husband
-
Latest
பெங்களூருவில் காதலரின் உதவியுடன் கணவரையும் ஐந்து வயது மகனையும் கொலை செய்த பெண்
பெங்களூரு, ஆகஸ்ட்.19- இந்தியாவின் பெங்களூருவில், காதலனுடன் சேர்ந்து தனது கணவரையும் ஐந்து வயது மகனையும் பெண் ஒருவர் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சிச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிணி…
Read More » -
Latest
குழந்தையை ஆபத்துக்குள்ளாக்கி உயிரிழக்கக் காரணமானதை ஒப்புக் கொண்ட தம்பதியர்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.14-தங்கள் பராமரிப்பில் இருந்த மூன்று மாத ஆண் குழந்தையைக் காயப்படுத்தி அக்குழந்தை உயிரிழக்கக் காரணமாக இருந்த குற்றத்தை தம்பதியர் ஒருவர் ஜோகூர் பாரு செஷன்ஸ்…
Read More » -
Latest
அர்ஜேண்டினா தோல்வியால் தலாக்: ஷரியா நீதிமன்றத்தை நாட தம்பதிக்கு அறிவுறுத்தல்
கோலாலம்பூர், ஜூலை-21 – உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அர்ஜேண்டினா தோல்வியடைந்தால் மனைவியை விவாகரத்து செய்வதாகப் பந்தயம் கட்டி, தலாக் மொழிந்த கணவரின் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும்…
Read More » -
Latest
மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நேன்ஸியின் கணவர் காலமானார்
கூச்சிங், ஜூன்-18-மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும், சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரியின் கணவர் டத்தோ காமில் பின் மிசுவாரி காலமானார்.…
Read More » -
Latest
உடல் பருமன் காரணமாக மனைவியை கொன்ற கணவன் – ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31…
Read More » -
Latest
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை,…
Read More » -
Latest
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
Latest
6 மாத கர்ப்பிணி கொலை கணவன் மாமியார் கைது
கொல்கத்தா, மார்ச் 23 – ஆறு மாத கர்ப்பிணியான தனது மனைவி பூஜாவை கொலை செய்த பின் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டிலுக்கு அடியில்…
Read More » -
Latest
கணவரிடம் RM500,000 கொள்ளையிட மாற்று திறனாளியுடன் கூட்டுச் சேர்ந்த மனைவி
ஜோகூர் பாரு, மார்ச் 6 – தனது கணவரிடம் 500,000 ரிங்கிட் கொள்ளையடிப்பதற்காக பாகிஸ்தான் வம்சாவளியான உள்நாட்டு பெண் ஒருவர் மாற்றுத் திறனாளி ஆடவருடன் கூட்டுச் சேர்ந்த…
Read More » -
Latest
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள்
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள் கோலாலம்பூர், பிப்ரவரி-14, கோலாலம்பூர் கெப்போங்கில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்றில் Sunway SPK டாமான்சாரா வீட்டில்…
Read More »