floods
-
Latest
கெடா பெர்லீசில் வெள்ளத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது
கோலாலம்பூர், செப் 27 – கெடா மற்றும் பெர்லீசில் வெள்ளத்தின் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேவேளையில் நேற்றிரவு 8 மணிவரை சபாவில்…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பாங்கானில் திடீர் வெள்ளம்
கோலாலம்பூர், ஏப் 28 – இன்று பிற்பகலில் பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து சிலாங்கூரில் ஸ்ரீ கெம்பாங்கானில் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. Taman Lestari…
Read More » -
Latest
வெள்ளம்; மின்னியல் சாதனங்களை வாங்க 300 ரிங்கிட் பற்றுச் சீட்டு
மலாக்கா, ஜூன் 19 – ஜோகூரிலும், பகாங்கிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறிய மற்றும் B40 குறைந்த வருவாய் பெறும் 1,000 குடும்பத்தினர், Payung Rahmah உதவித் திட்டத்தின்…
Read More » -
மலேசியா
இதர மாநிலங்களிடமிருந்து உதவி கோயிருக்கிறது ஜோகூர் அரசாங்கம்
பத்து பஹாட், மார்ச் 3 – கூட்டரசு அரசாங்கத்திடம் இருந்தும், பிற மாநிலங்களிடமிருந்தும், ஜோகூர் மாநிலம், வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள ஆட்பல உதவியைக் கோரியுள்ளது. ஜோகூரில் 10…
Read More » -
Latest
வெள்ளத்தினால் 280 ஹெக்டர் நெற்பயிர் அழிந்தது
பாசிர் பூத்தே – கிளந்தான் Cherang Rotan-னில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் 280 ஹெக்டர் நெற்பயிர்கள் அழிந்தன. இதனால் 94 விவசாயிகள் 1.4 மில்லியன் ரிங்கிட்…
Read More »