remanded
-
Latest
12 வாகனங்களை மோதிய ஓட்டுநர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு
ஜோர்ஜ் டவுன், மே-4-போலீஸ் ரோந்து வாகனம் துரத்தியபோது, இதர 12 வாகனங்கள் மீது கார் ஓட்டுநர் ஒருவர் மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 29…
Read More » -
Latest
மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்
கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் உணவகத்தில் துப்பாக்கிக் சூடு; மூவர் மரணம், 71 வயது நபர் கைது
கோத்தா திங்கி, ஏப் 20 – கோத்தா திங்கியில் தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More » -
Latest
செகாமாட்டில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு, இருவர் காயம்; டிரேலர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்புக் காவல்
சிகமாட், ஏப்-3-ஜாலான் ஜோகூர் பாரு-செரம்பான் சாலையில் 210ஆவது கிலோமீட்டரில் , கெமாஸ் பாரு, Simpang Taman Golden Hill அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை…
Read More » -
Latest
காப்பார் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்குப் பின் தப்பியோடிய நபர்களை வாகனத்தில் மோதிய நபர் தடுத்து வைப்பு
கிள்ளான், மார்ச் -6-காப்பாரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் இருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது தனது வாகனத்தை…
Read More » -
Latest
லஞ்ச ஊழல் விவகாரம்; முன்னாள் தரைப்படை தளபதிக்கு 7 நாள் தடுப்புக் காவல்
புத்ரா ஜெயா, ஜன 8 – இராணுவ கொள்முதல் குத்தகை தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, இராணுவத்தின் முன்னாள் தரைப்படை தளபதி இன்று முதல் ஏழு…
Read More » -
Latest
இராணுவக் கொள்முதல் ஊழல்: 17 நிறுவன இயக்குநர்கள் தடுத்து வைப்பு
புத்ராஜெயா, ஜனவரி-7, இராணுவக் கொள்முதல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக, 17 நிறுவன இயக்குநர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 20 முதல் 60…
Read More »
