help
-
Latest
ராணுவத்தினரின் விடுதலைக்கு மலேசியா உதவும்படி கம்போடியா கோரிக்கை
நொம்பென் , ஜூலை 31 – தாய்லாந்து ராணுவத்தால் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது 20 வீரர்களை விடுவிக்க, தற்போது போர் நிறுத்த அமலாக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பார்வையாளராகவும்…
Read More » -
Latest
அரசாங்கத்தின் மீதான மக்களின் புகார்களை Ombudsman அமைப்பு முறையால் விரைந்து தீர்க்க முடியும்; டத்தோ முருகையா நம்பிக்கை
கோலாலம்பூர், ஜூன்-22 – மலேசியாவில் Ombudsman அமைப்பு முறையை உருவாக்கும் முன்முயற்சியை முழுமையாக வரவேற்பதாக, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா கூறியுள்ளார். இது,…
Read More » -
Latest
லாஸ் ஏஞ்சலஸில் மோசமடையும் கள்ளக் குடியேறிகளின் போராட்டத்தைச் சமாளிக்க 700 கடற்படையினரை துணைக்கு அனுப்பிய டிரம்ப்
கலிஃபோர்னியா, ஜூன்-10 – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குடிநுழைவுச் சோதனை எதிர்ப்புப் போராட்டங்கள் மோசமடைந்திருப்பதால், தேசியக் காவல் படைக்குத் துணையாக 700 கடற்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான…
Read More » -
Latest
மீண்டும் மலர்ந்த மனிதநேயம்; பார்வையற்றவருக்கு உதவிய வாகனமோட்டிகள்; பாராட்டும் வலைதளவாசிகள்
பெண்டாங், மே 27 – கெடா பெண்டாங்கில், வாகனங்கள் மிகுந்திருக்கும் சாலையைத், தட்டு தடுமாறி கடக்க முயற்சிக்கும், கண் பார்வையற்ற முதியவர் ஒருவருக்கு 2 வாகனமோட்டிகள் உதவும்…
Read More » -
Latest
இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு உரிய உதவி; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, மே-14 – இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானிலிருந்து 100-க்கும்…
Read More »