foreigners
-
Latest
உலு திராமில் கத்தி குத்து சம்பவம்; கடுமையாக தாக்கப்பட்ட உள்ளூர் ஆடவர்; 3 வெளிநாட்டவர் கைது
உலு திராம் – ஜூலை 15 – கடந்த சனிக்கிழமை, உலு திராம் ஜாலான் கெனங்கா தேசா செமர்லாங்கிலுள்ள டாக்ஸி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் பயணிகளுக்காகக்…
Read More » -
Latest
131 வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
செப்பாங், ஜூலை 14 – நுழைவு தகுதியை நிறைவு செய்யத் தவறியதால் ஜூலை 11 ஆம்தேதி 131 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
கோலாலம்பூர் இரவு விடுதியில் அதிரடி சோதனை குறைந்தது 200 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர் – ஜூன் 12 – இன்று அதிகாலை, புடுவில் dugem இசையை வழங்கும் ஒரு இரவு விடுதியில் குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 200 வெளிநாட்டினர்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சட்ட விரோதமாக homestay நடத்தி வந்த 13 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூன்-6 – கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் சட்ட விரோதமாக homestay தங்குமிடங்களை நடத்தி வந்த 13 வெளிநாட்டினர் கைதாகியுள்ளனர். அவர்களில் 1 பெண் உட்பட 10…
Read More » -
Latest
மூன்றாம் நாட்டுக்குப் பயணமாம்; ஏமாற்றி KLIA-வில் இறங்கிய 105 வெளிநாட்டவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்
செப்பாங், ஜூன்-1 – மூன்றாம் நாட்டுக்குப் பயணத்தைத் தொடரும் முன் தற்காலிமாக இங்கு வந்திறங்கியதாகக் கூறி, இந்நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைய முயன்ற 105 வெளிநாட்டவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
வெளிநாட்டினரை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் இடங்களில் சோதனை நடத்த வாரண்ட் தேவையில்லை
கோலா திரெங்கானு – மே 29 – வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் இடங்களில் சோதனை நடத்துவதற்கு மாநில குடிநுழைவுத் துறைக்கு வாராண்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
வெளிநாட்டவர்கள் நடத்தும் வளாகங்களில் அதிரடி சோதனை
கோலா சிலாங்கூர், மே 24 – நேற்றிரவு, கோலா சிலாங்கூர் ஊராட்சி மன்றம் (MPKS), பண்டார் புஞ்சாக் அலாம் பகுதியிலிருக்கும் வெளிநாட்டவர்கள் நடத்தும் வளாகங்களில் அதிரடி சோதனை…
Read More » -
Latest
நாட்டை விட்டு வெளியேற முயற்சி; 25 வெளிநாட்டவர்கள் கைது – AKPS
சிப்பாங், மே 21 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA), நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுப்பட்ட 25 வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.…
Read More » -
Latest
ஜெலியில் சட்டவிரோத வெளிநாட்டவர்களைக் கடத்த முயற்சி; போலீஸ் அதிரடி
ஜெலி, கிளந்தான், மே 21- கிளந்தான் ஜெலியில், தகுந்த ஆவணங்கள் மற்றும் கடப்பிதழ் கொண்டிராத வெளிநாட்டவர்களை, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற கடத்தல் குழு…
Read More »