police
-
மலேசியா
போலீஸ் உதவி அதிகாரி காயம்; குவாலா லிப்பிஸ் Felda காவல் மையம் மீது டிரைலர் மோதல்
குவாலா லிப்பிஸ், செப்டம்பர் 18 – குவாலா லிப்பிஸ் ஃபெல்டா (Felda) பகுதியிலுள்ள காவல் நிலையக் கட்டிடத்தை டிரைலர் ஒன்று மோதியதில், அங்கு பணியில் இருந்த 23…
Read More » -
Latest
ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய ஆடவர் கைது
பாசீர் கூடாங், செப்டம்பர்-18, ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் புக்கிட் டாஹ்லியாவில் உள்ள ஒரு வங்கியின் முன் ஒரு ATM இயந்திரம், ஒரு பண வைப்பு இயந்திரம்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் போலீசார் கைப்பற்றிய 3.5 டன் போதைப்பொருள்
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – கிள்ளான் பள்ளதாக்கு (Klang Valley) பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நடவடிக்கைகளில், சுமார்…
Read More » -
Latest
தாய்லாந்து கடவையில் மோசமான நெரிசல்; சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க போலீஸ் எச்சரிக்கை
கோத்தா பாரு, செப்டம்பர்-17, தாய்லாந்து செல்லும் பொது மக்கள் கிளந்தானில் சட்டவிரோத வழிகளை பயன்படுத்த வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத வழிகளை பயன்படுத்துவோர், குடிநுழைவுச்…
Read More » -
Latest
கேபிள் திருடுவதற்காக Jaguar-ரில் சென்றவன் விபத்தில் சிக்கி போலீஸிடம் அகப்பட்டான்; கூலிமில் சம்பவம்
கூலிம், செப்டம்பர்-9 – கெடா, கூலிம் அருகே தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள்களைத் திருட Jaguar காரில் சென்ற ஆடவன், ‘துரதிஷ்வசமாக’ விபத்தில் சிக்கியதால் கடைசியில் போலீஸிடம் அகப்பட்டான்.…
Read More » -
Latest
சிம்பாங் பூலாயில் போலீஸை கத்தியால் குத்திய ஆடவனின் காருக்குள் பெண்ணின் சடலம்; 6 பேர் கைது
சிம்பாங் பூலாய், செப்டம்பர்-8- பேராக் சிம்பாங் பூலாயில் ஒரு போலீஸ்காரரைக் கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய ஆடவனது காருக்குள், 62 வயது மூதாட்டியின் சடலம்…
Read More » -
Latest
தேசத் துரோகம் மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளுக்காக இரு டிக்டோக் பயணர்கள் மீது போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், செப்டம்பர் 3- தேசத்துரோக மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளுக்காக இரண்டு டிக்டோக் பயனர்கள் மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதலாம் படிவ மாணவி ஜாரா கைரினா…
Read More » -
Latest
தேசிய தின அணிவகுப்பில் பேராக் சுல்தானை தாக்கிய பெண் கைது; இன விவகாரமாக்காதீர், DAP கோரிக்கை
ஈப்போ, செப்டம்பர்-1 – நேற்று காலை ஈப்போவில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் போது திடீரென பேராக் சுல்தானை நோக்கி ஓடி பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
போலீஸ் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் பலி; மக்கள் போராட்டத்தால் பற்றி எரியும் இந்தோனேசியா
ஜகார்த்தா – ஆகஸ்ட்-30 – போலீஸ் வாகனம் மோதி, மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் உயிரிழந்ததை கண்டித்து பொது மக்கள் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதால், இந்தோனேசியாவே பற்றி…
Read More » -
Latest
பயான் லெபாஸில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறிற்கு கடன்தான் காரணம் – விளக்கமளிக்கும் போலீஸ் தரப்பு
பயான் லெப்பாஸ், பினாங்கு, ஆகஸ்ட் 29- பாயான் லெப்பாஸ் சுங்கை அரா, தாமான் துனாஸ் மூடாவில் மனைவியை வெட்டிய ஆசிரியர், தனிப்பட்ட நபரிடம் கடன் வாங்கியதாக வெளியான…
Read More »