
வாஷிங்டன், ஜூன் 18 – சீனர் அல்லாத டிக்டாக் வாடிக்கையாளர்களைக் கண்டறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிக்டாக்கிற்கு மேலும் 90 நாட்கள் நீட்டிப்பை வழங்கியுள்ளார் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க குடிமக்கள், விற்பனை ஒப்பந்தம் நிறைவடைவதை உறுதி செய்து தங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டறிந்த பின்னர் டிக்டாக்கை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இந்த நீட்டிப்பு பெரும் உதவியாயிருக்குமென்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
டிக் டாக்கை ஆதரிக்கும் ட்ரம்ப், சீனர் அல்லாத அதாவது அமெரிக்க வாடிக்கையாளர்களை பெரிதும் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டிக்டோக் உரிமையாளர்கள் அமெரிக்க செயல்பாடுகளுக்காக ஒரு பெரிய தொகையை வழங்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.