police
-
Latest
தைவான் பெண்ணின் மரணத்தில் ரேப் பாடகர் Namewee சம்பந்தப்பட்டதற்கு ஆதாரம் இல்லை
கோலாலம்பூர், நவ 13- தைவான் பெண் மரணத்தில் வலுவான ஆதாரம் இல்லையென்பதால் பிரபல ரேப் பாடகர் Namewee போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார். கடந்த மாதம் தலைநகரில் உள்ள…
Read More » -
Latest
Zus coffee போலீசில் புகார் செய்தது தாக்கப்பட்ட ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
கோலாலம்பூர், நவ 12- Zus Coffee தனது விற்பனை நிலையங்களில் ஒன்றில் ஒரு ஊழியருக்கும் சுற்றுலாப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்துள்ளது.…
Read More » -
Latest
குவாந்தானில், காரில் விட்டு செல்லப்பட்ட RM5.34 மில்லியன் போதை பொருட்கள்; போலீஸ் பறிமுதல்
குவாந்தான், நவம்பர் 11 – குவாந்தான் பெந்தோங் பகுதியில், ECRL ரயில் பாதை கட்டுமான பணியிடத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் சுமார் 240 கிலோ கிராம்…
Read More » -
Latest
ரிடுவானுக்கு I- Sara உதவி இந்திரா காந்தி வழக்கு மீண்டும் போலீஸ் கவனத்திற்கு வந்துள்ளது
புத்ரா ஜெயா, நவ 10 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான Muhammad Riduan Abdullah எங்கு இருக்கிறார் என்பதை கண்டுப்பிடிப்பதற்கு போலீசார் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என…
Read More » -
மலேசியா
போலீஸ் எம்.பி.வி வாகனத்தை மோதிவிட்டு தப்பியோடிய காதல் ஜோடி கைது
சிரம்பான், நவ- 10, செனவாங் ,Jalan BPS 4 சிற்கு அருகே பெரோடுவா பெஸா ( Bezza ) காரில் தனியாக இருந்த காதல் ஜோடி போலீசை…
Read More » -
Latest
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற ‘Op Noda’ சோதனையில் 398 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 10 – கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ‘ஒப் நோடா’ (Op Noda) எனும்…
Read More » -
Latest
“இன்ஸ்பெக்டர் ஷீலா” மீண்டும் சிக்கலில்; போலீஸ் அதிகாரியை வேலை செய்யவிடாமல் தடுத்ததாகப் புகார்
கோலாலம்பூர், நவம்பர்- 6, கடந்த ஆண்டு முதல் வேலையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட “இன்ஸ்பெக்டர் ஷீலா” மீது மீண்டும் புகார் எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு ,Jalan Ipoh,…
Read More » -
மலேசியா
குளுவாங்கில் காருக்கு தீவைத்ததில், மிரட்டல் குறிப்பு கண்டுபிடிப்பு; விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸ்
குளுவாங், நவம்பர் -6, குளுவாங் மாவட்டம் ஸ்ரீ லாலாங் பகுதியிலுள்ள வீட்டின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீக்கிரையாகிய சம்பவத்தில், மிரட்டல் செய்தி கொண்ட ஒரு குறிப்புக்…
Read More » -
Latest
பாதிரியார் ரேய்மண்டு கோ குடும்பத்துக்கு RM3.7 மில்லியன் வழங்குமாறு அரசாங்கம் & போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர்-6, கிறிஸ்தவ ஃபாதிரியார் ரேய்மண்ட் கோ (Raymond Koh) கடத்தல் வழக்கில், மலேசிய அரசாங்கமும், போலீஸும் RM37 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More »
