over
-
Latest
லாஸ் ஏஞ்சல்ஸில் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்கு 4,000 அதிரடிப் படை வீரர்களுடன் 700 மெரின் வீரர்களை டோனல்ட் டிரம்ப் அனுப்பிவைத்தார்
லாஸ் ஏஞ்சல்ஸ் , ஜூன் 11 – அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உத்தரவின் பேரில் செவ்வாயன்று 700 மெரின் ( Marine) படையினர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு…
Read More » -
Latest
கால தாமதமான கட்டொழுங்கு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஆசிரியைக்கு வெற்றி
கோலாலம்பூர், ஜூன்-11 – ஏழாண்டுகள் தாமதமாக தம் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து, பேராக்கில் சட்டப் போராட்டம் நடத்திய ஆசிரியை அதில் வெற்றிப் பெற்றுள்ளார். 36…
Read More » -
Latest
400,000 PTPTN கடனாளிகள் இதுவரை ஒரு சென் கூட திருப்பிச் செலுத்தவில்லை
புத்ராஜெயா, ஜூன்-11 – தேசிய உயர் கல்வி நிதிக்கழகமான PTPTN-னிடம் கடன் பெற்றவர்களில் 400,000 பேர் இதுவரை 1 சென் கூட திருப்பிச் செலுத்தவில்லை. உயர் கல்வி…
Read More » -
Latest
எரிபொருள் பம்ப் பிரச்சனை காரணமாக 87,000க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறும் ஹோண்டா
கோலாலம்பூர், ஜூன்-10 – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிபொருள் பம்புகளை மாற்றுவதற்காக ஹோண்டா மலேசியா தனது 87,490 வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. “எரிபொருளில் நீண்ட நேரம் ஊறியப்…
Read More » -
Latest
இலோன் மாஸ்க் உடனான நட்பு முடிந்து விட்டது; பேசுவதற்கு இனி ஒன்றுமில்லை; டிரம்ப் திட்டவட்டம்
நியூ ஜேர்சி, ஜூன் 8 – உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க் உடனான தமது நட்பு முறிந்து விட்டதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடியாக…
Read More » -
Latest
இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் குதிரை கொம்பு; குமுறும் வலைதளவாசிகள்
கோலாலும்பூர், ஜூன் 5 – காலங்காலமாய் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் குதிரை கொம்பாக உள்ள நிலையில், இப்போதும் அந்நிலை தொடர்வது பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றதென்று…
Read More » -
Latest
ஆஸ்ட்ரோவின் தரவுகளை மாற்றியமைத்ததாக 743 குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த பெண்
கோலாலம்பூர், ஜூன்-5 – தனியார் தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோவின் தரவு அமைப்பு முறையில் தன்னிச்சையாக மாற்றம் செய்ததாக, 743 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதன் முன்னாள் பணியாளர் நீதிமன்றத்தில் மயங்கி…
Read More » -
Latest
இணைய மோசடிக்கு 1.3 மில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்த பினாங்கு ஆடவர்
ஜோர்ஜ்டவுன், ஜூன்-4 – பினாங்கு, ஜோர்ஜ்டவுனைச் சேர்ந்த 46 வயது ஆடவர் இணைய மோசடியில் சிக்கி 1.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் பறிகொடுத்துள்ளார். மருத்துவ நிறுவனமொன்றின் நிர்வாகியான…
Read More » -
Latest
பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
பாகிஸ்தான், ஜூன் 4- கடந்த செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மலிர் சிறையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சிறையில் சுவர்களும் கதவுகளும் உடைந்து விழுந்ததைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்…
Read More » -
Latest
பூச்சோங்கில் LRT இரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த தைவானிய ஆடவர் இரயில் அரைபட்டு மரணம்
பூச்சோங், ஜூன்-4 – சிலாங்கூர், பூச்சோங், பூசாட் பண்டார் பூச்சோங் LRT இரயில் நிலையத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து, ஓடும்…
Read More »