jailed
-
Latest
மது போதையில் கார் ஓட்டிய லோரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை RM10,000 அபராதம்
ஆபயர் கெரோ, மார்ச் 6- கடந்த ஜனவரி மாதம் மதுபோதையில் கார் ஓட்டிய குற்றத்தை ஒரு லோரி ஓட்டுநர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நேற்று இங்குள்ள அயர் கெரோ…
Read More » -
Latest
6 வயது மகள் கற்பழிப்பு பாலியல் வன்கொடுமை செய்ததாக 13 குற்றச்சாட்டு- ஆடவருக்கு 21 ஆண்டு சிறை 24 பிரம்படி
ஜோகூர் பாரு, மார்ச் 5 – தனது ஆறு வயது மகளை கற்பழித்தது மற்றும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் புரிந்தது தொடர்பான 13 குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட…
Read More » -
Latest
ஷா ஆலாமில் பள்ளிவாசல் உண்டியல் திருட்டு; மூவருக்கு 6 மாத சிறை
ஷா ஆலாம், மார்ச்-3-கடந்த மாதம் ஷா ஆலம், செக்ஷன் 7-ல் உள்ள ஒரு பள்ளிவாசலில் உண்டியல் திருடிய மூவருக்கு, 6 மாத சிறைத் தண்டனையும், தலா RM4,000…
Read More » -
Latest
கூச்சிங்கில் பூனையைக் கொன்ற ஆடவருக்கு 11 மாத சிறை
கூச்சிங், பிப்ரவரி-26-சரவாக், கூச்சிங்கில் ஒரு பூனையை கொடூரமாக அடித்து கொன்ற 38 வயது ஆடவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த டிசம்பர் 30-ஆம்…
Read More » -
Latest
காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறிய சண்டாகான் ஆடவருக்கு 6 மாத சிறை
காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறிய சண்டாகான் ஆடவருக்கு 6 மாத சிறை சண்டாகான், பிப்ரவரி-13, TB எனப்படும் காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறியதற்காக, சபா, சண்டாகானில் ஓர்…
Read More » -
Latest
மியன்மார் கள்ளக்குடியேறிகளை ஏற்றிய முதியவருக்கு 11 மாத சிறை, RM30,000 அபராதம்
கோத்தா பாரு, அக்டோபர்-7, மியன்மார் நாட்டைச் சேர்ந்த 5 கள்ளக்குடியேறிகளை கொண்டுச் சென்ற குற்றத்திற்காக, கிளந்தான், கோத்தா பாருவில் ஒரு முதியவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனையும்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு மாநகர் மன்ற இழுவை லோரிக்கு தீவைத்த ஆடவனுக்கு 5 ஆண்டு சிறை RM6,000 அபராதம்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 20 – ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் இழுவை லோரிக்கு தீவைத்த துரோகச் செயலை ஒப்புக் கொண்ட ஆடவன் ஒருவனுக்கு 5 ஆண்டுகள்…
Read More » -
Latest
மனைவி வளர்ப்பு மகன் கொலை; சிங்கை ஆடவருக்கு 72ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்
மலாக்கா , ஆகஸ்ட் 18 – ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புதர்களில் கண்டெடுக்கப்பட்ட தனது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கொலை செய்ததற்காக சிங்கப்பூர் ஆடவருக்கு மலாக்கா…
Read More » -
Latest
சிங்கப்பூர் தேசிய சேவையிலிருந்து தப்பிக்க போலி மலேசியக் கடப்பிதழ்களை 876 தடவை பயன்படுத்திய ஆடவருக்கு சிறை
சிங்கப்பூர், ஜூலை-12 – கட்டாய தேசிய சேவையைத் தவிர்க்கும் நோக்கில் போலி மலேசியக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி 800-க்கும் மேற்பட்ட தடவை எல்லைத் தாண்டிய சிங்கப்பூர் ஆடவருக்கு, 8…
Read More »
