over
-
Latest
ஓரினச் சேர்க்கை உறவு காரணமா? தமிழகத்தில் கைக்குழந்தை கொலை வழக்கில் தாயும் தோழியும் கைது
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9, தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா…
Read More » -
Latest
40% சபா வருமான உரிமை விவகாரம்; KUSKOP அமைச்சர் இவோன் பெனடிக் ராஜினாமா
கோலாலம்பூர், நவம்பர்-9, KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் (Ewon Benedick) பதவி விலகியுள்ளார். அது தொடர்பாக பல மாதங்களாகவே…
Read More » -
Latest
துயரத்தில் முடிந்த சுற்றுலா; லாவோஸில் 100 தடவைக்கும் மேல் தேனீக்கள் கொட்டியதில் அமெரிக்க தந்தை – மகன் பரிதாப பலி
வியன்தியேன், நவம்பர்-5, தென்கிழக்காசிய நாடான லாவோசில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், சுற்றுலா வந்திருந்த அமெரிக்க தந்தையும் மகனும் இராட்சத ஆசிய தேனீக்களின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர்.…
Read More » -
மலேசியா
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உடல் பாகங்களை இழந்த இளைஞருக்கு RM7.4 மில்லியன் இழப்பீடு
கோலாலம்பூர், நவம்பர்-3, மருத்துவ அலட்சியம் தொடர்பில், ஓர் அரசாங்க மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் கே. விமல் ராஜ்…
Read More » -
Latest
சட்டவிரோதக் கிடங்கில் சோதனை; பதிவுச் செய்யப்படாத RM6 மில்லியன் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்
கிள்ளான், நவம்பர்-2, கடந்த வாரம் கிள்ளான் வட்டாரத்தில் 2 இரண்டு சட்டவிரோத கிடங்குகள் மற்றும் 4 வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், RM6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பதிவுச்…
Read More » -
Latest
நைஜீரியாவில் ‘கிறிஸ்தவ இனப்படுகொலையா’ ? படைகளை அனுப்பி சின்னாபின்னம் ஆக்குவேன் என ட்ரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், நவம்பர்-2, கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையை கட்டுப்படுத்தாவிட்டால் நைஜீரியாவில் தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் மறுபெயரிடப்பட்ட போர்த்…
Read More » -
Latest
பிரதமருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றிய பணியாளர் மீது RHB விசாரணை
கோலாலம்பூர், அக் 31 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த தனது பணியாளர் ஒருவர் மீது ஆர்.எச்.பி வங்கி விசாரணை…
Read More » -
Latest
மும்பையில் நடிப்புப் பள்ளியில் சிறை வைக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு; சந்தேக நபர் சுட்டுக் கொலை
மும்பை, அக்டோபர்-31, இந்தியா, மும்பையில் உள்ள ஒரு சிறிய படப்பிடிப்பு ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக 17 சிறுவர்களை அடைத்து வைத்த ஆடவரை, போலீஸார் encounter முறையில் சுட்டுக்…
Read More » -
Latest
டத்தோ ஸ்ரீ வீடாவின் 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலம்
ஈப்போ, அக்டோபர்-31, பிரபல அழகு சாதன தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ வீடாவுக்குச் சொந்தமான 700-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பொருட்களும், ஆடம்பர கார்கள் சிலவும் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. மொத்தமாக…
Read More » -
Latest
பாசிர் பூத்தேயில், மருமகனை பாரங்கத்தியால் தாக்கிய வளர்ப்பு மாமா
பாசீர் பூத்தே, அக்டோபர் -29 , கடந்த செவ்வாய்க்கிழமை, பாசிர் பூத்தே கம்போங் கூலிம் பகுதியில் பழைய பகையின் காரணமாக, தனது வளர்ப்பு மாமாவால் தாக்கப்பட்ட ஆடவர்…
Read More »