police
-
Latest
கெண்டக்கியில் பரபரப்பு; தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; இரு பெண்கள் பலி; கொலையாளியும் சுட்டுக் கொலை
கெண்டக்கி, ஜூலை-14- அமெரிக்காவின் கெண்டக்கியில் (Kentucky) தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். மேலுமிருவர் பெண்கள் ஆவர்.இரு ஆடவர்கள் காயமடைந்த வேளை அவர்களில்…
Read More » -
Latest
தாப்பா பள்ளத்தில் இறந்துகிடந்தவரின் உடலில் மோசமான காயங்கள்; கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியது
தாப்பா, ஜூலை-14 – பேராக், தாப்பா, கம்போங் பத்து 23 பள்ளத்தில் நேற்று முன்தினம் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது. அந்நபர் கூர்மையற்ற…
Read More » -
Latest
பள்ளி வளாகத்தில் மதுபான ஏல விற்பனையா? போலீஸார் விசாரிக்கட்டும்; அமைச்சர் ஃபாட்லீனா தகவல்
குவாலா திரங்கானு, ஜூலை-13- ஜோகூரில் பள்ளி வளாகமொன்றில் மதுபானங்கள் ஏலத்தில் விற்கப்பட்டதாகக் கூறி வைரலாகியுள்ள சம்பவத்தை, போலீஸ் விசாரணைக்கே விட்டு விடுவதாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்…
Read More » -
Latest
வாடகை வீட்டில் இறந்துகிடந்த பாகிஸ்தானிய நடிகை; 8-10 மாதங்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என போலீஸ் சந்தேகம்
கராச்சி, ஜூலை-13, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமாய்ரா அஸ்கர் அலி வாடகை வீட்டில் இறந்துகிடந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயது ஹுமாய்ரா…
Read More » -
Latest
கல்லூரி மாணவி தவனேஸ்வரி அவராக விழவில்லை; விழவைக்கப்பட்டார்; தற்கொலை அல்ல கொலை; போலீஸ் விசாரிக்க பெற்றோர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-12 – செந்தூல் தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி மாடியிலிருந்து அவராக விழுந்து உயிரிழக்கவில்லை; தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். அது தற்கொலை அல்ல; திட்டமிட்ட ஒரு…
Read More » -
Latest
கொலை குற்றவாளியை தப்பிக்க உதவிய காவல் துறை பணியாளர்
கோலாலம்பூர், ஜூலை 11 – கடந்த மாதம் கொலை குற்றவாளி ஒருவன் தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, மலேசிய காவல்துறையில் பணிபுரியும் கார்ப்ரல் முகமது…
Read More » -
Latest
ஜோகூர் சுங்கை புலாய் படகுத்துறைக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட ஐவர் உயிர் தப்பினர்
இஸ்கந்தர் புத்ரி, ஜூலை 10 – ஜோகூரில் Sungai Pulai படகுத்துறைக்கு அருகே இன்று காலையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அதன் ஓட்டுனர் உட்பட…
Read More » -
Latest
பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த சாலாக் திங்கி கோவில் பூசாரி; காமுகனை வலைவீசி தேடும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூலை 9 — கடந்த ஜூலை 4 ஆம் தேதி, செப்பாங் சாலாக் திங்கி மாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம்…
Read More » -
Latest
அம்பாங்கில் ஆடவர் கொலை தந்தையும் மகனும் கைது
கோலாலம்பூர், ஜூலை 8 – அம்பாங் Taman Pandan Perdanaவில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 73 வயது நபர் உட்பட…
Read More »
