reminds
-
Latest
பத்துமலை மின் படிக்கட்டு அனுமதி விவகாரம்: உண்மை தெரியாமல் பேச வேண்டாம், பாப்பாராயுடுவுக்கு சிவக்குமார் கண்டனம்
கோலாலாம்பூர், ஜனவரி-6, பத்து மலை மின் படிக்கட்டு திட்டம் தொடர்பாக, சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு முன்வைத்த குற்றச்சாட்டை, கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன்…
Read More » -
Latest
இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த வேண்டாம்; கூகிள் & மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் நினைவுறுத்து
அமெரிக்கா, ஜூலை 25 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், இந்தியா உட்பட பிற வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை…
Read More » -
Latest
ஜூலை 26 பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது; அரசாங்கத் தலைமைச் செயலாளர் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-21- வரும் சனிக்கிழமையன்று கோலாலம்பூரில் எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ பேரணியில் அரசாங்க ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ…
Read More » -
Latest
தேசிய முன்னணி சீரடையும் இந்நேரத்தில் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக மிரட்டாதீர்; உறுப்புக் கட்சிகளுக்கு சாஹிட் நினைவுறுத்து
செலாயாங், ஜூலை-13- சரிவிலிருந்து சீரடையும் தருணத்தில், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவதாக மிரட்டக் கூடாது என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட்…
Read More » -
Latest
ஆதாரப்பூர்வமாக பேச பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு; அவதூறு பரப்புவதற்கு அல்ல – ரமணன் நினைவுறுத்து
சுபாங் – ஜூலை -8 – பி.கே.ஆர் கட்சியின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தத்தம் கருத்துகளை முன்வைக்க முழு சுதந்திரம் உண்டு. ஆனால், அது முறையாகவும் பொறுப்போடும் பயன்படுத்தப்பட…
Read More » -
Latest
காலம் மாறி விட்டது, தலைவர்களும் மாற வேண்டும்; இல்லையேல் புறக்கணிக்கப்படுவீர்கள்; சார்ல்ஸ் சாந்தியாகோ நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-28 – மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான தீவிர எண்ணம் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டும் கவர்ச்சிகரமாகப் பேசக் கூடியத் தலைவர்களை மக்கள் இனி புறக்கணித்து…
Read More » -
Latest
மலாய் ஒற்றுமை மலாய்க்காரர் அல்லாதோரைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; ராமசாமி நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-10 – மலாய் ஒற்றுமை என்பது இனங்களுக்கு இடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். அப்படியோர் ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே கட்டியெழுப்பும்…
Read More » -
Latest
காட்டு குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம்; Perhilitan நினைவுறுத்து
சிரம்பான், மே-29 – சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை வளாகத்தில் காட்டுக் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாமென பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மனிதர்களுக்கும் வனவிலங்களுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்க்க…
Read More »