police
-
Latest
தேசிய தின அணிவகுப்பில் பேராக் சுல்தானை தாக்கிய பெண் கைது; இன விவகாரமாக்காதீர், DAP கோரிக்கை
ஈப்போ, செப்டம்பர்-1 – நேற்று காலை ஈப்போவில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் போது திடீரென பேராக் சுல்தானை நோக்கி ஓடி பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
போலீஸ் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் பலி; மக்கள் போராட்டத்தால் பற்றி எரியும் இந்தோனேசியா
ஜகார்த்தா – ஆகஸ்ட்-30 – போலீஸ் வாகனம் மோதி, மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் உயிரிழந்ததை கண்டித்து பொது மக்கள் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதால், இந்தோனேசியாவே பற்றி…
Read More » -
Latest
பயான் லெபாஸில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறிற்கு கடன்தான் காரணம் – விளக்கமளிக்கும் போலீஸ் தரப்பு
பயான் லெப்பாஸ், பினாங்கு, ஆகஸ்ட் 29- பாயான் லெப்பாஸ் சுங்கை அரா, தாமான் துனாஸ் மூடாவில் மனைவியை வெட்டிய ஆசிரியர், தனிப்பட்ட நபரிடம் கடன் வாங்கியதாக வெளியான…
Read More » -
மலேசியா
புக்கிட் பிந்தாங்கில் ஜாலூர் கெமிலாங்கை தலைகீழாக தொங்கவிடப்பட்ட மீண்டுமொரு புதிய சர்ச்சை – விசாரணையைத் தொடங்கிய போலீசார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் ஜாலூர் கெமிலாங் தலைகீழாக தொங்கவிடப்பட்ட புதிய சர்ச்சைத் தொடர்பான விசாரணையை போலீஸ் தொடங்கியுள்ளது. 1963-ஆம்…
Read More » -
Latest
ரஃபிசி மனைவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு வெளிநாட்டு உதவி நாடும் போலீஸ்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மனைவிக்கு மிரட்டல் செய்தி அனுப்ப பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண், வெளிநாட்டு நபரின் பெயரில்…
Read More » -
Latest
சிலாங்கூர் மாநிலத்தில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 20 – சிலாங்கூர் காவல் துறையினர், 2025 வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்க…
Read More » -
Latest
இந்திரா காந்தியின் மகளைத் தேட போலீஸூக்கு பெரியத் தடங்கல் ஏதும் இல்லை – தெங்கு மைமுன் பேச்சு
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-19- எம். இந்திரா காந்தியின் மகள் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதில் போலீசுக்கு பெரியத் தடங்கல் எதுவும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என, நாட்டின் முன்னாள்…
Read More » -
Latest
ஜாரா கைரினா பிரேத பரிசோதனை: மருத்துவரைப் போல ஆள்மாறாட்டம் செய்த சந்தேக நபரிடம் போலீசார் வாக்குமூலம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – ஜாரா கைரினா மகாதீரின் பிரேத பரிசோதனைக்கு தொடர்புடைய மருத்துவரைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக மலேசிய தொடர்பு…
Read More » -
Latest
அடுக்ககத்தில் போதைப் பொருளுடன் RM 4.23 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – அடுக்கக வீட்டை போதைப் பொருள் கிடங்காவும் போதைப் பொருளை விநியோகிப்பதற்கு கொண்டுச் செல்லும் வாகனத்தின் அமைப்பை உருமாற்றம் செய்த கும்பலை போலீசார்…
Read More » -
Latest
போலீஸ் லாக்கப்பில் இறந்த ஜெஸ்துஸ் கேவின் மரணத்திற்கு நீதி தேவை: குடும்பத்தார் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-18- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் Bentong போலீஸ் தலைமையக லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது Jestus Kevin மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரின் குடும்பத்தார் நீதி கேட்கின்றனர்.…
Read More »