remanded
-
Latest
RM12,000 லஞ்சம் பெற்ற 6 காவல்துறையினர்; பகாங் MACC
கோலாலம்பூர், ஜூலை 31 – ‘கெத்தும்’ இலை போதை தண்ணீரை வைத்திருந்த குற்றத்தில் எந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதற்கு ஆடவர் ஒருவரிடமிருந்து 12,000 ரிங்கிட் லஞ்ச…
Read More » -
Latest
காணாமல் போனதாக் கூறப்பட்ட சிறுவனின் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம்; தந்தைக்கு 7-நாள் தடுப்புக் காவல்
ஜோகூர் பாரு, ஜூலை-29- நெகிரி செம்பிலான், ரொம்பினில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அவனது தந்தை, விசாரணைகளுக்காக 7 நாட்கள் தடுத்து…
Read More » -
Latest
சுபாங் ஜெயாவில் பரபரப்பு; முன்னாள் காதலியின் கழுத்தையறுத்த காதலன்; 4 நாட்கள் தடுப்புக்காவலில் சந்தேக நபர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, சுபாங் ஜெயாவிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், தனது முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்த சந்தேக நபரை 4 நாட்கள்…
Read More » -
Latest
கெடாவில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மனைவிக்கு 7 நாள் காவல்; கைத்துப்பாக்கியும் பறிமுதல்
சுங்கை பட்டாணி – ஜூலை-6 – கெடா, சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில் நேற்றிரவு போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட…
Read More » -
Latest
பூலாவ் பெர்ஹெந்தியான் படகு விபத்து; போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் படகோட்டுநர் தடுத்து வைப்பு
செத்தியூ, ஜூன்-30 – திரங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் பெசாருக்கு செல்லும் வழியில் அலையடித்து படகு கவிழ்ந்து மூவர் மரணமடைந்த சம்பவத்தில், 22 வயது படகோட்டுநர் 3 நாட்களுக்குத்…
Read More » -
Latest
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கு: மூன்று சந்தேக நபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்
சைபர்ஜெயா, ஜூன் 27 – கடந்த செவ்வாய்க்கிழமை சைபர்ஜெயாவிலுள்ள தனியார் பல்கலைக்கழக மாணவவி ஒருவர் தனது தங்குமிடத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று சந்தேக நபர்களுக்கு இன்று…
Read More » -
Latest
நிதி மோசடி புகாரில் மலாக்கா ஆலயத் தலைவர் & செயலாளர் கைது
மலாக்கா, ஜூன்-18 – 50,000 ரிங்கிட் நிதி மோசடி புகார் தொடர்பான விசாரணைகளுக்காக, மலாக்காவில் உள்ள ஒரு கோயில் தலைவரும் செயலாளரும் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
கலகத் தடுப்பு போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட விபத்து லோரி ஓட்டுநர் 4 நாள் தடுத்து வைப்பு
தெலுக் இந்தான், மே 14 – FRU எனப்படும் கலகத் தடுப்பு போலீஸ்காரர்களில் 9 பேர் உயிரிழப்புக்கு காரணமான விபத்து சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநர் இன்று முதல்…
Read More » -
Latest
லஞ்சம் கோரிய இரண்டு போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
கோலாத்திரெங்கானு, மே 5 -சூதாட்டம் மற்றும் போதைப் பொருள் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு லஞ்சம் கேட்டது மற்றும் 5,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற சந்தேகம் தொடர்பில்…
Read More »
