issues
-
Latest
இந்தியா-பாகிஸ்தான் விவகாரங்களுக்கு வெளிநாட்டு நடுவளர் தேவையில்லை — தீவிரவாதம் தொடர்பாக மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டுக்கு நன்றி
கோலாலம்பூர், ஜூன்-2 – ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மூண்டுள்ள மோதல், அவ்விரு நாடுகளை மட்டுமே உட்படுத்தியதாகும். எனவே…
Read More » -
Latest
இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இடங்கள் தொடர்பில் கல்வி அமைச்சருக்கு சரவணன் கடிதம்; நூருல் இசாவுக்கு இது ‘முதல் சோதனை’
கோலாலம்பூர், மே-23 – மெட்ரிகுலேஷன் கல்விக்கு விண்ணப்பித்த மற்றும் இடம் கிடைத்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறு, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேவுக்கு, ம.இ.கா தேசியத் துணைத்…
Read More » -
Latest
துன் மகாதீருடன் Dr ராமசாமி சந்திப்பு; பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பு
கோலாலாம்பூர் – மே-23 – உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி இன்று முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட்டைச் சந்தித்து பேசினார். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
மலேசியாவில் இடியுடன் கூடிய பலத்த காற்று மழை; MetMalaysia எச்சரிக்கை
கோலாலம்பூர், மே 19- இன்று மாலை, புத்ராஜெயா, கோலாலும்பூர் மற்றும் 11 மாநிலங்களிலிருக்கும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வரவிருப்பதாக வானிலை ஆய்வு மையமான MetMalaysia…
Read More » -
Latest
’மை கியோஸ்க் 2.0’ செலவின அதிகரிப்பு சர்ச்சை; KPKT விளக்க அறிக்கை
புத்ராஜெயா, மே-15 – ‘மை கியோஸ்க் 2.0’ திட்டத்தின் கீழ் கியோஸ்க் விற்பனைக் கூடாரங்களின் விலை ஒவ்வொன்றும் 25,000 ரிங்கிட்டுக்கு அதிகரித்திருப்பது சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் சர்ச்சையாகியுள்ளது.…
Read More » -
Latest
இது வெறும் தொடக்கம் தான், மீண்டும் சீண்டினால் மொத்த பாகிஸ்தானுமே இருக்காது; மோடி கடும் எச்சரிக்கை
புதுடெல்லி, மே-13 – மீண்டுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானே இருக்காது; அந்தளவுக்கு இந்தியாவின் பதிலடி அமையுயென, பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை…
Read More » -
Latest
போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீண்டும் மீறினால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்; இந்தியா கடும் எச்சரிக்கை
புது டெல்லி, மே-12 – போர் நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீண்டும் மீறும் பட்சத்தில், அந்நாடு மோசமான பதிலடியையும் விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்திய ஆயுதப் படையின்…
Read More » -
Latest
என் ஆட்சியில் பிரச்னைகள் உள்ளுக்குள்ளேயே தீர்க்கப்பட்டன; மகாதீர் பெருமிதம்
கோலாலம்பூர், மே-8 – பொது மக்கள் முன்வைக்கும் குறைகளை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட் விமர்சனம் செய்துள்ளார். பிரதமராக…
Read More »