foreigners
-
Latest
‘பசார் புடுவில்’ அதிரடி சோதனை; 22 வியாபாரிகள், 16 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
கோலாலம்பூர், ஜூன் 10 – கோலாலம்பூர், ஜாலான் யூவிலுள்ள பசார் புடுவில் (Pasar Pudu) நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்த 22 பேருக்கு…
Read More » -
Latest
போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்தது ஓட்டுநர் உட்பட 8 வெளிநாட்டினர் கைது
ஜெலி, மே-28-போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்ததில் 21 வயது மலேசிய கார் ஓட்டுநர் உட்பட 9 தனிப்பட்ட நபர்களில் மூவர் காயம் அடைந்தனர். இன்று விடியற்காலை…
Read More » -
Latest
ஆராவ் பள்ளியில் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஆடவர் மீது விசாரணை
ஆராவ், மே-14-ஆராவ்விலுள்ள ஒரு தொடக்கப்பப் பள்ளிக்குள் அத்து மீறி நுழைந்து, பல ஆண் மாணவர்களைப் பிடித்து, தூக்கி முத்தமிட்டதாக கூறப்படும் வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒரு நபரை…
Read More » -
Latest
KLIA-வில் பிச்சையெடுத்த 2 வெளிநாட்டவர்கள் கைது
செப்பாங், மே-2, KLIA Terminal 1 முனையத்தில், பயணிகளிடம் பணம் கேட்டு பிச்சையெடுத்த இரண்டு வெளிநாட்டவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். விமான நிலையத்தின் புறப்பாட்டுப் பகுதியில் (Departure…
Read More » -
Latest
அத்துமீறி தண்டவாளத்தில் நுழைந்த மூன்று வெளிநாட்டினர் கைது
ஷா அலாம், மார்ச் 13-சுபாங் ஜெயா– பத்து தீகா ரயில் தண்டவாள வழித்தடத்தில் நேற்று அத்துமீறி நுழைந்து வெட்டும் கருவியைப் பயன்படுத்தி கேபிள்களை வெட்டியதாக சந்தேகத்தின் பேரில்…
Read More » -
ஜோகூர் தொழிற்சாலையில் சோதனை; ஆவணமில்லா 117 வெளிநாட்டவர்கள் கைது
சீனாய், மார்ச்-1-ஜோகூர், சீனாயில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 117 வெளிநாட்டவர்கள் கைதாகினர். பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்து…
Read More » -
Latest
கெப்போங்கில் குடிநுழைவுத் துறை சோதனையில் 107 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், மார்ச்-1-கோலாலம்பூர் கெப்போங்கில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர குடிநுழைவுத் துறை சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். இந்த ‘Ops Gegar’ நடவடிக்கை, பிப்ரவரி 27-ஆம்…
Read More » -
Latest
வெளிநாட்டவர்கள் மலேசியாவில் மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க போலி கடப்பிதழ்களைத் தருவிக்கும் கும்பல் சிக்கியது
வெளிநாட்டவர்கள் மலேசியாவில் மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க போலி கடப்பிதழ்களைத் தருவிக்கும் கும்பல் சிக்கியது கோலாலம்பூர், பிப்ரவரி-14, மலேசியாவில் கட்டாய மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில்,…
Read More » -
Latest
ஹீலியம் எரிவாயு தோம்பில் போதைப் பொருள் 3 வெளிநாட்டினர் உட்பட நால்வர் கைது
ஹீலியம் எரிவாயு தோம்பில் போதைப் பொருள் 3 வெளிநாட்டினர் உட்பட நால்வர் கைது கோலாலம்பூர், பிப்ரவரி 9 ஜாலான் துன் ரசாக்கில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளுக்குப்…
Read More »
