PM
-
Latest
RON 95 பெட்ரோல் செப்டம்பர் 30 முதல் லிட்டருக்கு RM1.99 விலையில் விற்கப்படும் – பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, செப்டம்பர்-22, செப்டம்பர் 30 முதல், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள் RON95 பெட்ரோலை ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் பெற முடியும்.…
Read More » -
மலேசியா
இறையாண்மையயை நிலை நாட்ட தீவிரவாதப்போக்கை விட்டொழிப்போம்; மலேசியர்களுக்கு பிரதமர் அறைக்கூவல்
பட்டவொர்த், செப்டம்பர்-17, நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை காக்க, மத தீவிரவாதத்தையும், குறுகிய சிந்தனையிலான வட்டார மனப்பான்மையையும் மக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துங்கள்; கல்வி அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர், செப்டம்பர்-10 – ஆங்கில மொழியாற்றலை மேம்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மலேசியாவின் எதிர்கால போட்டித்தான்மைக்கு ஆங்கிலப் புலமை இன்றிமையாதது; எனவே அதனை…
Read More » -
Latest
ஃபேஸ்புக் கருத்துப் பதிவில் பிரதமருக்கு கிரிமினல் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-8- சமூக ஊடகங்களில் பிரதமருக்கு எதிராக நிந்தனைக்குரியப் பதிவை வெளியிட்டது, மிரட்டியது ஆகிய புகார்கள் தொடர்பில் போலீஸார் இரு ஆடவர்களைக் கைதுச் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர்…
Read More » -
Latest
இனவெறி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதை ஏற்றுக்கொண்டால் எந்த நாடும் நிலைக்காது; பிரதமர் எச்சரிக்கை
செர்டாங் – ஆகஸ்ட்-30 – இனரீதியாக இந்நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இனங்களுக்கு…
Read More » -
Latest
கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி அழைப்பு கசிவு; பதவி நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் பெட்டோங்டார்ன்
பேங்கோக் – ஆகஸ்ட்-30 – கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் தாய்லாந்து பெண் பிரதமர் பெட்டோங்டார்ன் ஷினாவாட் (Paetongtarn Shinawatra) பதவியிருந்தே நீக்கப்பட்டுள்ளார். சுமார்…
Read More » -
Latest
தேசிய தினம் 2025 முழுப் பயிற்சிக்கு பிரதமரின் திடீர் வருகை
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – Dataran Putrajayaவில் 2025ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்ட நிகழ்வின் ஒத்திகையை கண்காணிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று…
Read More » -
Latest
பிளவுகளை எற்படுத்த முயற்சிக்கும் தரப்புக்கு இடமில்லை – பிரதமர் திட்டவட்டம்
கோலாலம்பூர் , ஆக 28 – தேசிய அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மற்றும் இனம் மற்றும் சமயத்தின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப முயற்சிக்கும் எந்தவொரு தரப்புக்கும் எதிராக…
Read More » -
Latest
‘வேலையைச் செய்யக்கூடிய எவரும் தகுதியானவரே’: புக்கிட் அமான் CID இயக்குநராக குமார் நியமிக்கப்பட்டதை அன்வார் தற்காத்தார்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-20 – புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக டத்தோ எம். குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்து…
Read More » -
Latest
மித்ராவின் கீழ் புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார் – ரமணன் தகவல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் சில புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் அறிவிக்கின்றார். மேலும்…
Read More »