mitra
-
Latest
MITAP விவசாய மானியத் திட்டத்தின் வழி 70 இந்தியத் தொழில்முனைவோர் பயன் – மித்ரா பிரபாகரன் அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூலை-31-MITAP எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற விவசாய திட்டத்தின் கீழ், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 70 பங்கேற்பாளர்கள் பயனடையவுள்ளனர். அவர்களுக்கு 30,000 ரிங்கிட் வரை விவசாய…
Read More » -
Latest
மித்ராவின் கீழ் இந்தியச் சமூகத்துக்கு இவ்வாண்டு 16 உயர் தாக்கத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன; சில திட்டங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் அலுவலகம்
புத்ராஜெயா, ஜூலை-30- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் இவ்வாண்டு இதுவரையில் 16 உயர் தாக்கத் முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இன்று வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் அலுவலகம்…
Read More » -
Latest
13-ஆவது மலேசியத் திட்டம் குறித்து அரசாங்க ஆதரவு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மித்ரா சந்திப்பு
கோலாலாம்பூர், ஜூலை-23, இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுடன், ஒற்றுமை அரசாங்க ஆதரவு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியச் சந்திப்பொன்றை நடத்தினர். பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
மித்ரா செயல்பாடுகள் குறித்த வட்டமேசைக் கூட்டம்; பிரபாகரன் நேரில் விளக்கம்
கோலாலம்பூர், ஜூலை-19- பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவின் செயல்பாடுகள் தொடர்பில், நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஒரு வட்டமேசைக் கூட்டம் நடைபெற்றது.…
Read More » -
Latest
மித்ராவின் டையலிசிஸ் மற்றும் பாலர் பள்ளி மானியங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கோலாலம்பூர், ஜூன்-27 – இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் 2025 டையலிசிஸ் மானிய உதவிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட சிறுநீரக இரத்த…
Read More » -
Latest
45 PPSMI திட்டங்கள் பிரதமரின் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கின்றன; மித்ரா தலைவர் பிரபாகரன் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-14- PPSMI எனப்படும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியைப் பெறுவதற்கு இவ்வாண்டு வந்த விண்ணப்பங்களை, மித்ரா இன்னமும் பரிசீலித்து வருகிறது. அதே…
Read More » -
Latest
மித்ராவின் RM40 மில்லியன் நிதி; உடனடியாக விநியோகம் செய்ய பிரதமர் தலையிட வேண்டும் – லிங்கேஷ் கோரிக்கை
கோலாலாம்பூர் – ஜூன்-12 – இந்தியச் சமூகத்துக்கான மித்ராவின் 40 மில்லியன் ரிங்கிட் விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, அதன் விநியோகத்தை விரைவுப்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
10 முதல் 17 வயது பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் மித்ரா
கோலாலாம்பூர் – ஜூன்-12 – நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 80,000 மாணவர்களைக் குறி வைத்து Cybersafe in Schools அல்லது பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு என்ற…
Read More » -
மலேசியா
Train & Place பயிற்சித் திட்டத்தை முடித்த 25 பேருக்கு மித்ரா தலைவர் பிரபாகரன் தலைமையில் சான்றிதழ்
சைபர்ஜெயா, ஜூன்-1 – மலேசிய இந்திய வேலையற்ற பட்டதாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முழு நிதியுதவியுடன் கூடிய சைபர் பாதுகாப்பு நிபுணத்துவ சான்றிதழ் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மலேசிய…
Read More » -
Latest
இந்தியச் சமூக முன்னேற்றத்திற்கான MITRA PPSMI நிதிக்கு 1,332 விண்ணப்பங்கள் – பிரபாகரன்
கோலாலம்பூர், மே-30 – B40 மற்றும் M40 குடும்பங்களுக்காக தொடங்கப்பட்டதே PPSMI எனப்படும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாகும். பிரதமர் துறையின் கீழ் இயங்கும்…
Read More »