inside
-
Latest
ஜாசினில் வீட்டின் கழிவறையில் 51 வயது பெண் இறந்து கிடந்தார்
ஜாசின், ஜூன் 10- தனித்து வாழும் தாயான 51 வயது பெண் ஒருவர் ஜாசின் , கம்போங் உம்பாயில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் இறந்து கிடந்தார்.…
Read More » -
Latest
மேரு போலீஸ் நிலையத்தில் புகுந்து அடாவடி; 3 ஆடவர்கள் மீது 8 குற்றச்சாட்டுகள்
கிள்ளான், மார்ச்-6-கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு புகுந்து கலவரத்தில் ஈடுபட்டதாக, 3 ஆடவர்கள் மீது இன்று மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும்…
Read More » -
Latest
நீலாய் PLUS நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியது; காருக்குள்ளேயே நோன்பு துறந்த பயணிகள்
நீலாய், மார்ச்-6-நேற்று மாலை நெகிரி செம்பிலான், நீலாய் அருகே PLUS நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தெற்கு நோக்கி செல்லும் 4 பாதைகளும்…
Read More » -
Latest
கேரளாவில் கோவில் பிரகாரத்தை வீடியோ எடுத்த சிங்கப்பூர் பயணி கைது
கேரளா, டிசம்பர் 22 – பொதுவாகவே இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் உள்ளே சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி கேரளா…
Read More » -
Latest
30 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு; போலந்தில் அதிர்ச்சி
வார்சோவ், அக்டோபர்-16, போலந்து நாட்டில் சுமார் 30 ஆண்டுகளாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண், கடைசியில் அவரது வீட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரெல்லா (Mirella)…
Read More » -
Latest
சூட்கேஸில் அடைக்கப்பட்ட ஆடவரின் சடலம்; பினாங்கு போலீஸ் அதிர்ச்சி
பெர்மாத்தாங் பாவ், அக்டோபர்-10, பினாங்கு, பெர்மாத்தாங் பாவ், அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஒரு சூட் கேஸில் அடைக்கப்பட்ட சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும்…
Read More » -
Latest
மூக்குக் கண்ணாடியில் வேவு பார்க்கும் கேமரா; பூரி ஜெகநாதர் கோயிலில் ‘திருட்டுத்தனமாக’ வீடியோ எடுக்க முயன்ற ஆடவர் கைது
பூரி, ஜூலை-31- பூரி ஜெகநாதர் கோயில் கிழக்கிந்திய மாநிலமான ஒடிஷாவின் (Odisha) பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற வைணவக் கோயிலாகும். அங்கு ஸ்ரீ கிருஷ்ணரை பக்தர்கள் ஜெகநாதராக…
Read More » -
Latest
பூட்டிய வீட்டினுள் பெண் சடலம்; ஆயர் ஈத்தம் பகுதியில் பரபரப்பு
ஜார்ஜ் டவுன், ஜூலை 19 – இன்று ஆயர் ஈத்தாம் தாமான் தெருபோங் இண்டாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியொன்றில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து வயதான பெண் ஒருவர் சடலமாக…
Read More »

