foreigners
-
Latest
கோலாலம்பூரில் வெளிநாட்டினரால் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட போலி கிளினிக்குகள், மருந்தகங்களில் சுகாதார அமைச்சு அதிரடி சோதனை
கோலாலம்பூர், செப்டம்பர்-14-கோலாலம்பூர், லெபோ புடுவில் துணிக் கடைகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் என்ற போர்வையில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 4 சட்டவிரோத மருந்தகங்கள் மற்றும் போலி கிளினிக்குகளைப்…
Read More » -
Latest
JPN-க்கு சென்ற வெளிநாட்டினர் பிறப்பைப் பதிவு செய்யவே; MyKad பெற அல்ல – தேசியப் பதிவுத் துறையான JPN
வெளிநாட்டினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் பலர் JPN அலுவலகத்திற்கு வந்தது MyKad பெறுவதற்காகவே என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை தேசியப் பதிவுத் துறையான JPN…
Read More » -
Latest
பினாங்கில் 5 வயதுச் சிறுவன் மரண வழக்கு: மேலும் இரு வெளிநாட்டவர்கள் தடுப்புக் காவலில்
கெளுகோர், ஜூலை-27-பினாங்கு கெளுகோரில் 5 வயதுச் சிறுவன் மரணமுற்ற சம்பவம் தொடர்பாக, 2 வெளிநாட்டவர்களைப் போலீஸார் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அந்தச் சிறுவனின் பக்கத்து…
Read More » -
Latest
ஜாலான் பெட்டாலிங்கில் அதிரடிச் சோதனை: RM270,000 மதிப்பிலான போலி உலகக் கிண்ண ஜெர்சிகள் பறிமுதல், 6 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-11-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான போலி ஜெர்சிகளை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கடைகளின் மீது உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN…
Read More » -
Latest
மொத்த விற்பனை மையத்தில் சோதனை; 86 வெளிநாட்டினர் கைது
சிலாங்கூர், கிள்ளானில் உள்ள மொத்த விற்பனை மையமொன்றில் குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 86 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சீனா, கம்போடியா, பிலிப்பின்ஸ், மியன்மார்,…
Read More » -
Latest
‘பசார் புடுவில்’ அதிரடி சோதனை; 22 வியாபாரிகள், 16 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
கோலாலம்பூர், ஜூன் 10 – கோலாலம்பூர், ஜாலான் யூவிலுள்ள பசார் புடுவில் (Pasar Pudu) நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்த 22 பேருக்கு…
Read More » -
Latest
போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்தது ஓட்டுநர் உட்பட 8 வெளிநாட்டினர் கைது
ஜெலி, மே-28-போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்ததில் 21 வயது மலேசிய கார் ஓட்டுநர் உட்பட 9 தனிப்பட்ட நபர்களில் மூவர் காயம் அடைந்தனர். இன்று விடியற்காலை…
Read More » -
Latest
ஆராவ் பள்ளியில் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஆடவர் மீது விசாரணை
ஆராவ், மே-14-ஆராவ்விலுள்ள ஒரு தொடக்கப்பப் பள்ளிக்குள் அத்து மீறி நுழைந்து, பல ஆண் மாணவர்களைப் பிடித்து, தூக்கி முத்தமிட்டதாக கூறப்படும் வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒரு நபரை…
Read More » -
Latest
KLIA-வில் பிச்சையெடுத்த 2 வெளிநாட்டவர்கள் கைது
செப்பாங், மே-2, KLIA Terminal 1 முனையத்தில், பயணிகளிடம் பணம் கேட்டு பிச்சையெடுத்த இரண்டு வெளிநாட்டவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். விமான நிலையத்தின் புறப்பாட்டுப் பகுதியில் (Departure…
Read More » -
Latest
அத்துமீறி தண்டவாளத்தில் நுழைந்த மூன்று வெளிநாட்டினர் கைது
ஷா அலாம், மார்ச் 13-சுபாங் ஜெயா– பத்து தீகா ரயில் தண்டவாள வழித்தடத்தில் நேற்று அத்துமீறி நுழைந்து வெட்டும் கருவியைப் பயன்படுத்தி கேபிள்களை வெட்டியதாக சந்தேகத்தின் பேரில்…
Read More »