remanded
-
Latest
மாணவியை கத்தியால் குத்திக் கொலை சந்தேகப் பேர்வழிக்கு 7 நாள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர் , அக்டோபர்- 15, Bandar Utama Damansara இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 14 வயது…
Read More » -
Latest
தந்தையைத் தாக்கி வீட்டையே கொளுத்திய வேலையில்லா ஆடவன் தடுத்து வைப்பு
மூவார், செப்டம்பர்-19, ஜோகூர், மூவாரில் குடும்ப உறுப்பினர்களின் வீட்டுக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்து, சொந்தத் தந்தையையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய ஆடவன், 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.…
Read More » -
Latest
பட்டர்வொர்த்த்தில் தாயை தாக்கி கண்ணைக் குத்திய மகன்; சந்தேக நபருக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்
பட்டர்வொர்த், செப்டம்பர் 9 – நேற்று, பட்டர்வொர்த் மாக் மண்டினில் தனது சொந்த தாயை தாக்கி, கண்களை குத்தியதாகக் கூறப்படும் 47 வயது ஆடவனுக்கு 4 நாட்கள்…
Read More » -
Latest
ஆடவர் கொலை நால்வர் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – ஆடவர் ஒருவரின் சடலம் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட பால்மரம் வெட்டும்…
Read More » -
Latest
IT திட்டம் தொடர்பான 11 ஆண்டு கால விசாரணையில் முக்கிய அதிகாரி உட்பட 3 பேர் தடுத்து வைப்பு
11 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு IT திட்ட ஊழல் தொடர்பாக, ஊராட்சி மன்ற மூத்த அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர், மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
கடத்தல் கும்பல் முறியடிப்பு ஆயுதப் படையின் 5 மூத்த அதிகாரிகள் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14- நாட்டின் தென் பகுதியில் செயல்பட்ட கடத்தல் கும்பலுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த ஐந்து மூத்த அதிகாரிகளை MACC எனப்படும் மலேசிய ஊழல்…
Read More » -
Latest
RM12,000 லஞ்சம் பெற்ற 6 காவல்துறையினர்; பகாங் MACC
கோலாலம்பூர், ஜூலை 31 – ‘கெத்தும்’ இலை போதை தண்ணீரை வைத்திருந்த குற்றத்தில் எந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதற்கு ஆடவர் ஒருவரிடமிருந்து 12,000 ரிங்கிட் லஞ்ச…
Read More » -
Latest
காணாமல் போனதாக் கூறப்பட்ட சிறுவனின் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம்; தந்தைக்கு 7-நாள் தடுப்புக் காவல்
ஜோகூர் பாரு, ஜூலை-29- நெகிரி செம்பிலான், ரொம்பினில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அவனது தந்தை, விசாரணைகளுக்காக 7 நாட்கள் தடுத்து…
Read More » -
Latest
சுபாங் ஜெயாவில் பரபரப்பு; முன்னாள் காதலியின் கழுத்தையறுத்த காதலன்; 4 நாட்கள் தடுப்புக்காவலில் சந்தேக நபர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, சுபாங் ஜெயாவிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், தனது முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்த சந்தேக நபரை 4 நாட்கள்…
Read More »