remanded
-
Latest
பஹாங்கில் போதைப்பொருள் பயன்பாட்டில் கைதாகி 7 போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
மெந்தகாப், ஜனவரி-5, பஹாங்கில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெந்தகாப்பில் ஒரு கடையில் நடந்த…
Read More » -
Latest
RM2.4 மில்லியன் ஷாபு கடத்தல் முயற்சி முறியடிப்பு; ஆடவன் தடுத்து வைப்பு
அலோர் ஸ்டார், டிச 23 – பெர்லீசிலிருந்து பினாங்கிற்கு 2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய ஷாபு போதைப் பொருளை எடுத்துக் சென்ற ஆடவனின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதன்…
Read More » -
Latest
குவாலா குபு பாருவில் 3 மாணவிகளைத் தடவிய பள்ளிப் பணியாளருக்கு 7 நாள் தடுப்புக் காவல்
ஹுலு சிலாங்கூர், நவம்பர்-28 – பள்ளித் தங்கும் விடுதியில் 3 மாணவிகளைத் தடவி பாலியல் சில்மிஷம் புரிந்த பள்ளிப் பணியாளர் கைதாகியுள்ளார். சிலாங்கூர், குவாலா குபு பாருவில்…
Read More » -
Latest
பெண் மானபங்கம் வேலையில்லாத நபர் கைது
குளுவாங், நவ 7 – வேலையில்லாத நபர் ஒருவர், ஒரு மாதம் மட்டுமே அறிமுகமான தனித்து வாழும் தாயான பெண்ணை காருக்குள் மானபங்கம் செய்ததன் தொடர்பில் போலீசார்…
Read More » -
Latest
மாணவியை கத்தியால் குத்திக் கொலை சந்தேகப் பேர்வழிக்கு 7 நாள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர் , அக்டோபர்- 15, Bandar Utama Damansara இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 14 வயது…
Read More » -
Latest
தந்தையைத் தாக்கி வீட்டையே கொளுத்திய வேலையில்லா ஆடவன் தடுத்து வைப்பு
மூவார், செப்டம்பர்-19, ஜோகூர், மூவாரில் குடும்ப உறுப்பினர்களின் வீட்டுக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்து, சொந்தத் தந்தையையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய ஆடவன், 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.…
Read More » -
Latest
பட்டர்வொர்த்த்தில் தாயை தாக்கி கண்ணைக் குத்திய மகன்; சந்தேக நபருக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்
பட்டர்வொர்த், செப்டம்பர் 9 – நேற்று, பட்டர்வொர்த் மாக் மண்டினில் தனது சொந்த தாயை தாக்கி, கண்களை குத்தியதாகக் கூறப்படும் 47 வயது ஆடவனுக்கு 4 நாட்கள்…
Read More » -
Latest
ஆடவர் கொலை நால்வர் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – ஆடவர் ஒருவரின் சடலம் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட பால்மரம் வெட்டும்…
Read More » -
Latest
IT திட்டம் தொடர்பான 11 ஆண்டு கால விசாரணையில் முக்கிய அதிகாரி உட்பட 3 பேர் தடுத்து வைப்பு
11 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு IT திட்ட ஊழல் தொடர்பாக, ஊராட்சி மன்ற மூத்த அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர், மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
கடத்தல் கும்பல் முறியடிப்பு ஆயுதப் படையின் 5 மூத்த அதிகாரிகள் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14- நாட்டின் தென் பகுதியில் செயல்பட்ட கடத்தல் கும்பலுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த ஐந்து மூத்த அதிகாரிகளை MACC எனப்படும் மலேசிய ஊழல்…
Read More »