ்வில்லில் UPS சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதால் பெரும் தீ; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
ஃபிராங்ஃபோர்ட், நவம்பர்-5, அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லில் இன்று அதிகாலை பெரும் விமான விபத்து ஏற்பட்டது. Honolulu-வுக்குப் புறப்பட்ட UPS சரக்கு விமானம், சில நிமிடங்களிலேயே…
Read More » -
Latest
ஷா ஆலமில் பரவிய காட்டுத் தீ; 6 ஏக்கர் நிலம் தீயிக்கிரையானது
ஷா ஆலாம், அக்டோபர் 30 – நேற்று மாலை ஷா ஆலம் புஞ்சாக் பெர்டானா (Puncak Perdana) தாமான் பெர்டானா ஹைட்ஸ் (Taman Perdana Height) அருகாமையிலுள்ள,…
Read More » -
மலேசியா
மடானி அரசு அனைவரையும் காக்கிறது, ஜாலான் மாக் இந்தான் தீ விபத்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிதியுதவி
தெலுக் இந்தான், அக்டோபர்-27, தெலுக் இந்தான், ஜாலான் மாக் இந்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங்…
Read More » -
Latest
சிங்கப்பூர் மெரினா பே சண்ட்ஸ் 55 ஆவது மாடியில் தீ
சிங்கப்பூர், அக்டோபர்- 29 சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸில் ( Marina Bay Sands ) தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலின் 55வது மாடியில் ஒரு…
Read More » -
Latest
டில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகே பேருந்து தீப்பிடித்தது
புதுடில்லி, அக் 28- டில்லி விமான நிலையத்தின் 3ஆவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்திலிருந்து மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்து இன்று மதியம் தீப்பிடித்தது. பல…
Read More » -
Latest
வங்காளதேசத்தில் பெரும் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு
வங்காளதேசம்,அக்டோபர் -15 வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த…
Read More » -
Latest
கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர்-14, குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…
Read More » -
மலேசியா
காராக் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த லாரி; தீயில் கருகி பலியான லாரி ஓட்டுநர்
கோம்பாக், அக்டோபர் -6, இன்று அதிகாலை காராக் நெடுஞ்சாலையில் சிமெண்டு தூள் ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில், ஓட்டுநர் உயிருடன் கருகி உயிரிழந்த சம்பவம்…
Read More » -
Latest
குண்டாங்கில் பி.வி.சி குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது
கோலாலம்பூர், அக் 3 – Batu Arang, Taman Kundang jaya Kundang கில் PVC குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை தீ விபத்தில் அழிந்தது. …
Read More »