ramasamy
-
Latest
தமிழ்ப்பள்ளிகளுக்கு RM19 மில்லியன் நிதி ஒதுக்கீடு போதுமா? – ராமசாமி சாடல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24 – தமிழ்ப் பள்ளிகளின் பராமரிப்புக்கு வெறும் 1 கோடியே 90 லட்சம் (RM19 million) ரிங்கிட் நிதி ஒதுக்கீடு போதுமா என, உரிமைக் கட்சியின்…
Read More » -
Latest
அம்னோவே DAP-யுடன் உறவாடும் போது, ம.இ.கா PN-னை நெருங்குவதில் தவறில்லை என்கிறார் ராமசாமி
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-18- ம.இ.கா தனது அரசியல் உயிர்வாழ்வை உறுதிச் செய்ய விரும்புவதால், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியுடன் அது பேச்சுவார்த்தை நடத்துவதைக் குறைக் கூற முடியாது என்கிறார் உரிமைக்…
Read More » -
Latest
தமிழக கோயில் சுற்றுலாவுக்காக Dr ராமசாமியிடம் தற்காலிகமாக கடப்பிதழ் ஒப்படைப்பு
பட்டவொர்த் – ஜூலை-15 – அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒரு சமய விழாவில் கலந்து கொள்வதற்காக தனது கடப்பிதழைத் தற்காலிகமாகப் பெறும் முயற்சியில், பினாங்கு மாநில…
Read More » -
Latest
மலாய் ஒற்றுமை மலாய்க்காரர் அல்லாதோரைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; ராமசாமி நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-10 – மலாய் ஒற்றுமை என்பது இனங்களுக்கு இடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். அப்படியோர் ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே கட்டியெழுப்பும்…
Read More » -
Latest
மலாய்க்காரர்களுக்கு துன் மஹாதீர் கூறியது போல மலாய்க்காரர் அல்லாதோருக்கும் ஒரு புதிய ‘குடை’ தேவை என்கிறார் ராமசாமி
கோலாலம்புர், ஜூன்-6 -மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம் என புதிய அமைப்புடன் துன் மகாதீர் புறப்பட்டுள்ள நிலையில், இந்நாட்டில் தங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுக்காக மலாய்க்காரர் அல்லாதோரும் ஒரு…
Read More » -
Latest
துன் மகாதீருடன் Dr ராமசாமி சந்திப்பு; பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பு
கோலாலாம்பூர் – மே-23 – உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி இன்று முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட்டைச் சந்தித்து பேசினார். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
அரசியல் பழிவாங்கலை மலேசியா இனியும் ஏற்க முடியாது; ராமசாமி வழக்கு குறித்து சார்லஸ் சாண்டியாகோ கருத்து
கோலாலம்பூர், மே-14 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பது, நமது ஜனநாயக அமைப்புகளின் முன்னுரிமை…
Read More » -
Latest
தேசிய இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்பதே ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஆலய விவகாரம் உணர்த்தும் பாடம் – ராமசாமி கருத்து
கோலாலம்பூர், மார்ச்-25- மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்திற்கும் நில உரிமையாளரான Jakel குழுமத்திற்கும் இடையிலான சர்ச்சை, ஒரு முக்கியமானத் தேவையை எடுத்துரைக்கிறது. அதாவது…
Read More » -
Latest
மஸ்ஜிட் இந்தியா ஆலய விவகாரம்: அனைத்தையும் செய்து விட்டு இப்போது கைக் கழுவுகிறதா DBKL? – ராமசாமி விமர்சனம்
கோலாலம்பூர், மார்ச்-21 – ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் என்னமோ தங்களுக்குச் சம்பந்தமே இல்லாதது போல் DBKL பேசுவதாக பேராசிரியர்…
Read More »