rise
-
Latest
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் கைக்கோர்க்கும் சவூதி, UAE; அதிகரிக்கும் வளைகுடா பதற்றம்
ரியாத், மார்ச்-24-மத்தியக் கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ஈரானுக்கு எதிரான போரில், சவூதி அரேபியாவும் UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசும் குதிக்கப் போவதாக பரபரப்பு…
Read More » -
Latest
இன-மத தூண்டுதல்கள் மோசமடைகின்றன; உடனடி நடவடிக்கைத் தேவை – பிரகாஸ் வலியுறுத்து
கோத்தா கெமுனிங், மார்ச்-10-நாட்டில் இன-மதத் தூண்டுதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை முறியடிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாறாக, வெறும் பார்வையாளராக அதிகாரத் தரப்பு கடந்துபோய்…
Read More » -
Latest
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள்
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள் கோலாலம்பூர், பிப்ரவரி 16 – அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள்…
Read More » -
Latest
மலேசியாவில் காசநோய் அதிகரிப்பு; ஐந்தாவது வாரத்தில் 2,571 சம்பவங்கள் பதிவு
மலேசியாவில் காசநோய் அதிகரிப்பு; ஐந்தாவது வாரத்தில் 2,571 சம்பவங்கள் பதிவு கோலாலம்பூர், பிப்ரவரி-11, நாட்டில் TB எனப்படும் காசநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு தொடங்கிய ஐந்தாவது…
Read More » -
Latest
‘Kuala Kedah’ பகுதியில் 3.06 மீட்டர் கடல் நீர் உயர்வு; வீடுகள் நீரில் மூழ்கிய பரிதாபம்
அலோர் ஸ்டார், நவம்பர் 6 – ‘Kuala Kedah’ மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், நேற்று நள்ளிரவுக்குப் பிறகு, கடல் நீர் உயர்வு ஏற்பட்டதால் (air pasang besar),…
Read More » -
Latest
வணிக குற்றங்கள் 81.6% ஆக உயர்வு; RM3.6 பில்லியன் இழப்பு
கோலாலம்பூர், அக்டோபர் 14 – நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 52,000 வணிக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில்…
Read More » -
Latest
உலகளவில் எக்கச்சக்கமாக எகிறும் எலிகளின் எண்ணிக்கை; காரணம் காலநிலை மாற்றமா?
வாஷிங்டன், செப்டம்பர்-27, லண்டன் முதல் வாஷிங்டன் வரை டொரோண்டோ முதல் ஆம்ஸ்டர்டாம் வரை — உலகம் முழுவதும் எலிகளின் தொல்லை பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது. Science Advances…
Read More » -
Latest
650 பேராளர்களுடன் பினாங்கில் நடைபெறுகிறது The RISE 15வது உலகத் தமிழர் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் மாநாடு
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – The RISE எனப்படும் 15-ஆவது உலகத் தமிழர் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு ‘வா தமிழா’ என்ற கருப்பொருளோடு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.…
Read More »

