nabbed
-
Latest
கூலாயில் நான்காம் படிவ மாணவி கல்வத் குற்றத்திற்காக கைது
கூலாய், அக்டோபர்-1, ஜோகூர் கூலாயில் உள்ள ஹோட்டல்களில் மாநில சமயத் துறை நடத்திய சோதனைகளில், நான்காம் படிவ மாணவி ஒருவரும் கல்வத் குற்றத்திற்காக கைதானார். ஹோட்டல் அறைக்…
Read More » -
Latest
லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய பதின்ம வயது சிறுவன் கோலா நெருஸில் கைது
கோலா நெருஸ், செப் 10 – லைசென்ஸ் இன்றி கார் ஓட்டியதோடு காரை நிறுத்தும்படி போலீஸ் விடுத்த உத்தரவை மீறி தப்பியோடிய பதின்ம வயது சிறுவனை இரண்டு…
Read More » -
Latest
கிளந்தானில் சட்டவிரோத ஈயச் சுரங்க நடவடிக்கை; 3 வெளிநாட்டவர்கள் கைது
குவா மூசாங், செப்டம்பர்-9 – கிளந்தான், குவா மூசாங்கில் 3 வெளிநாட்டவர்கள் கைதானதை அடுத்து, சட்டவிரோத ஈயச் சுரங்க நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. செத்திங் (Seting) ஆற்றில்…
Read More » -
Latest
போதைப்பொருள் வாங்குமிடமாக செயல்பட்ட கோலாலம்பூர் கட்டுமானப் பகுதியில் போலிஸ் அதிரடி; 112 போதைப் பித்தர்கள் கைது
கோலாலம்பூர், ஆக 20 – கூட்டரசு தலைநகரில் தங்க முக்கோணப் பகுதியில் போதைப் பொருள் வாங்கிச் செல்லும் இடமாக இருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 112…
Read More » -
Latest
கரணம் தப்பினால் மரணம்; காஜாங்கில் ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றி இறக்கி விட்ட பள்ளி வேன் ஓட்டுநர் கைது
காஜாங், ஆகஸ்ட்-20 – சிலாங்கூர் காஜாங்கில் ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றி இறக்கி விட்டு வைரலான பள்ளி வேன் ஓட்டுநர் கைதாகியுள்ளார். நேற்று மாலை, சாலையில் போய்க்கொண்டே…
Read More » -
Latest
90 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று கைது செய்யப்பட்ட 2 சகோதரர்களிடம் போதைப் பொருள் ஜூஸ் பறிமுதல்
ஷா அலாம் – ஆக 5 – இன்று அதிகாலை ஷா அலாம் பகுதியில் போலீஸ் ரோந்துக் கார்களைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் அதிவேகமாக துரத்திச் சென்று இரு…
Read More » -
Latest
பினாங்கில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ‘வசியப்படுத்தி’ கைவரிசை; மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 5 பேர் கைது
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-4- Pulau Tikus மற்றும் ஜோர்ஜ்டவுனில் உள்ள Penang Road பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஏதோ மாய மந்திரத்தால் ‘வசியப்படுத்தி’ ரொக்கப் பணத்தைத் திருடியதன் பேரில்,…
Read More » -
Latest
மஸ்ஜித் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் போல் பாசாங்கு; ஜம்பம் பலிக்காமல் , கொத்தாக அள்ளிச் செல்லப்பட்ட வெளிநாட்டவர்கள்
கோலாலாம்பூர், ஜூலை-29- தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் குடிநுழைவுத் துறை இன்று நடத்திய அதிரடிச் சோதனையில், 171 வெளிநாட்டவர்கள் கைதாகினர். முறையான ஆவணங்கள் இன்றி தொழிலாளர்கள் வேலைக்கு…
Read More » -
Latest
பாசீர் மாஸ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கர்ப்பிணி பெண் மரணம்; தேடப்பட்ட சந்தேக நபர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
பாசீர் மாஸ், ஜூலை 24 – பாசீர் மாஸ், Kampung Repek கில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஏழு…
Read More » -
Latest
ISS அமைப்புகளுக்கு நிதியளித்ததற்காகவே வங்காளதேச கிளர்ச்சிக் கும்பல் கைது: IGP தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-4 – அண்மையில் கைதுச் செய்யப்பட்ட ஒரு வங்காளதேச கிளர்ச்சிக் கும்பல், சிரியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள IS இஸ்லாமிய அமைப்பை ஆதரிப்பதற்காக நிதி சேகரித்து…
Read More »