nabbed
-
Latest
கரணம் தப்பினால் மரணம்; காஜாங்கில் ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றி இறக்கி விட்ட பள்ளி வேன் ஓட்டுநர் கைது
காஜாங், ஆகஸ்ட்-20 – சிலாங்கூர் காஜாங்கில் ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றி இறக்கி விட்டு வைரலான பள்ளி வேன் ஓட்டுநர் கைதாகியுள்ளார். நேற்று மாலை, சாலையில் போய்க்கொண்டே…
Read More » -
Latest
90 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று கைது செய்யப்பட்ட 2 சகோதரர்களிடம் போதைப் பொருள் ஜூஸ் பறிமுதல்
ஷா அலாம் – ஆக 5 – இன்று அதிகாலை ஷா அலாம் பகுதியில் போலீஸ் ரோந்துக் கார்களைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் அதிவேகமாக துரத்திச் சென்று இரு…
Read More » -
Latest
பினாங்கில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ‘வசியப்படுத்தி’ கைவரிசை; மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 5 பேர் கைது
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-4- Pulau Tikus மற்றும் ஜோர்ஜ்டவுனில் உள்ள Penang Road பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஏதோ மாய மந்திரத்தால் ‘வசியப்படுத்தி’ ரொக்கப் பணத்தைத் திருடியதன் பேரில்,…
Read More » -
Latest
மஸ்ஜித் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் போல் பாசாங்கு; ஜம்பம் பலிக்காமல் , கொத்தாக அள்ளிச் செல்லப்பட்ட வெளிநாட்டவர்கள்
கோலாலாம்பூர், ஜூலை-29- தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் குடிநுழைவுத் துறை இன்று நடத்திய அதிரடிச் சோதனையில், 171 வெளிநாட்டவர்கள் கைதாகினர். முறையான ஆவணங்கள் இன்றி தொழிலாளர்கள் வேலைக்கு…
Read More » -
Latest
பாசீர் மாஸ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கர்ப்பிணி பெண் மரணம்; தேடப்பட்ட சந்தேக நபர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
பாசீர் மாஸ், ஜூலை 24 – பாசீர் மாஸ், Kampung Repek கில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஏழு…
Read More » -
Latest
ISS அமைப்புகளுக்கு நிதியளித்ததற்காகவே வங்காளதேச கிளர்ச்சிக் கும்பல் கைது: IGP தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-4 – அண்மையில் கைதுச் செய்யப்பட்ட ஒரு வங்காளதேச கிளர்ச்சிக் கும்பல், சிரியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள IS இஸ்லாமிய அமைப்பை ஆதரிப்பதற்காக நிதி சேகரித்து…
Read More » -
Latest
குழந்தையை நாய் கடித்தது -60 வயது பெண் கைது
கோலாலம்பூர், ஜூலை 4 – பூச்சோங்கில் மூன்று வயது குழந்தையை நாய் கடித்ததைத் தொடர்ந்து நாயின் உரிமையாளரான 60 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…
Read More » -
Latest
ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து X தளத்தில் விற்ற குடும்ப மாது; கூட்டுக் களவானி கணவனும் கைது
கோலாலாம்பூர், ஜூலை-2 – ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரித்து அவற்றை X தளத்தில் விற்று வந்ததன் பேரில், 4 குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மலேசியாவில் கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
மும்பை, மே-30 – ஒரு பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிருந்த போது…
Read More »