igp
-
Latest
ISS அமைப்புகளுக்கு நிதியளித்ததற்காகவே வங்காளதேச கிளர்ச்சிக் கும்பல் கைது: IGP தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-4 – அண்மையில் கைதுச் செய்யப்பட்ட ஒரு வங்காளதேச கிளர்ச்சிக் கும்பல், சிரியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள IS இஸ்லாமிய அமைப்பை ஆதரிப்பதற்காக நிதி சேகரித்து…
Read More » -
Latest
”போலீஸ் படையிலிருக்கும் இந்த 38 ஆண்டுகளில் நான் அரசியலில் ஈடுபட்டதே கிடையாது- புதிய IGP விளக்கம்
கோலாலாம்பூர், ஜூன்-23 – அரச மலேசியப் போலீஸ் படையில் சேவையாற்றி வரும் இந்த 38 ஆண்டுகளிலும் தாம் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. தேசியப் போலீஸ் படையின்…
Read More » -
Latest
இந்தியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்தான்; IGP தகவல்
கோலாலம்பூர், ஜூன்-1 – பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் இந்தியப் பிரஜை கோலாலம்பூரில் கைதுச் செய்யப்பட்டதை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.…
Read More » -
Latest
பமீலா லிங் கடத்தப்பட்டது போலிசாலா அல்லது போலீஸ் போல் ஆள்மாறாட்டம் செய்தவர்களாலா? அனைத்துக் கோணங்களிலும் விசாரணை – IGP
கோலாலம்பூர், மே-6- டத்தின் ஸ்ரீ பேமலா லிங் யுவே காணாமல் போன சம்பவம், போலீஸ் அவரைக் கடத்தியதா அல்லது போலீஸ் போல் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் கடத்தினார்களா என்ற…
Read More » -
Latest
இரவு விடுதியில் சோதனையில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் விவகாரத்தில் சிறப்பு சலுகை கிடையாது
கோலாலம்பூர், ஏப் 23 – பண்டன் பெர்டானாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் பிடிபட்ட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு…
Read More » -
மலேசியா
SPK பட்டியலில் வைக்கப்பட திரெங்கானு மந்திரி பெசார் சம்சூரி குற்றவாளி அல்ல – IGP விளக்கம்
கோலாலம்பூர், ஏப்ரல்-12- திரங்கானு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தார் SPK எனப்படும் ஒருபோதும் சிறப்பு சுற்றறிக்கைப் பட்டியலில் வைக்கப்படவில்லை. அப்பட்டியலில் சேர்க்கப்பட அவரொன்றும்…
Read More » -
Latest
இஸ்லாத்தை அவமதிக்கும் முகநூல் பதிவு தொடர்பாக போலீஸ் விசாரணை – போலிஸ் தலைவர்
கோலாலம்பூர், மார்ச் 21 – அண்மையில் சமூக வலைதளத்தில் காஸா (Gaza) போர் தொடர்பாக இஸ்லாம் குறித்து சிறுமைப்படுத்தும் அல்லது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் Facebook…
Read More » -
Latest
இந்துக்களை இழிவுப்படுத்தியப் புகார் தொடர்பில் சம்ரி வினோத்திடம் வாக்குமூலம் பதிவு – IGP
கோலாலம்பூர், மார்ச்-9 – இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை இழிவுப்படுத்தியச் செயல்கள் தொடர்பில், நாடு முழுவதும் 261 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. தேசியப் போலீஸ் படைத் தலைவர்…
Read More » -
Latest
இந்துக்களை இழிவுப்படுத்திய ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் விசாரிக்கப்படுவர் – IGP உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர், மார்ச்-5 – ஆஸ்ட்ரோவுக்குச் சொந்தமான மலாய் வானொலியைச் சேர்ந்த அறிவிப்பாளர்கள் மற்ற மதத்தாரின் சடங்குகளை கேலி செய்த வீடியோ தொடர்பில், போலீஸார் விசாரணை அறிக்கைத் திறந்துள்ளனர்.…
Read More »