four
-
Latest
ஏர் கண்டிசன் கொம்பரேசர் வெடித்ததில் குத்தகை ஊழியர் மரணம்
கோலாலம்பூர், ஜன 12 – புக்கிட் டமன்சாராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று காலையில் ஏர் கண்டிஷன் கருவியின் Compressor வெடித்ததில் ஆடவர் ஒருவர் மரணம்…
Read More » -
Latest
ஏர் கண்டிசன் கொம்பரேசர் வெடித்தது 4 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்
கோலாலம்பூர், ஜன 12 – டாமன்சாராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஏர் கண்டிஷன் கருவியின் Compressor வெடித்ததில் நான்கு மாணவர்கள் உட்பட ஒன்பது…
Read More » -
Latest
பாலிக் பூலாவ் கார் ‘workshop’- இல் தீவிபத்து; மெர்சிடீஸ் உட்பட நான்கு கார்கள் சேதம்
பாலிக் பூலாவ், டிசம்பர் 29 – பாலிக் பூலாவ் Jalan Pondok Upeh பகுதியிலுள்ள கார் ‘workshop’-இல், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், மெர்சிடீஸ் உட்பட…
Read More » -
Latest
பிரசவத்திற்கு 4 மருத்துவமனைகள் அனுமதி மறுத்ததால் குழந்தையோடு கர்ப்பினி மரணம்
ஜகர்த்தா , நவ 21 – இந்தோனேசியாவில் சென்தானி ( Sentani ) மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பினி ஒருவர் பிரசவ முயற்சியில் நான்கு மருத்துவமனைகளால்…
Read More » -
Latest
நேப்பாளத்தில் பனிச்சரிவு: மூவர் பலி; நால்வரைக் காணவில்லை
நேப்பாளம், நவம்பர் 4 – நேப்பாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள யாலுங் ரி (Yalung Ri) மலை அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து…
Read More » -
மலேசியா
பாச்சோக்கில் பாகிஸ்தானிய ஆடவர் ஓட்டிய கார் மோதி, வீடு & 3 வாகனங்கள் சேதம்; நால்வர் காயம்
பாச்சொக், அக்டோபர் 24 – நேற்று மாலை பாச்சோக்கில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ஓட்டிய Toyota Avanza வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள வீட்டையும்…
Read More » -
Latest
ஷா அலாமில் விபத்து ஆடவர் மரணம் – குழந்தை உட்பட நால்வர் காயம்
ஷா அலாம், அக்டோபர் -6, ஷா அலாம் , செக்சன் 22 இல் , பெர்சியாரன் தெங்கு அம்புவானில் மின் கம்பத்தில் மோதுவதற்கு முன் புரோட்டோன்…
Read More » -
Latest
கோலாலம்பூர் ரில் ஜாலான் கொக்ரெய்னில் தீவிபத்தில் 3 அங்காடிக் கடைகள் அழிந்தன
கோலாலம்பூர், ஜூலை 4 – கோலாலம்பூர், ஜாலான் கொக்ரெய்னில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 அங்காடிக் கடைகள் அழிந்ததோடு மேலும் 4 அங்காடிக் கடைகள் சேதம் அடைந்தன.…
Read More » -
Latest
நான்கு வகை பொது இடங்களில் மது அருந்தினால் RM2,000 அபராதம்; நெகிரி செம்பிலான் அரசு
சிரம்பான், ஜூலை- 4 – பொது இடங்களில் மரு அந்தினால் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்க, நெகிரி செம்பிலான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மாநில மந்திரி பெசார் டத்தோ…
Read More »
