mitra
-
Latest
மித்ராவின் 2026 ‘கல்வி மடானி’ இலவச டியூஷன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் திறப்பு
புத்ராஜெயா, ஜூன்-7-மலேசிய இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ரா, இவ்வாண்டுக்கான 2 முக்கிய நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இந்தியச் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத்…
Read More » -
Latest
3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு RM 7.95 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்; ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய…
Read More » -
Latest
மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு – மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்
புத்ராஜெயா, ஏப் 30 – நாட்டின் பி40 பிரிவைச் சேர்ந்த தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களின் ஆரம்பக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், ‘செலிக் மடானி 2026’ (CELIK…
Read More » -
Latest
253 இந்தியக் குடும்பங்களுக்கு RM452,000 நிதியுதவி: மித்ராவின் ‘Sinar Cahaya’ திட்டம் தொடக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-19-மலேசிய இந்தியச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவும் நோக்கில், இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, மொத்தம் 452,000 ரிங்கிட் நிதியுதவியை அறிவித்துள்ளது. மித்ராவின் ‘Bantuan…
Read More » -
Latest
மித்ரா IPT 5.0 : 4,165 இந்திய மாணவர்களுக்கு நிதி உதவி விநியோகம் தொடக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-14-மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா (MITRA), உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான IPT 5.0 நிதி உதவியை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. B40 குடும்பங்களைச்…
Read More » -
Latest
மித்ராவின் இயக்குநராக ரவிந்திரன் நாயர் மீண்டும் நியமனம்
கோலாலம்பூர், ஏப்-2-மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவின் இயக்குநராக ரவிந்திரன் நாயர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாண்டு மார்ச் 24தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வந்துள்ளது.…
Read More » -
Latest
மித்ராவை நலத்திட்ட அமைப்பிலிருந்து வியூக நிறுவனமாக மாற்ற DHRRA மலேசியா கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-7, மலேசிய இந்தியச் சமூக உருமாற்ற அமைப்பான மித்ராவின் பங்கு நலத்திட்ட அடிப்படையிலிருந்து நீடித்த சமூக–பொருளாதார மேம்பாட்டை நோக்கி மாற்றப்பட வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டிருப்பதாக,…
Read More » -
Latest
மித்ராவையும் தாண்டி இந்தியச் சமூகத்துக்கு அரசாங்கம் பல்வேறு வகையில் உதவுகிறது – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – இந்தியச் சமூகத்தை அரசாங்கம் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குறை சொல்பவர்களின் கண்களுக்கு மித்ரா…
Read More » -
Latest
மித்ராவின் கீழ் புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார் – ரமணன் தகவல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் சில புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் அறிவிக்கின்றார். மேலும்…
Read More » -
Latest
மித்ராவின் தோல்வி அனைத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தோல்வி – பெர்சாத்து சஞ்சீவன் சாடல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13- B40 இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மித்ராவின் தோல்விக்கு, அனைத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டுமென, பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்…
Read More »