foreigners
-
Latest
வியாபாரம் செய்வதற்கு உள்நாட்டினரை திருமணம் செய்வதை யுக்தியாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் – ஃபூஸியா சலே
கோலாலம்பூர், செப்டம்பர்-4 – மலேசியாவில் சட்டப்பூர்வமாக வியாபாரம் செய்ய, உள்ளூர்வாசிகளை திருமணம் செய்வதை வெளிநாட்டவர்கள் முக்கிய யுக்தியாகக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 1956 வணிகப் பதிவுச் சட்டத்தின் படி,…
Read More » -
Latest
மஸ்ஜித் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் போல் பாசாங்கு; ஜம்பம் பலிக்காமல் , கொத்தாக அள்ளிச் செல்லப்பட்ட வெளிநாட்டவர்கள்
கோலாலாம்பூர், ஜூலை-29- தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் குடிநுழைவுத் துறை இன்று நடத்திய அதிரடிச் சோதனையில், 171 வெளிநாட்டவர்கள் கைதாகினர். முறையான ஆவணங்கள் இன்றி தொழிலாளர்கள் வேலைக்கு…
Read More » -
Latest
ஷா ஆலாம் Otomobil மையத்தில் அதிரடிச் சோதனை; தலைத் தெறித்தோடிய வெளிநாட்டு வியாபாரிகள்
ஷா ஆலாம், ஜூலை-23- ஷா ஆலாம், செக்ஷன் 15-ல் Otomobil வர்த்தக மையத்தை நேற்று மாலை குடிநுழைவுத் துறையும் ஷா ஆலாம் மாநகர் மன்றமும் முற்றுகையிட்டதில், ‘வியாபாரிகளான’…
Read More » -
Latest
உலு திராமில் கத்தி குத்து சம்பவம்; கடுமையாக தாக்கப்பட்ட உள்ளூர் ஆடவர்; 3 வெளிநாட்டவர் கைது
உலு திராம் – ஜூலை 15 – கடந்த சனிக்கிழமை, உலு திராம் ஜாலான் கெனங்கா தேசா செமர்லாங்கிலுள்ள டாக்ஸி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் பயணிகளுக்காகக்…
Read More » -
Latest
131 வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
செப்பாங், ஜூலை 14 – நுழைவு தகுதியை நிறைவு செய்யத் தவறியதால் ஜூலை 11 ஆம்தேதி 131 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
கோலாலம்பூர் இரவு விடுதியில் அதிரடி சோதனை குறைந்தது 200 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர் – ஜூன் 12 – இன்று அதிகாலை, புடுவில் dugem இசையை வழங்கும் ஒரு இரவு விடுதியில் குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 200 வெளிநாட்டினர்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சட்ட விரோதமாக homestay நடத்தி வந்த 13 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூன்-6 – கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் சட்ட விரோதமாக homestay தங்குமிடங்களை நடத்தி வந்த 13 வெளிநாட்டினர் கைதாகியுள்ளனர். அவர்களில் 1 பெண் உட்பட 10…
Read More » -
Latest
மூன்றாம் நாட்டுக்குப் பயணமாம்; ஏமாற்றி KLIA-வில் இறங்கிய 105 வெளிநாட்டவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்
செப்பாங், ஜூன்-1 – மூன்றாம் நாட்டுக்குப் பயணத்தைத் தொடரும் முன் தற்காலிமாக இங்கு வந்திறங்கியதாகக் கூறி, இந்நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைய முயன்ற 105 வெளிநாட்டவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
வெளிநாட்டினரை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் இடங்களில் சோதனை நடத்த வாரண்ட் தேவையில்லை
கோலா திரெங்கானு – மே 29 – வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் இடங்களில் சோதனை நடத்துவதற்கு மாநில குடிநுழைவுத் துறைக்கு வாராண்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More »