husband
-
Latest
உடல் பருமன் காரணமாக மனைவியை கொன்ற கணவன் – ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31…
Read More » -
Latest
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை,…
Read More » -
Latest
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
Latest
6 மாத கர்ப்பிணி கொலை கணவன் மாமியார் கைது
கொல்கத்தா, மார்ச் 23 – ஆறு மாத கர்ப்பிணியான தனது மனைவி பூஜாவை கொலை செய்த பின் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டிலுக்கு அடியில்…
Read More » -
Latest
கணவரிடம் RM500,000 கொள்ளையிட மாற்று திறனாளியுடன் கூட்டுச் சேர்ந்த மனைவி
ஜோகூர் பாரு, மார்ச் 6 – தனது கணவரிடம் 500,000 ரிங்கிட் கொள்ளையடிப்பதற்காக பாகிஸ்தான் வம்சாவளியான உள்நாட்டு பெண் ஒருவர் மாற்றுத் திறனாளி ஆடவருடன் கூட்டுச் சேர்ந்த…
Read More » -
Latest
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள்
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள் கோலாலம்பூர், பிப்ரவரி-14, கோலாலம்பூர் கெப்போங்கில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்றில் Sunway SPK டாமான்சாரா வீட்டில்…
Read More » -
Latest
சாலை விபத்தில் தாய் பலி; தந்தையும் 6 வயது மகளும் காயம்
பெந்தோங், நவம்பர்-10, பஹாங், பெந்தோங் அருகே காராக் – கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட விபத்தில், ஒரு குடும்ப மாது உயிரிழந்தார். அவரின் கணவரும், 6…
Read More » -
மலேசியா
‘கொலையாளி கல்நெஞ்சக்காரன்’; கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை சுடப்பட்டு இறந்த கணவர்
கோத்தா பாரு, நவம்பர்-3, தாய்லாந்து–மலேசிய எல்லைப் பகுதியான சுங்கை கோலோக்கில், ஒரு மலேசிய வியாபாரி தனது கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை துப்பாக்கிச் சூட்டுக்கு…
Read More » -
Latest
வீட்டை சுத்தம் செய்யாத கணவனை கத்தியால் தாக்கிய இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் கைது
சார்லட், அக்டோபர்-26, அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசிக்கும் சந்திரபிரபா சிங் எனும் இந்திய வம்சாவளி மாது, தனது கணவர் அர்விந்த் சிங்கை கத்தியால்…
Read More » -
Latest
பணம் போதவில்லை என்ற மனைவியின் நச்சரிப்பு தாங்காமல், ATM இயந்திரத்தையே திருட முயன்ற கணவன்
பேங்கோக், செப்டம்பர்-27, தாய்லாந்தில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் 60 வயது நெதர்லாந்து நாட்டு ஆடவர், தனது பிக்கப் லாரியைப் பயன்படுத்தி ATM இயந்திரத்தையே இழுத்துச் சென்று திருட…
Read More »