hands
-
Latest
சிலாங்கூரில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கல் – நீண்டகால நில உரிமைச் சிக்கலுக்கு தீர்வு
ஷா ஆலாம், ஜூலை-14-சிலாங்கூரில் நீண்ட காலமாக நிலப் பத்திரப் பதிவுப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கும் நிகழ்வு ஷா…
Read More » -
Latest
பினாங்கு ராஜாஜி தமிழ்ப் பள்ளிக்கு புதிய கட்டடம்: இடமாற்ற அனுமதி கடிதம் வழங்கிய துணைக் கல்வி அமைச்சர்
ஜோர்ஜ்டவுன், ஜூன்-16-பினாங்கில் 76 ஆண்டுகள் பழமையான ராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு Farlim பகுதியில் புதிய மாற்று வளாகம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தை கல்வித் துணையமைச்சர் வோங் கா…
Read More » -
Latest
பூச்சோங் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளிக்கான புதியக் கட்டிடம்; முழு அனுமதி கடிதத்தை நேரில் வழங்கினார் துணைக் கல்வி அமைச்சர்
சிலாங்கூர், பூச்சோங் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் நீண்டகால இடமாற்றக் கனவை நனவாக்கும் வகையில், மாற்றுப் புதிய பள்ளி முழுமைக் கட்டடக் கட்டுமானத்திற்கான அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தைக் கல்வித் துணை…
Read More » -
Latest
தாயகம் திரும்பிய சோழர் காலப் பொக்கிஷம்: 1,000 ஆண்டுகள் பழமையான செப்பேடுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த நெதர்லாந்து
ஆம்ஸ்டர்டாம், மே-17-இந்தியாவின் கலாச்சார மரபுக்கு கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வெற்றியாக, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து செப்பேடுகள் அல்லது செப்புப்பட்டயங்களை நெதர்லாந்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அந்த…
Read More » -
Latest
இன-மத விவகாரங்கள் தொடர்பில் சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது – சிவகுமார் அறிவுறுத்து
கோலாலாம்பூர், மார்ச்-11-“ஜீரோவாக இருப்பவர்கள் ஹீரோவாக முயல வேண்டாம்” என மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் பொது மக்களை…
Read More » -
Latest
ரவாங் உச்சிமலை முனிஸ்வரர் கோவில் இடிப்பு: சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
ரவாங் உச்சிமலை முனிஸ்வரர் கோவில் இடிப்பு: சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-12, மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பாங்கானில் கைகள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் சாலையோரத்தில் பெண்ணின் சடலம் மீட்பு
செர்டாங், அக்டோபர்-30, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கனில் Blue Water தோட்டத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் சாலையோரத்தில் கைகள் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின்…
Read More » -
Latest
களும்பாங்கில் இரயில் தண்டவாளம் அருகே கையும் காலும் கட்டப்பட்ட சடலம்; பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதா?
உலு சிலாங்கூர், ஆகஸ்ட்-1- கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உலு சிலாங்கூர், களும்பாங்கில் (Kalumpang) இரயில் தண்டவாளம் அருகே ஆடவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 11 மீட்டர்…
Read More » -
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More »
