minister
-
Latest
கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கமர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை; KESUMA அமைச்சர் ரமணன் திட்டவட்டம்
கோலாலம்பூர், செப்டம்பர்-3,கூடுதலாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கமர்த்தும் எண்ணம் தற்போது அரசாங்கத்திற்கு இல்லை என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களில்…
Read More » -
Latest
பேங்காக் திருநங்கை அழகிப் போட்டியில் மலேசியர் பங்கேற்பு: சமய விவகாரங்களுக்கான அமைச்சர் கடும் கண்டனம்
கோலாலம்பூர், செப்டம்பர்-3,தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்ற அனைத்துலக திருநங்கை அழகிப் போட்டியில் மலேசியர் ஒருவர் பங்கேற்ற சம்பவத்திற்கு, சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Dr சுல்கிஃப்ளி ஹசான்…
Read More » -
Latest
கேசியா நிஷா தற்கொலை விவகாரம்: விரைவான விசாரணைக்கு கல்வி அமைச்சர் உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பள்ளியில் மிரட்டல் மற்றும் இனவெறித் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் 14 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், விரைவான விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர்…
Read More » -
Latest
“ஆவணம் என்பது ஒரு காகிதம் மட்டுமல்ல; அது ஒருவரின் உரிமை” – இந்திய சமூகத்திற்கான ஆவணப் பிரச்சினைகளைத் தீர்க்க தீவிர கவனம்- அமைச்சர் சைபுடின்
கோலாலம்பூர், “ஆவணம் என்பது வெறும் அடையாள அட்டை அல்ல. அது ஒரு மனிதரின் உரிமை, வாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கான கதவாகும்.” இந்த எண்ணத்தோடு, இந்திய சமூகத்தினரின்…
Read More » -
Latest
லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கு கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடேக் அடிக்கல் நாட்டினார்
லாபு, ஜூலை-14-நெகிரி செம்பிலான், MVV City-யில் அமையவுள்ள லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று…
Read More » -
Latest
2021- 2025ஆம் ஆண்டு வரை 4500க்கும் கூடுதலான சிறார்கள் காணவில்லை – உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 30 – 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,557 சிறார்கள் காணாமல்போன சம்பவங்கள் போலீசில் பதிவாகியுள்ளன. இதில் 2023-ஆம்…
Read More » -
Latest
ஜூன் 6ஆம் தேதிவரை நாட்டில் 11,000த்திற்கு அதிகமானோர் காச நோயினால் பாதிப்பு – சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், ஜூன் 30 – இவ்வாண்டின் ஜூன் 6ஆம்தேதிவரை நாட்டில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11, 000 த்திற்கும் மேலாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே…
Read More » -
Latest
மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நேன்ஸியின் கணவர் காலமானார்
கூச்சிங், ஜூன்-18-மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும், சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரியின் கணவர் டத்தோ காமில் பின் மிசுவாரி காலமானார்.…
Read More »

