over
-
Latest
சாரா கைரினா மரணம் தொடர்பில் ‘சலவை இயந்திர’ குற்றச்சாட்டை முன்வைத்த ஆங்கில ஆசிரியை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்
செப்பாங் – ஆகஸ்ட்-21 – சபாவில் முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பில் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக, ஆங்கில…
Read More » -
Latest
‘பன்றி இறைச்சி இல்லை, பன்றிக்கொழுப்பு இல்லை’ என்பதன் அர்த்தம் பயனர்களுக்கு நன்றாகவே புரியும் என்கிறார் டோமினிக் லாவ்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-20- “பன்றி இறைச்சி இல்லை, அதன் கொழுப்பு இல்லை” என்ற அறிவிப்புப் பலகைகளால் மட்டும் ஓர் உணவகம் ஹலால் சான்றிதழ் பெற்றதாக அர்த்தமில்லை என்பதை, இன்றையப்…
Read More » -
Latest
பணி நிரந்தரமாக்கலை நிராகரித்த 400-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள்; இடப் பிரச்னை முதல் எதிர்காலம் குறித்த கவலை வரைக் காரணம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-1 – 2023 முதல் 2025 வரை 414 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள், நிரந்தரப் பணி வாய்ப்பை நிராகரித்து விட்டு பதவி விலகியுள்ளனர். சுகாதார…
Read More » -
Latest
துன் டாய்முக்குச் சொந்தமான 3 பில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல் & உரிமை முடக்கம்; அதிரடி காட்டும் MACC
புத்ராஜெயா, ஜூலை-12 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான 3 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான…
Read More » -
Latest
மருத்துவ கவனக்குறைவு வழக்கில் இழப்பீடு செலுத்துவதில் தோல்வி; RM8.3 மில்லியன் ரிங்கிட்டை கட்ட தனியார் மருத்துவமனைக்கு 2 வாரக் காலக்கெடு
கோலாலம்பூர், ஜூலை-11 – மருத்துவ அலட்சியம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் 8.32 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தாததால் பறிமுதல் மற்றும் விற்பனை உத்தரவு மூலம் தண்டிக்கப்பட்டுள்ள ஒரு தனியார்…
Read More » -
Latest
ஆரம்பப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு; சிங்கப்பூரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஆசிரியை
சிங்கப்பூர், ஜூலை –10 – ஆரம்பப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக 34 வயது ஆசிரியை மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
70 ஆண்டுகள் ஆகியும், இந்தியச் சமூகம் இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளது; வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை, ஒற்றுமையே முக்கியம் – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலம்பூர், ஜூலை-9, நாடு சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் இந்தியச் சமூகத்தின் நிலைமை இன்னும் தேசிய முன்னுரிமையாக கருதப்படவில்லை. கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
டெக்சஸ் மாநிலத்தில் வரலாறு காணா வெள்ளம்; 100 பேருக்கும் மேல் பலி
டெக்சஸ், ஜூலை-8 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மத்திய டெக்சஸ் மாவட்டத்தில் மட்டும் 84 பேர்…
Read More »