penang
-
Latest
பினாங்கில் நான்காவது பண்ணையில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பரவல்; தொடரும் அழிப்பு நடவடிக்கை
தாசேக் கெளுகோர், ஜூலை-28- பினாங்கு, தாசேக் கெளுகோரில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கு நான்காவது பன்றிப் பண்ணைப் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தொற்று இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக, கால்நடை…
Read More » -
Latest
பினாங்கில் உணவுகள் விற்பனை செய்யும் இடத்தில் எலிகளின் எச்சங்கள்; 4 வர்த்தக இடங்கள் மூட உத்தரவு
ஜோர்ஜ் டவுன் , ஜூலை 24 – உணவுகள் விற்பனை செய்யும் இடத்தில் எலிகளின் எச்சங்கள் இருந்தது மற்றும் துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து நான்கு வர்த்தக இடங்களை…
Read More » -
Latest
பினாங்கில் வெளிமாநிலத்தவர் வியாபாரம் செய்ய கட்டுப்பாடு விதிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது – டேவிட் மார்ஷல்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-22- பினாங்கு, செபராங் பிறையில், வெளிமாநிலத்தவர் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்படுவது ஏன் என, உரிமைக் கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் (David Marshall)…
Read More » -
Latest
உள்ளூர் இந்திய வியாபாரிகளைப் பாதுகாக்கும் கொள்கையைத் தற்காக்கும் பினாங்கு முதல்வர்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-21- பினாங்கு மாநிலத்தைச் சேராத வியாபாரிகள், அனுமதிக்கப்பட்ட மாதங்களுக்கு வெளியே இந்தியக் கலாச்சார பொருட்களை விற்பதைக் கட்டுப்படுத்தும் விதிமுறையை, மாநில முதல்வர் சௌ கோன் இயோவ்…
Read More » -
Latest
பினாங்கில் பூட்டப்பட்ட வீட்டில் ஆடவர் இறந்து கிடந்தார்
ஜோர்ஜ் டவுன் , ஜூலை 16 – பினாங்கில் Hong Seng பகுதியில் உள்ளே பூட்டப்பட்டிருந்து தனது வீட்டிற்குள் 79 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.…
Read More » -
Latest
தாசேக் கெளுகோரில் 3 பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவல்; 50 பன்றிகள் சாவு
தாசேக் கெளுகோர், ஜூலை-13- பினாங்கு, தாசேக் கெளுகோர், கம்போங் செலாமாட்டில் உள்ள 3 பன்றிப் பண்ணைகளில் ASF எனப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. ஆய்வுக்கூட சோதனையில்…
Read More » -
Latest
பினாங்கில் பிராணிகளைக் கொல்வோர் குறித்து தகவல் கொடுத்தால் 20,000 சன்மானம்; NGO அறிவிப்பு
ஜோர்ஜ்டவுன், ஜூலை-12 – பினாங்கில் தெரு நாய்கள் பூனைகள் மற்றும் வனவிலங்குகளைக் கொல்பவர்கள் அல்லது கொடுமைப்படுத்துபவர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு, 20,000 ரிங்கிட் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல்…
Read More » -
Latest
பினாங்கில் பள்ளிக்கு வெளியே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் நூழிலையில் உயிர் தப்பிய ஆடவர்
பட்டவொர்த், ஜூலை-2 – பினாங்கில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே, ஒரு நபரின் உயிரை அவரின் விவேகமான சிந்தனை, அதிர்ஷ்டம், மற்றும் ஒரு கருப்புப் படிகக் கண்ணாடி…
Read More » -
Latest
பினாங்கில் தொலைபேசி மோசடி; RM890,000 ஐ இழந்த ஆசிரியர்
ஜார்ஜ் டவுன், ஜூலை 1 – போலீஸ் அதிகாரியாக தங்களைக் காட்டிக் கொண்ட ‘தொலைபேசி மோசடி’ கும்பல் ஒன்றால் ஏமாற்றப்பட்டு 890,000 ரிங்கிட் தொகையை இழந்த, 59…
Read More » -
Latest
பினாங்கு கெடாவில் சேதங்களை ஏற்படுத்தியப் புயல் காற்று
ஜோர்ஜ்டவுன், ஜூன்-30 – பினாங்கு மற்றும் கெடாவின் பல பகுதிகளை நேற்று தாக்கிய புயல் காற்று, வீடுகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தியதோடு மரங்களையும் வேரோடும் சாய்த்தது. நேற்று அதிகாலை…
Read More »