floods
-
Latest
சீனாவில் வெள்ளப் பெருக்கில் வளர்ப்பு பண்ணையிலிருந்து தப்பிய 900 பாம்புகள்
பெய்ஜிங், ஜூலை.08-சீனாவின் தெற்கே Guangxi Zhuang எனுமிடத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாம்புப் பண்ணையொன்றின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்து அங்கிருந்து 900-க்கும்…
Read More » -
Latest
கோலாலம்பூர் சிலாங்கூரில் வெள்ளம்: விலங்குகளை காப்பாற்ற களமிறங்கும் விலங்குகள் பாதுகாப்பு சங்கம்
கோலாலம்பூர், நவம்பர் 26 – கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் வெள்ளம் அதிகரித்ததால், மலேசிய விலங்குகள் பாதுகாப்பு சங்கமான SAFM விலங்குகளைக் காப்பாற்ற தயார் நிலையில் உள்ளது. NADMA…
Read More » -
Latest
சபாவில் வெள்ள நிலைமை மோசமாகியது; 3,100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
கோத்தா கினபாலு, செப்டம்பர்-18, சபா மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமாகியதோடு இன்று காலைவரை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 916 குடும்பங்களைச் சேர்ந்த 3,134 பேர் தங்கியுள்ளனர்.…
Read More » -
Latest
சபாவில் வெள்ளம்; 400-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்
கோத்தா கினபாலு, செப்டம்பர் 12 – சபாவில் வெள்ளம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 154 லிருந்து 409 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 22 கிராமங்கள் வெள்ளத்தால்…
Read More » -
Latest
டெக்சஸ் மாநிலத்தில் வரலாறு காணா வெள்ளம்; 100 பேருக்கும் மேல் பலி
டெக்சஸ், ஜூலை-8 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மத்திய டெக்சஸ் மாவட்டத்தில் மட்டும் 84 பேர்…
Read More » -
Latest
ஷா ஆலமில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு கழிவுநீர்தான் காரணம்; மறுக்கும் IWK
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 25: ஷா ஆலமிலுள்ள தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு கழிவு நீர்தான் காரணம் எனும் கூற்றை IWK முற்றிலும்…
Read More » -
Latest
வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை; 34 பேர் வெள்ளத்தில் பலி
புதுடெல்லி, ஜூன்-4 – வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடைமழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல…
Read More »