nabbed
-
Latest
வேலை பெர்மிட் இல்லை; பிளாசா பூச்சோங்கில் 46 பேர் பிடிபட்டனர்
கோலாலம்பூர், ஜூலை-8, செராஸ், பிளாசா பூச்சோங்கில் (Plaza Puchong) முறையான வேலை பெர்மிட் இல்லாத வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்திய கேளிக்கை மையைத்தில் ஞாயிற்றுக்கிழமை போலீஸ் மேற்கொண்ட அதிரடிச்…
Read More » -
Latest
மலாக்காவில், கடையின் கழிவறைக்கு சென்ற பெண்ணை இரகசியமாக வீடியோ எடுத்த, துப்புரவு பணியாளர் கைது
மலாக்கா, ஜூன் 4 – மலாக்கா, லோரோங் ஹாங் ஜெபாட்டிலுள்ள, கடையின் கழிவறையில், பெண் ஒருவரை ஒளிப்பதிவுச் செய்ததாக சந்தேகிக்கப்படும் இந்தோனேசிய துப்புரவு பணியாளர் ஒருவர் கைதுச்…
Read More » -
Latest
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 11 அந்நிய நாட்டவர்கள் கைது
கோலா லாங்காட், மே 30 – சிலாங்கூர், தெலுக் பங்லிமா காராங், தஞ்சோங் ரூ கடற்கரையிலிருந்து, இரகசிய பாதை வழியாக, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 11…
Read More » -
Latest
1.25 மில்லியன் ரிங்கிட் மிரட்டல் தொடர்பில் 3 போலீஸ் அதிகாரிகள் கைது
கோலாலம்பூர், மே 5 -1.25 மில்லியன் ரிங்கிட் மிரட்டல் விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு புக்கிட் அமான் வர்த்தக குற்றப்பிரிவுத்துறையின் மூன்று உயர் அதிகாரிகள் கைது…
Read More » -
Latest
ஜோகூரிலுள்ள 2 குத்தகை நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் 3.3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் இரு உயர் அதிகாரிகள் கைது
ஜோகூர் பாரு, ஏப் 30 – ஜோகூரிலுள்ள 2 குத்தகை நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் 3.3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் நீர் விநியோகிப்பு நிறுவனத்தின் இரு…
Read More » -
Latest
குவாந்தனில் துரித உணவு விற்பனை நிலைய வாடிக்கையாளரை அச்சுறுத்தினர் ராணுவ வீரர் உட்பட 5 பேர் கைது
குவந்தான், ஏப் 16 – ஏப்ரல் 12 ஆம் தேதி Kuantan Sungai Isap பிலுள்ள துரித உணவு விற்பனை நிலையத்தின் வாடிக்கையாளரைத் தூண்டிவிட்டு மிரட்டியதாகக் கூறப்படும்…
Read More » -
Latest
வெளிநாட்டவரிடம் 260,000 ரிங்கிட் கொள்ளை 5 போலீஸ்காரர்கள் உட்பட 7 பேர் கைது
கோலாலம்பூர், ஏப் 9 – வெளிநாட்டவர் ஒருவரின் கைக்கடிகாரம் மற்றும் 260,000 ரிங்கிட் ரொக்கத்தை கொள்ளையிட்டது தொடர்பில் 5 போலீஸ்காரர்கள் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர். இதர…
Read More » -
Latest
கடத்தப்பட்ட இரு பூனைக்குட்டிகள் மீட்பு பண்டார் உத்தாமாவில் இருவர் கைது
பெட்டாலிங் ஜெயா, பிப் 22 – பண்டார் உத்தாமாவில் பூனை வளர்ப்பவருக்கு சொந்தமான இரண்டு பூனைக் குட்டிகளை திருடியது தொடர்பில் இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த…
Read More » -
Latest
கார் நிறுத்தும் விவகாரத்தில் தகராறு; 14 பேர் கைது
செப்பாங், பிப் 19 – செப்பங் ,கம்புங் பாரு டேங்கில்லில் கார் நிறுத்தப்பட்டது தொடர்பில் அண்டை வீட்டுக்காரர்களிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 14 தனிப்பட்ட நபர்கள் கைது…
Read More »