foreigners
-
Latest
PJ சிட்டி பேருந்தை பயன்படுத்தும் வெளிநாட்டவர்களுக்கு 90 சென் கட்டணம் ; திட்டமிட்டப்படி தொடரும்
இம்மாதம் 15-ஆம் தேதி தொடங்கி, இலவச PJ சிட்டி பேருந்து சேவையை பயன்படுத்தும் வெளிநாட்டவர்களுக்கு 90 சென் கட்டணம் விதிக்கும் நடவடிக்கை, திட்டமிட்டபடி தொடருமென பெட்டாலிங் ஜெயா…
Read More » -
Latest
மீண்டும் ஊடுருவப்பட்டது மெர்டேக்கா 118 கோபுரம் !
கோலாலம்பூர், ஜன 10 – சமூக வலைத்தள புகழுக்காக, Merdeka 118 கோபுரம் மீண்டும் அந்நிய நாட்டவர்களால் ஊடுருவப்பட்டிருக்கின்றது. அந்த வானுயர் கட்டடத்தின் மீது அண்மையில் ரஷ்ய…
Read More » -
Latest
சொஸ்மாவின் கீழ் 81 வெளிநாட்டினர் கைது; மக்களவையில் தகவல்
கோலாலம்பூர், அக் 4 – சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரில் 81 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என உள்துறை துணையமைச்சர் டத்தோ ஜோனதன்…
Read More » -
முகமது நபி தொடர்பில் இந்திய அரசியல்வாதி வெளியிட்ட கருத்தை ஆதரித்து வெளியான காணொளி தொடர்பில் தேவஸ்தானம் போலீசில் புகார்
கோலாலம்பூர், ஜூன் 15 – முகமது நபி குறித்து இந்திய அரசியல்வாதி Nupur Sharma பேசிய பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து பத்துமலை திருத்தலத்திற்கு முன் சில வெளிநாட்டு…
Read More » -
1 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா வைத்திருந்த 5 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், மே 24 – பிரிக்பீல்ட்சிலும், பெட்டாலிங் ஜெயாவிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 1 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதை பொருளை வைத்திருந்த 5 அந்நிய நாட்டவர்களைப்…
Read More » -
பல்கலைகழகத்தில் திடீர் சோதனை ; 33 அந்நிய நாட்டவர்கள் கைது
புத்ராஜெயா, மார்ச் 9 – சிலாங்கூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட சோதனையில், குடிநுழைவுத் துறையினர் , வேலைக்கான முறையான ஆவணங்களையும், அடையாள ஆவணங்களையும் வைத்திருக்காத…
Read More » -
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தனிமைப்படுத்தும் மையங்கள் ; முதலாளிகள் முன்பதிவு செய்யலாம்
புத்ராஜெயா, மார்ச் 2 – இம்மாதம் முதல் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படவிருக்கும் தங்களது அந்நிய நாட்டு தொழிலாளர்களை , தனிமைப்படுத்தி வைப்பதற்கான மையங்களுக்கு , முதலாளிமார்கள் முன்பதிவு…
Read More » -
சபாவில் குடியுரிமை தகுதி இல்லாதவர்களுக்கு அந்நிய நாட்டவருக்கான சிறப்பு அட்டை
புத்ராஜெயா, பிப் 10 – சபாவில் நீண்ட காலமாக தங்கிவரும் , அடையாள ஆவணம் இல்லாதவர்களுக்கு , அந்நிய நாட்டவருக்கான சிறப்பு அட்டையை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
Read More »