remanded
-
Latest
LPT2 போக்குவரத்து விதிமீறலை மறைக்க RM14,000 லஞ்சம்: இரு போலீஸாரிடம் MACC விசாரணை
குவாந்தான், ஆகஸ்ட்-17-LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலை வாகனமோட்டிகளிடமிருந்து சுமார் 14 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
கூட்டு பண மோசடி வழக்கில் சரணடைந்த தம்பதியருக்கு 4 நாட்கள் தடுப்புக்காவல்
கோலாலம்புர், ஆகஸ்ட் 6 – கூட்டு பணம் தொடர்பான பிரச்சினையால் கடந்த ஜூலை 20 முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட கணவன்-மனைவி இன்று காவல்துறையில் சரணடைந்தனர். இதையடுத்து,…
Read More » -
Latest
பினாங்கில் 5 வயதுச் சிறுவன் மரண வழக்கு: மேலும் இரு வெளிநாட்டவர்கள் தடுப்புக் காவலில்
கெளுகோர், ஜூலை-27-பினாங்கு கெளுகோரில் 5 வயதுச் சிறுவன் மரணமுற்ற சம்பவம் தொடர்பாக, 2 வெளிநாட்டவர்களைப் போலீஸார் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அந்தச் சிறுவனின் பக்கத்து…
Read More » -
Latest
பினாங்கில் போலித் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டிய காதல் ஜோடிக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்
பினாங்கு, ஜூலை 22 – பினாங்கு ஜார்ஜ்டவுனிலுள்ள ஒரு வீட்டில் இரண்டு ஆண்களை போலித் துப்பாக்கி காட்டி மிரட்டிய 18 வயதுடைய காதல் ஜோடியைப் போலீசார் கைது…
Read More » -
Latest
போலி ஆவணங்கள் மூலம் RM300,000 மோசடி; முன்னாள் அரசு ஊழியர் கைது
கோலாலம்பூர், ஜூலை-15-போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, சுமார் 300,000 ரிங்கிட் அரசு நிதியுதவியைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் கைதுச்…
Read More » -
Latest
பந்திங் பள்ளியில் கத்திக்குத்து: 4 நாட்கள் தடுப்புக்காவலில் ‘ஆட்டிசம்’ மாணவி
பந்திங், ஜூலை 7 – பந்திங்கிலுள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில், 15 வயதான பெண் சந்தேகநபருக்கு 4 நாட்கள் தடுப்பு…
Read More » -
Latest
போலீஸ் வீரர் மீது மோதிய இரண்டாம் படிவ மாணவர் தடுத்து வைப்பு
சிரம்பான், ஜூலை.06- நெகிரி செம்பிலான், Taman Panchor Jaya பகுதியில் நேற்று நடத்தப்பட்ட ‘ Ops Samseng Jalanan’ சோதனையின் போது, மோட்டார் சைக்கிளால் போலீஸ் வீரரை…
Read More » -
Latest
பேத்தி கற்பழிப்பு சந்தேகத்தின் பேரில் 67 வயது ஆடவன் தடுத்து வைப்பு
பத்து பஹாட், ஜூன்-10-கடந்த ஒரு ஆண்டு காலமாக தனது 13 வயது பேத்தியைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் 67 வயது ஆடவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். சம்பந்தப்பட் சந்தேக பேர்வழிக்கு…
Read More » -
Latest
சிரம்பானில் 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்: பதிவு செய்யப்படாத பராமரிப்பு மைய பெண்ணுக்கு 6 நாட்கள் தடுப்புக்காவல்
சிரம்பான், மே-21- சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது…
Read More » -
Latest
8 இந்திய சுற்றுப் பயணிகள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணைக்கு உதவ வேன் ஓட்டுநர் 7 நாட்கள் தடுத்து வைப்பு
அலோர்காஜா, மே 5 – எட்டு இந்திய சுற்றுப் பயணிகள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு சுற்றுலா வேன் ஒட்டுநர் ஒருவர் விசாரணைக்காக ஏழு…
Read More »