remanded
-
Latest
போலீ கடப்பிதழ் விவகாரம் விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று குடிநுழைவு அதிகாரிகள் தடுத்துவைப்பு
கோத்தா கினபாலு, ஜூலை 18 – சுமார் 100 விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட போலி கடப்பிதழ்கள் விசாரணைக்காக உதவும் பொருட்டு குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் ஆறு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோத்தா…
Read More » -
Latest
கிளினிக் பணியாளர் மானபங்கம்; தனியார் மருத்துவர் விசாரணைக்காகத் தடுத்து வைப்பு
ஜாசின், ஜூன்-14, மலாக்கா, மெர்லிமாவில் தனியார் கிளினிக்கில் பணிபுரியும் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்தக் கொண்ட சந்தேகத்தின் பேரில் மருத்துவர் கைதாகியுள்ளார். 29 வயது…
Read More » -
Latest
50,000 ரிங்கிட் லஞ்சப் புகார்; வங்கி முன்னாள் நிர்வாகிக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்
கோத்தா பாரு, ஜூன்-10, வாடிக்கையாளரிடம் இருந்து 50,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தைக் கேட்டுப் பெற்றதன் தொடர்பில் கிளந்தானில் கைதான வங்கி முன்னாள் நிர்வாகி ஒருவர், விசாரணைக்காக 5…
Read More » -
Latest
போர்ட் கிள்ளானில் கடத்தல் தொடர்பில் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட எழுவர் தடுத்துவைப்பு
கோலாலம்பூர், ஜூன் 7 -போர்ட் கிள்ளானில் கடத்தல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதன் தெடர்பில் ஒரு நிறுவனத்தின் இயக்குனர், மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட எழுவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 30 மற்றும்…
Read More » -
மலேசியா
மிரட்டி பணம் பறித்தது தொடர்பில் 7 போலீஸ்காரர்கள் சொஸ்மா சட்டத்தில் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், மே 10 – 1.25 மில்லியன் ரிங்கிட் மிரட்டி பணம் பறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ACP நிலையிலான துணை கமிஷனர் ஒருவர் உட்பட …
Read More » -
Latest
KLIA-வில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திய சந்தேக நபர்; ஏழு நாட்களுக்கு தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்ரல் 16 – KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின், பயணிகள் வந்திறங்கும் பகுதியில், கடந்த வார இறுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக…
Read More » -
Latest
பொதுக் கழிவறையில் 14 வயது மாணவியிடம் ஆபாச சேட்டை; ஆசிரியர் தடுத்து வைப்பு
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 8 – கோத்தா டாமான்சாராவில் பொதுக் கழிவறையில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைதாகியுள்ளார். அங்குள்ள பேரங்காடியொன்றில் மார்ச் 22-ஆம்…
Read More » -
Latest
1.2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கியது தொடர்பில் கைதான மூத்த போலீஸ் அதிகாரி 3 நாட்கள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், மார்ச் 25 – லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 40…
Read More » -
Latest
மனைவிக்கு சொந்தமான 4 நிறுவனங்களுக்கு ரி.ம 540,000 குத்தகை அரசு ஊழியருக்கு தடுப்புக் காவல்
சிரம்பான், நவ 20 – தனது மனைவிக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களுக்கு 540,000 ரிங்கிட் மதிப்புள்ள குத்தகைகளை வழங்கியதாக கூறப்படும் அரசு ஊழியர் ஒருவர் விசாரணைக்காக ஏழு…
Read More » -
Latest
பத்து கேவ்சில், 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; விசாரணைக்காக 41 வயது ஆடவன் தடுத்து வைப்பு
கோலாலம்பூர், ஜனவரி 9 – தலைநகர், பத்து கேவ்ஸ், ஜாலான் லக்சமானாவிலுள்ள, வீடொன்றில், 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவன் விசாரணைக்காக…
Read More »