police
-
Latest
ரியோவில் இரத்தக் களரி; போதைப்பொருள் கும்பல் மீதான போலீஸ் சோதனையில் 64 பேர் உயிரிழப்பு
ரியோ டி ஜெனிரோ, அக்டோபர்-29, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் பெரிய அளவில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில், குறைந்தது 64…
Read More » -
Latest
செத்தியா ஆலாமில் ஒரு பெண்ணுக்காக சாலையில் அடித்துக் கொண்ட 3 ஆடவர்கள் கைது; இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா ஆலாம், அக்டோபர்-25 – சிலாங்கூர், செத்தியா ஆலாமில் ஒரு பெண்ணுக்காக நடந்த சண்டையில் ஒரு முதியவர் உட்பட 3 ஆடவர்களை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். நான்காவது…
Read More » -
Latest
ஜோ லோவுக்கு எதிரான விசாரணை தொடர்கிறது – தேசிய போலீஸ் படைத் தலைவர்
கோலாலம்பூர், அக் 24 – தொழிலதிபர் லோ டேக் ஜோ ( Low Taek Jho) அல்லது ஜோ லோ ( Jho Low ) மீதான…
Read More » -
Latest
47வது ஆசியான் உச்ச நிலை மாநாடு; அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூருக்கு வராமல் இருக்குமாறு பொது மக்களுக்கு போலீஸ் அறிவுறுத்தல்
கோலாலம்பூர், அக்டோபர் 24 – வரவிருக்கும் 47வது ஆசியான் (ASEAN) உச்ச மாநாட்டை முன்னிட்டு, அக்டோபர் 26 முதல் 28 வரை, பொதுமக்கள் அவசியமில்லாமல் கோலாலம்பூர் நகரத்துக்குள்…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் திட்டத்தை UMANY அமைப்பின் தலைவர் அகற்றக் கோரிய சம்பவம்; 17 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், அக்டோபர்-14, மெட்ரிகுலேஷன் திட்டத்தை அகற்ற வேண்டும் என்ற தனது கருத்து தொடர்பாக, UMANY எனப்படும் மலாயா பல்கலைக்கழக இளையோர் சங்கத் தலைவர் தாங் யி சே…
Read More » -
Latest
கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர்-14, குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…
Read More » -
Latest
கிளந்தானில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம்; போலீஸ் விசாரணை அறிக்கை திறப்பு
கோத்தா பாரு, அக்டோபர்-13, கிளந்தான் Lembah Sireh-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காசா ஆதரவு படகு ஊர்வலத்தில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ், விசாரணை…
Read More » -
Latest
சூட்கேஸில் அடைக்கப்பட்ட ஆடவரின் சடலம்; பினாங்கு போலீஸ் அதிர்ச்சி
பெர்மாத்தாங் பாவ், அக்டோபர்-10, பினாங்கு, பெர்மாத்தாங் பாவ், அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஒரு சூட் கேஸில் அடைக்கப்பட்ட சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும்…
Read More » -
Latest
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ‘Op Lancar’ சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை – போலீஸ் அறிவிப்பு
கோலாலம்பூர், அக்டோபர் 9- வரவிருக்கும் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து வாகனமோட்டம் சீராக நடைபெறுவதற்காக, போலீஸ் துறை அக்டோபர் 17 முதல்…
Read More » -
Latest
‘கேப்டன் பிரபா கும்பல்’ உறுப்பினர்கள் கைது; போலீசாரின் அதிரடி நடவடிக்கை
செப்பாங், அக்டோபர் -8, “கேப்டன் பிரபா” எனப்படும் குற்றக்கும்பலைச் சார்ந்த 13 ஆண்கள் இன்று செப்பாங் நீதிமன்றத்தில் (Mahkamah Sesyen) குற்றம் சாட்டப்பட்டனர். கடந்த 2023 டிசம்பர்…
Read More »