nabbed
-
Latest
Hat Yaiயில் 87 கிலோகிராம் syabu போதைப் பொருளைக் கடத்த முயன்ற மூன்று மலேசியர்கள் கைது
சொங்க்லா, ஆகஸ்ட்.04 – தாய்லாந்து, சொங்க்லாவில் உள்ள Hat Yai ரயில் நிலையத்தில் 87 கிலோகிராம் syabu வகை போதைப்பொருளைக் கடத்த முயன்றது தொடர்பில் மூன்று மலேசிய ஆடவர்கள்…
Read More » -
Latest
குவா மூசாங்கில் பேருந்து ஓட்டுநர் இருக்கைக்குப் பின் போதைப்பொருள் பறிமுதல்: 2 ஓட்டுநர்கள் கைது
குவா மூசாங், ஜூலை-29-கிளந்தான், குவா மூசாங்கில் விரைவுப் பேருந்து ஒன்றில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, 2 பேருந்து ஓட்டுநர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை குவா மூசாங் R&R…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் வெளிநாட்டுக் குடியேறிகளை கடத்தும் கும்பல் முறியடிப்பு -மலேசியர் உட்பட 14 பேர் கைது
கோத்தா திங்கி, ஏப்-28-வெளிநாட்டுக் குடியேற்றக்காரர்களை சட்டவிரோதமாகக் கடத்தும் ஒரு கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ஒரு மலேசியருடன் 13 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்கராங்கில்…
Read More » -
Latest
4 மைகார்டுகளை பயன்படுத்தி ரோன் 95 பெட்ரோல் வாங்கிய ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-ஆடவர் ஒருவர் 100 லிட்டருக்கும் அதிகமான RON95 பெட்ரோலை வாங்குவதற்காக நான்கு MyKad அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிளாந்தான் போலீஸ் துறை அந்நபரை கைது…
Read More » -
Latest
கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி சேவை ஆடவர் கைது
செப்பாங், மார்ச்-16-கே.எல்.ஐ.ஏ அனைத்துலக விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி சேவையில் ஈடுபட்டதன் தொடர்பில் பெரோடுவா அல்சா ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையின்போது சிலாங்கூர் சாலை…
Read More » -
Latest
வெளிநாட்டவர்கள் மலேசியாவில் மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க போலி கடப்பிதழ்களைத் தருவிக்கும் கும்பல் சிக்கியது
வெளிநாட்டவர்கள் மலேசியாவில் மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க போலி கடப்பிதழ்களைத் தருவிக்கும் கும்பல் சிக்கியது கோலாலம்பூர், பிப்ரவரி-14, மலேசியாவில் கட்டாய மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில்,…
Read More » -
Latest
கும்பல் தலைவனும் காதலிகளும் கைது: RM200 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்
கும்பல் தலைவனும் காதலிகளும் கைது: RM200 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல் கோலாலம்பூர், பிப்ரவரி-7, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கில் நடைபெற்ற தொடர் சோதனைகளில் 3 முக்கிய போதைப்பொருள்…
Read More » -
Latest
கடன் தகராறில் ஜோகூர் பாரு உணவகத்தில் ஆயுதமேந்தி கலவரம்; 13 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-29, ஜோகூர் பாரு, மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், 27 வயதுடைய இரு ஆடவர்கள், உலோக…
Read More » -
Latest
வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் 9 மாதங்களில் 55 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர்-13, இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, மொத்தம் 55 மலேசியர்கள் வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேர்…
Read More »
