focus
-
Latest
ஜோகூர் தேர்தல்: கேள்வி எழுப்புவதை நிறுத்திவிட்டு, BN வெற்றிக்காக உழையுங்கள் – விக்னேஸ்வரன் அறைகூவல்
ஜோகூர் பாரு, ஜூன்-8-ஜோகூர் மாநிலத் தேர்தல் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவதை நிறுத்திவிட்டு, பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர்களின் வெற்றிக்காகக் களத்தில் கடுமையாக உழைக்குமாறு ம.இ.கா தேசியத்…
Read More » -
Latest
உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்
புத்ராஜெயா, மே-14 –உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இணங்க, நாட்டின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தரமான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் மனிதவள அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு…
Read More » -
Latest
செவ்வாய் கிரகத்திலிருந்து சந்திரனுக்கு கவனத்தை மாற்றுகிறது ஸ்பேஸ் எக்ஸ் – எலன் மஸ்க்
செவ்வாய் கிரகத்திலிருந்து சந்திரனுக்கு கவனத்தை மாற்றுகிறது ஸ்பேஸ் எக்ஸ் – எலன் மஸ்க் வாஷிங்டன், பிப்ரவரி 9- செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதில் ஸ்பேஸ்எக்ஸ் ( Space…
Read More » -
Latest
யூகங்களும் குற்றச்சாட்டுகளும் நிறுத்தப்பட வேண்டும்; ஆமந்திரிகை பெசார் நியமனத்துக்குப் பிறகு பெர்லிஸ் ராஜா வலியுறுத்து
ஆராவ், டிசம்பர்-29, பெர்லிஸ் மாநிலத்திற்கு ஒருவழியாக புதிய மந்திரி பெசார் நியமிக்கப்பட்டுள்ளார். பெர்சாத்துவைச் சேர்ந்த குவாலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினரும், பெர்லிஸ் பெரிக்காத்தான் நேஷனல் துணைத் தலைவருமான…
Read More » -
Latest
மலேசியாவை சிறந்த நாடாக மாற்றுவதே முக்கியக் குறிக்கோள் – பிரதமர் அன்வார்
கோத்தா கினாபாலு, நவம்பர்-9, மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதே மடானி அரசாங்கத்தின் முக்கியக் குறிக்கோள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
Latest
மதுபானக் கடத்தலைத் தடுப்பதில் கவனம் செலுத்துங்கள், மக்களின் தனிப்பட்ட பொருட்களை அல்ல என, சுற்றுலா அமைச்சர் அறிவுரை
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-27,வீட்டில் ஒருவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எத்தனை மதுபாட்டில்களை வைத்திருக்கிறார் என கணக்கிடுவதைவிட, மதுபானக் கடத்தல் கும்பல்களை முறியடிப்பதில் சுங்கத் துறை கவனம் செலுத்த வேண்டும் என,…
Read More » -
Latest
நாட்டின் சொத்துக்களை மீட்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் – அன்வார்
புத்ரா ஜெயா, ஜூலை 24 – ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் இறந்த நபர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக சட்டவிரோதமாக தவறாகப் பயன்படுத்தப்பட்ட…
Read More »