minister
-
Latest
மெட்ரிகுலேஷன் நுழைவு: மேலும் 400 மிகச் சிறந்த மாணவர்கள் பதிவு
கோலாலம்பூர், ஜூலை-12, SPM தேர்வில் 10A பெற்ற மிகச் சிறந்த மாணவர்களில் மேலும் 400 பேர் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் பதிந்துக் கொள்கின்றனர். அவர்களில் 367 பேர் பூமிபுத்ரா…
Read More » -
Latest
51.7 மில்லியன் பயிற்சி மானியம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? ; மனிதவள அமைச்சர் மறுப்பு
கோலாலம்பூர், ஜூலை 10 – கெராக் இன்சான் கெமிலாங் (Gerak Insan Gemilang) பயிற்சி மானியத்தில், 51.7 மில்லியன் ரிங்கிட் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மனிதவள…
Read More » -
Latest
அன்வார் அமைச்சரவையில் ஒருவர் மீது விசாரணை நடத்தப்பட்ட போதிலும் குற்றஞ்சாட்ட ஆதாரமில்லை – அசாம் பாகி
கோலாலம்பூர், ஜூன் 17 -பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையின் நடப்பு அமைச்சர் ஒருவர் மீது விசாரணை நடத்தப்பட்டபோதிலும் குற்றஞ்சாட்டுவதற்கு ஆதாரம் இல்லையென எம்.ஏ.சி.சின் ( MACC…
Read More » -
Latest
பள்ளிகளில் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க எதிர்கட்சியினருக்குத் தடையா? கல்வி அமைச்சை விளாசிய மாச்சாங் MP
மாச்சாங், மே-17, பள்ளிகளில் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க எதிர்கட்சி அரசியல்வாதிகளை அனுமதிக்கவில்லை எனக் கூறி, பெர்சாத்து இளைஞரணி தலைவர் Wan Ahmad Fayhsal Wan Ahmad…
Read More » -
Latest
சுடப்பட்ட சுலோவேக்கிய பிரதமர் கவலைக்கிடமாக இருக்கிறார்
பராக், மே 16 -பராக் , மே 16 – Slovakia பிரதமர் Robert Fico நேற்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்…
Read More » -
Latest
தந்தையைப் போல தனையன்; சிங்கையில் மூத்த அமைச்சராகும் லீ சியென் லூங்
சிங்கப்பூர், ஏப்ரல்-16, பதவி விலகிச் செல்லும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், அக்குடியரசின் அடுத்த அமைச்சரவையில் மூத்த அமைச்சராக சேவையாற்றுவார். வரும் மே 15-ஆம் தேதி…
Read More » -
Latest
இனத்துவேச செயலுக்காக, அகமல் கைதுச் செய்யப்பட வேண்டும் ; சரவாக் அமைச்சர் சாடல்
கோலாலம்பூர், ஏப்ரல் 5 – “அல்லா” காலுறை சர்ச்சையில், இன மற்றும் மதப் பதற்றத்தை தூண்டியதற்காக, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலேவை,…
Read More » -
Latest
மலேசிய இந்திய கலைஞர்களின் படைப்புகளை அதிகரிக்க அரசாங்கம் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் – துணை அமைச்சர் தியோ உறுதி
கோலாலம்பூர் – மலேசிய இந்தியக் கலைஞர்களின் படைப்புகளை அதிகரிக்க அரசாங்கம் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் என தொடர்புத் துறை அமைச்சு உறுதியளித்துள்ளது. அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய…
Read More » -
Latest
நோன்பு பெருநாள் உட்பட நாட்டின் பிரதான அனைத்து பெருநாட்களிலும் இலவச டோல் கொள்கையை அரசாங்கம் தொடரும்
கோலாலம்பூர், மார்ச் 28 – அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாள் உட்பட இவ்வாண்டு முழுவதிலும் நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து பெருநாட்களிலும் இலவச டோல் கட்டண கொள்கையை…
Read More » -
Latest
தமிழ்ப் பள்ளி மாணவர் எண்ணிக்கை சரிவு ; பெற்றோர்களின் தேர்வை பொருத்தது என்கிறது கல்வி அமைச்சு
கோலாலம்பூர், மார்ச் 25 – பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டது. 2021-ஆம் ஆண்டு, நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில்,…
Read More »