police
-
Latest
போலீஸிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் மோட்டார் சைக்கிளை மோதிய 16 வயது பையன்
சுங்கை பட்டாணி, மே-19 – கெடா, சுங்கை பட்டாணியில் போலீஸிடமிருந்து தப்பிக்க 16 வயது பையன் மேற்கொண்ட முயற்சி அவனுக்கே பாதகமாய் முடிந்தது. ஜாலான் லெஞ்சோஙான் பாராட்டில்…
Read More » -
Latest
செகாமாட்டில் முஸ்லீம் உணவகத்திற்கு நாயைக் கூட்டி வந்து அமர வைத்த வாடிக்கையாளர் போலீஸால் தேடப்படுகிறார்
செகாமாட், மே-17 – ஜோகூர், செகாமாட் பாருவில் 24 மணி நேர முஸ்லீம் உணவகமொன்றுக்கு தனது வளர்ப்பு நாயைக் கொண்டு வந்த ஆடவரை, விசாரணைக்காகப் போலீஸ் தேடி…
Read More » -
Latest
சலவை இயந்திரங்களில் பணத்தை திருடிவந்த திருடன் சுட்டுக் கொலை; மேலும் 8 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், மே 15 – இன்று விடியற்காலை 4.05 மணியளவில் போலீசாருடன் நடந்த மோதலில், தொடர்ச்சியாக சலவை இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
Latest
செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணை எட்டிப் பார்த்த இளைஞன்; கைப்பேசியில் 16,000 புகைப்படங்களும் வீடியோக்களும் சிக்கின
செகாமாட், மே-15 – ஜோகூர் செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணொருவரை எட்டி பார்த்து, அவரை கைப்பேசியில் பதிவுச் செய்த இளைஞன் கைதாகியுள்ளான். பண்டார் புத்ராவில் மே 4-ஆம்…
Read More » -
Latest
கெரிக் விபத்தில் குட்டி யானை மடிந்ததில் கவனக்குறைவு அம்சங்கள் இல்லை; போலீஸ் தகவல்
கெரிக், மே-14 – பேராக், கெரிக்கில் நெடுஞ்சாலையில் ஆண் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லையென, மாவட்ட போலீஸ்…
Read More » -
Latest
பமெலா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் – போலீஸ் தகவல்
கோலாலம்பூர், மே 13 – ஏப்ரல் 9 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்படும் டத்தின் ஸ்ரீ பமெலா லிங் யுவே வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற…
Read More » -
Latest
ரவாங் துப்பாக்கிச் சூட்டில் மர்மமான முறையில் காணாமல் போன மோகனாம்பாள்; ஆறாண்டுகளாக பரிதவிக்கும் ஒரு தாயின் மனவேதனை
கோலாலம்பூர், மே-10- தன் பிள்ளை இனி இல்லை என தெரிந்தால் கூட ஒரு தாயை ஒரு வழியாகத் தேற்றி விடலாம். ஆனால், பெற்று வளர்த்த பிள்ளை உயிரோடு…
Read More » -
Latest
பலகாரம் சாப்பிட்டதால் பூனையின் கழுத்தை நெருக்கிய வியாபாரி; போலீஸில் புகார்
ஜோர்ஜ்டவுன், மே-10- பினாங்கு, ஜோர்ஜ்டவுன் பசார் லெபோ செச்சில் உணவங்காடி நிலையத்தில் பூனை துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. வியாழனன்று 20 வயது உள்ளூர்…
Read More » -
Latest
‘பமேலா’ கடத்தப்பட்ட நாளில் எந்த போலீஸ் நடவடிக்கையும், சோதனையும் இல்லை – ருஸ்டி
கோலாலம்பூர், மே 8- கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி, டத்தின் ஸ்ரீ பமீலா லிங் யூ கடத்தப்பட்ட நாளில், புத்ராஜெயா பகுதியைச் சுற்றி, எந்தவொரு காவல்…
Read More »
