penang
-
Latest
தேசியக் கொடியில் நிகழ்ந்த தவறுக்கு திரெங்கானு அம்னோ இளைஞர் மன்னிப்பு; பினாங்கில் இராட்சத கொடி ஏற்றப்பட்டது
குவாலா திரங்கானு, ஆகஸ்ட்-13 – ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியை உட்படுத்திய 2 சம்பவங்களில் நேற்று ஒரே நாளில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. முழுமைப் பெறாத தேசியக்…
Read More » -
Latest
650 பேராளர்களுடன் பினாங்கில் நடைபெறுகிறது The RISE 15வது உலகத் தமிழர் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் மாநாடு
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – The RISE எனப்படும் 15-ஆவது உலகத் தமிழர் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு ‘வா தமிழா’ என்ற கருப்பொருளோடு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.…
Read More » -
Latest
பினாங்கில் ஆள் இல்லாத வீட்டின் வேலியில் ஏறிய ஆடவரின் கையை துளைத்த இரும்பு கம்பி
ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 11 – பினாங்கு, ஆயர் ஈத்தாம் , கம்போங் மிலாயுவில் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் வேலியில் ஏறிய ஒருவரின் கை 0.3…
Read More » -
Latest
பினாங்கில் தொழிற்சாலை பேருந்து விபத்து; மயிரிழையில் தப்பிய 30 பயணிகள்
ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 11 – ஜாலான் பாயா தெருபோங் சூரியா விஸ்டா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் அருகேயுள்ள மலை வளைவில், 30 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற…
Read More » -
Latest
வயதானவர்கள் & மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ அரசாங்க மருத்துவமனைகளில்_Help Desk_ முகப்புகளை அமைப்பீர்: பினாங்கு இந்து இயக்கம் கோரிக்கை
ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-5 – அரசாங்க மருத்துவமனைகளில் Help Desk எனும் உதவிக் கோருவோர் முகப்பு அமைக்கப்பட வேண்டும் என பினாங்கு இந்து இயக்கம் பரிந்துரைத்துள்ளது. மருத்துவமனைகளுக்கு…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு புதிய ஆணையர்கள் நியமனம்; சுந்தரராஜூவுக்கு ஒருங்கிணைக்கும் பொறுப்பு
ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-4 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் 19 புதிய ஆணையர்களின் நியமனங்களை மாநில அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அடுத்தாண்டு ஜூலை…
Read More » -
Latest
பினாங்கில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ‘வசியப்படுத்தி’ கைவரிசை; மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 5 பேர் கைது
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-4- Pulau Tikus மற்றும் ஜோர்ஜ்டவுனில் உள்ள Penang Road பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஏதோ மாய மந்திரத்தால் ‘வசியப்படுத்தி’ ரொக்கப் பணத்தைத் திருடியதன் பேரில்,…
Read More » -
Latest
பினாங்கில் நான்காவது பண்ணையில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பரவல்; தொடரும் அழிப்பு நடவடிக்கை
தாசேக் கெளுகோர், ஜூலை-28- பினாங்கு, தாசேக் கெளுகோரில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கு நான்காவது பன்றிப் பண்ணைப் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தொற்று இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக, கால்நடை…
Read More » -
Latest
பினாங்கில் உணவுகள் விற்பனை செய்யும் இடத்தில் எலிகளின் எச்சங்கள்; 4 வர்த்தக இடங்கள் மூட உத்தரவு
ஜோர்ஜ் டவுன் , ஜூலை 24 – உணவுகள் விற்பனை செய்யும் இடத்தில் எலிகளின் எச்சங்கள் இருந்தது மற்றும் துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து நான்கு வர்த்தக இடங்களை…
Read More » -
Latest
பினாங்கில் வெளிமாநிலத்தவர் வியாபாரம் செய்ய கட்டுப்பாடு விதிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது – டேவிட் மார்ஷல்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-22- பினாங்கு, செபராங் பிறையில், வெளிமாநிலத்தவர் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்படுவது ஏன் என, உரிமைக் கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் (David Marshall)…
Read More »