mitra
-
Latest
கல்வி முதல் தொழில்முனைவு வரை: இந்திய சமூகத்தை வலுப்படுத்த MITRA RM6.7 மில்லியன் நிதி
புத்ராஜெயா, ஆகஸ்ட்.11- மடானி அரசாங்கம் இந்தியச் சமூகத்திற்கான சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, MITRA எனப்படும் மலேசிய இந்தியச் சமூக…
Read More » -
Latest
மித்ரா வாயிலாக இந்தியச் சமுதாயத்திற்கு RM65 மில்லியனுக்கும் அதிகமான நிதி – ரமணன் தகவல்
சிரம்பான், ஜூலை-31 – மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’ திட்டங்களின் வாயிலாக, இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 65.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான…
Read More » -
Latest
சிரம்பான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளில் மித்ரா கல்வித் திட்டங்களை ஆய்வு செய்தார் அமைச்சர் ரமணன்
செனாவாங், ஜூலை 28 – மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, மனிதவள…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் இந்தியச் சமூகத்திற்காக மித்ரா சார்பில் RM9.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு
சிரம்பான், ஜூலை-20-நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரின் நலனுக்காக, மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, 9.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத்…
Read More » -
Latest
மித்ரா மூலம் 168 ஆலயங்களுக்கு RM3.36 மில்லியன் நிதி; கல்வி மானியத் திட்டம் – ரமணன்
சிரம்பான், ஜூலை-7-சிரம்பானில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இந்திச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாட்டுக்கான அதிரடித் திட்டங்களைத்…
Read More » -
Latest
உலகின் அதிக சம்பளம் பெறும் CEO-களில் இரண்டாவது இடம் பிடித்தார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷங்க் மித்ரா
கோலாலம்பூர், ஜூன் 30 – ஷங்க் மித்ரா (Shankh Mitra) உலகின் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.…
Read More » -
Latest
700 இந்திய தொழில்முனைவோரை வலுப்படுத்தும் மித்ராவின் ‘உயர்வு மடானி’ மானியத் திட்டம் அறிமுகம்!
கோலாலம்பூர், ஜூன்-29-இந்தியச் சமூகத்தின் பொருளாதாரப் பயணத்தில் ஒரு புதிய நம்பிக்கையின் கீற்றாக, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா), நாடு தழுவிய அளவில் 700 தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்…
Read More » -
Latest
மித்ரா திட்டங்களின் மூலம் இந்திய மாணவர்களுக்கு RM20.8 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியது அரசாங்கம் – ரமணன்
ஜோகூர் பாரு, ஜூன் -24-நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, மடானி அரசாங்கம் 20.8 மில்லியன் ரிங்கிட் நிதியுதவித் திட்டங்களை தொடக்கியுள்ளது. இந்தியச் சமூக உருமாற்றப்…
Read More » -
Latest
மித்ராவின் 2026 ‘கல்வி மடானி’ இலவச டியூஷன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் திறப்பு
புத்ராஜெயா, ஜூன்-7-மலேசிய இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ரா, இவ்வாண்டுக்கான 2 முக்கிய நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இந்தியச் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத்…
Read More » -
Latest
3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு RM 7.95 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்; ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய…
Read More »