ramasamy
-
Latest
PN தலைவர் பதவியிலிருந்து முஹிடின் விலகல்: ‘Ikatan’ கூட்டணிக்கு பாதிப்பு என்கிறார் ராமசாமி
கோலாலாம்பூர், ஜனவரி-13 – பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து தான் ஸ்ரீ முஹிடின் யாசின் விலகியுள்ளது, அக்கூட்டணிக்கு வெளியே இயங்கி வரும் சிறிய கட்சிகளை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட…
Read More » -
Latest
லெபோ அம்பாங் சாலைக்கு வி.டேவிட் பெயரை வைத்து மரியாதை செய்வோம்; ராமசாமி மீண்டும் பரிந்துரை
கோலாலம்பூர், அக்டோபர்-15, தலைநகர் லெபோ அம்பாங் சாலைக்கு, மறைந்த தொழிற்சங்கவாதி வி. டேவிட்டின் பெயரை சூட்ட வேண்டும் என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.…
Read More » -
Latest
புத்ராஜெயாவைக் கைப்பற்ற ஆசையா? அனைத்து மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வை முன்மொழியுங்கள்; பெரிக்காத்தானுக்கு ராமசாமி அறிவுரை
கோலாலாம்பூர், செப்டம்பர்-23, பெரிக்காத்தான் நேஷனல் உண்மையிலேயே புத்ராஜெயாவைக் கைப்பற்ற விரும்பினால், அனைத்து மலேசியர்களின் முக்கியமான பிரச்னைகளுக்கும் அது முதலில் தெளிவான திட்டங்களை முன்வைக்க வேண்டும். உரிமைக் கட்சியின்…
Read More » -
Latest
ஒன்றும் செய்யாமல் மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவு கிடைத்து விடாது; பெரிக்காத்தானுக்கு ராமசாமி நினைவுறுத்து
கோலாலம்பூர், செப்டம்பர்-19 – சீன மற்றும் இந்தியச் சமூகங்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறிப்பாகக் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க “உண்மையான மாற்று திட்டங்களை” பெரிக்காத்தான் நேஷனல் முன்வைக்க…
Read More » -
Latest
அம்னோவே DAP-யுடன் உறவாடும் போது, ம.இ.கா PN-னை நெருங்குவதில் தவறில்லை என்கிறார் ராமசாமி
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-18- ம.இ.கா தனது அரசியல் உயிர்வாழ்வை உறுதிச் செய்ய விரும்புவதால், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியுடன் அது பேச்சுவார்த்தை நடத்துவதைக் குறைக் கூற முடியாது என்கிறார் உரிமைக்…
Read More » -
Latest
தமிழக கோயில் சுற்றுலாவுக்காக Dr ராமசாமியிடம் தற்காலிகமாக கடப்பிதழ் ஒப்படைப்பு
பட்டவொர்த் – ஜூலை-15 – அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒரு சமய விழாவில் கலந்து கொள்வதற்காக தனது கடப்பிதழைத் தற்காலிகமாகப் பெறும் முயற்சியில், பினாங்கு மாநில…
Read More » -
Latest
மலாய் ஒற்றுமை மலாய்க்காரர் அல்லாதோரைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; ராமசாமி நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-10 – மலாய் ஒற்றுமை என்பது இனங்களுக்கு இடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். அப்படியோர் ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே கட்டியெழுப்பும்…
Read More » -
Latest
மலாய்க்காரர்களுக்கு துன் மஹாதீர் கூறியது போல மலாய்க்காரர் அல்லாதோருக்கும் ஒரு புதிய ‘குடை’ தேவை என்கிறார் ராமசாமி
கோலாலம்புர், ஜூன்-6 -மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம் என புதிய அமைப்புடன் துன் மகாதீர் புறப்பட்டுள்ள நிலையில், இந்நாட்டில் தங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுக்காக மலாய்க்காரர் அல்லாதோரும் ஒரு…
Read More »

