floods
-
Latest
பேரழிவு வெள்ளத்தின் தாக்கம் ஓய்வதற்குள் நேப்பாளத்தில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம்
காத்மாண்டு, செப்டம்பர் 9 — பேரழிவை ஏற்படுத்திய கடும் வெள்ளத்தின் தாக்கத்திலிருந்து நேப்பாளம் இன்னும் மீண்டு வரும் நிலையில், அந்நாட்டை ஒட்டிய பகுதியில் 5.3 ரிக்டர் அளவிலான…
Read More » -
மலேசியா
நேப்பாள பெரு வெள்ளம், SIA-ஏர் இந்தியா விவகாரம்: தரக்குறைவான இனவெறிப் பதிவுகளுக்கு அமைச்சர் சண்முகம் கடும் கண்டனம்
சிங்கப்பூர், செப்டம்பர்-6,நேப்பாள பெரு வெள்ளத்தில் மாயமான சிங்கப்பூரியர்கள் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர் இந்தியா முதலீடுகள் தொடர்பாக, இணையத்தில் பரப்பப்பட்டு வரும் இனவெறி கருத்துக்களுக்குச் சிங்கப்பூர்…
Read More » -
உலகம்
பேரழிவு வெள்ளம்: இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் பருவநிலை இழப்பீடு கேட்கும் நேப்பாள அரசு
காட்மண்டு, செப்டம்பர்-3,எங்களுக்கு நன்கொடை வேண்டாம். பேரழிவை ஏற்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய வெள்ளப்பெருக்குக்கு, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பருவநிலை இழப்பீடு தர…
Read More » -
Latest
தீவிர தேடுதல்: நேப்பாளம், சீனா வெள்ளப் பெருக்கில் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை – விஸ்மா புத்ரா
புத்ராஜெயா, ஆகஸ்ட்-31,நேப்பாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மொத்தம் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சு…
Read More » -
Latest
நேப்பாளம்-தீபெத் பெருவெள்ளம்; சீனாவில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
பெய்ஜிங், ஆகஸ்ட்-30,சீனாவின் Darchen பகுதியில் தங்கியிருந்த 72 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி…
Read More » -
Latest
நேப்பாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெட்டகத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய திருடர்கள்
காட்மண்டு, ஆகஸ்ட்-30,நேப்பாளத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மீட்புப் பணிகள் ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் பேரழிவைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.…
Read More » -
Latest
நேப்பாள பெருவெள்ளம்: தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் குடும்பத்தினருக்கு இன்று சிறப்பு விளக்கக் கூட்டம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-30,நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, இன்னும் தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் குடும்பத்தினருக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 30 சிறப்பு…
Read More » -
மலேசியா
நேப்பாள வெள்ளம் & சீனாவில் போக்குவரத்து பாதிப்பு: தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களைக் கண்டறியும் பணி தீவிரம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29:நேப்பாளத்தின் Rasuwa மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் தொடர்பில் சீனாவில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு நிலை குறித்த நடவடிக்கைகளை…
Read More »

