found
-
Latest
பினாங்கில் உணவுகள் விற்பனை செய்யும் இடத்தில் எலிகளின் எச்சங்கள்; 4 வர்த்தக இடங்கள் மூட உத்தரவு
ஜோர்ஜ் டவுன் , ஜூலை 24 – உணவுகள் விற்பனை செய்யும் இடத்தில் எலிகளின் எச்சங்கள் இருந்தது மற்றும் துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து நான்கு வர்த்தக இடங்களை…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பாழடைந்த பலகை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
தெலுக் இந்தான், ஜூலை-24- பேராக், தெலுக் இந்தான், ஜாலான் சுங்கை நிபோங்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பாழடைந்த பலகை வீட்டிலிருந்து மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இரட்டை…
Read More » -
Latest
டுரியான் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவரின் நெஞ்சில் 158 உலோகத் துகள்கள் கண்டெடுப்பு
ஜெலபு – ஜூலை-20 – அண்மையில் நெகிரி செம்பிலான், ஜெலபுவில் தனது டுரியான் பழத் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவரின் சவப்பரிசோதனையில், மருத்துவர்கள் ஆச்சரியமடையும் அளவுக்கு, 158 ball…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
கர்நாடகாவில் 2 பெண் பிள்ளைகளுடன் குகையில் வசித்து வந்த ரஷ்ய மாது கண்டுபிடிப்பு
பெங்களூரு – ஜூலை-20 – தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் ரஷ்யா நாட்டு மாது ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் ஒரு சிறு குகையின் உச்சியில் வசித்து…
Read More » -
Latest
பூட்டிய வீட்டினுள் பெண் சடலம்; ஆயர் ஈத்தம் பகுதியில் பரபரப்பு
ஜார்ஜ் டவுன், ஜூலை 19 – இன்று ஆயர் ஈத்தாம் தாமான் தெருபோங் இண்டாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியொன்றில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து வயதான பெண் ஒருவர் சடலமாக…
Read More » -
Latest
பாங்கியில் சாலையோரம் கண்டுபிடிக்கப்பட்ட 2 சிறார்கள்; குழந்தைப் பராமரிப்பாளரிடம் போலீஸ் விசாரணை
காஜாங், ஜூலை-19- சிலாங்கூர் பாங்கியில் சாலையோரமாக 2 சிறார்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. அவர்களில், குழந்தைப் பராமரிப்பாளரும் அடங்குவார்…
Read More » -
Latest
சாலையோரத்தில் இறந்து கிடந்த காட்டுமான பணி மேலாளர்; விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
திரெங்கானு, ஜூலை 18 – நேற்று, பண்டார் அல்-முக்தாஃபி பில்லா ஷா (AMBS) தாமான் மடானியிலுள்ள வீடு கட்டுமான பகுதிக்கு அருகிலிருக்கும் சாலையோரம் ஒன்றில் கட்டுமான பணி…
Read More » -
Latest
தஞ்சோங் தோகோங் கடற்கரையில் இறந்து கிடந்த டால்பின் மீன்
ஜார்ஜ் டவுன், ஜூலை 18 – கடந்த திங்கட்கிழமை தஞ்சோங் டோகாங் கடற்கரையில் 1.4 மீட்டர் நீலத்திலான டால்பின் மீன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை…
Read More » -
மலேசியா
டுரியான் பழத் தோட்டத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த முதியவர்; பக்கத்தில் துப்பாக்கி கண்டெடுப்பு
ஜெலபு, ஜூலை-18- நெகிரி செம்பிலான், ஜெலபுவில் தனது டுரியான் பழத்தோட்டத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த முதியவரின் பக்கத்தில், சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட சுடும் ஆயுதம் கண்டெடுக்கப்பட்டது. குவாலா கிளாவாங்கில்…
Read More »