lawyers
-
Latest
நஜீப்புக்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை; வழக்கறிஞர்கள் தகவல்
கோலாலம்பூர், ஜூலை-26-சிறையிலிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு இதய அறுவை சிகிச்சை இனி தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக அவரது உடல்நிலை மருந்துகள் மூலமாகவே…
Read More » -
Latest
Durian Tunggal துப்பாக்கிச் சூடு சம்பவம்: தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் முடிவைக் கடுமையாகச் சாடியுள்ளனர் வழக்கறிஞர்கள்
கோலாலம்பூர், ஜூலை.21-மலாக்கா, Durian Tunggal பகுதியில் கடந்தாண்டு நவம்பரில் மூவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்ற தேசிய சட்டத்துறையின் முடிவை அம்மூவரின் குடும்பங்களைச்…
Read More » -
Latest
8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதி மோசடி: 2 வழக்கறிஞர்களுக்குத் தடுப்புக் காவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-23-கோலாலம்பூரில் உள்ள ஒரு சொத்து மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த புகாரில், 30 வயது மதிக்கத்தக்க…
Read More » -
Latest
காவல்துறையினர் இளைஞரை தாக்கியதாக புகார்; விசாரணையைத் தொடங்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 22 -20 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீசிக்கு எதிராக ஒழுக்க மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க…
Read More » -
Latest
MACC தலைமையகம் செல்லும் வழியில் காணாமல் போன பெண்; அதிகாரிகளையும் வழக்கறிஞரையும் விசாரிக்கும் போலீஸ்
கோலாலம்பூர், மே-3 – ஏப்ரல் 9-ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யிடம் வாக்குமூலம் அளிக்கச் செல்லும் வழியில், பெண்ணொருவர் காணாமல் போனது…
Read More »