says
-
Latest
திடீர் தேர்தலா? வாய்ப்பில்லை என்கிறார் அன்வார்
ஈப்போ, ஏப்ரல்-4-இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டில் திடீர் தேர்தல் நடைபெறும் என்ற வதந்திகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். 16-ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே அடுத்த…
Read More » -
Latest
தண்டவாளத்தில் பயணி விழுந்த சம்பவம்; LRT பாதுகாப்பு முறை செயல்பட்டதாக அந்தோணி லோக் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-Kelana Jaya வழித்தடத்தின், Abdullah Hukum LRT நிலையத்தில், பெண் பயணி இரயில் வரும்போது தடத்தில் விழுந்த சம்பவத்தில், பாதுகாப்பு முறைகள் சரியாக செயல்பட்டதாக, போக்குவரத்து…
Read More » -
Latest
அனுமதியற்ற வழிபாட்டுத் தலங்கள்; இணையத்தில் வரும் கருத்துகளில் 70% AI உருவாக்கம் – துணையமைச்சர் அம்பலம்
கோலாலம்பூர், மார்ச்-30-அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான இணைய விவாதங்களில் பதிவான கருத்துகளில் சுமார் 70% கருத்துகள் AI அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய…
Read More » -
Latest
ஈரான் பேச்சுவார்த்தை நடத்துகிறது, ஆனால் வெளிப்படையாகச் சொல்ல அஞ்சுகிறது; ட்ரம்ப் பேச்சு
வாஷிங்டன், மார்ச்-26-ஈரான் தனது நிர்வாகத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதை, அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் மறு உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், அதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள தெஹ்ரான்…
Read More » -
Latest
ஈரான் இணங்காவிட்டால் கடுமையாக தாக்க ட்ரம்ப் தயாராக உள்ளார் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை
வாஷிங்டன், மார்ச்-26-அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமாகியுள்ளது. இரு தரப்புமே கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் திட்டவட்டமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. போரில் ஈரான் தோல்வியை ஏற்க…
Read More » -
Latest
தோம்பு, கொள்கலன்களில் பெட்ரோல் – டீசல் வாங்க பெர்மிட் அவசியம் – உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு
புத்ராஜெயா, மார்ச்-26-பெட்ரோல் மற்றும் டீசலை தோம்பு அல்லது கொள்கலன்களில் வாங்க விரும்புவோர், கட்டாயமாக சிறப்பு பெர்மிட் அனுமதியைப் பெற வேண்டும். இந்த விதிமுறை 1961-ஆம் ஆண்டு விநியோகக்…
Read More » -
Latest
குற்றச்செயல் தடுப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்- செப்பாங் போலீஸ் தலைவர்
செப்பாங், மார்ச்-25-குற்றச்செயல் துடைத்தொழிப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். பொது மக்கள் ஒத்துழைத்தால் குற்றச்செயல்களை மேலும் ஆக்ககரமாக முறியடிக்க முடியும் என, செப்பாங் போலீஸ் தலைவர் ACP…
Read More » -
Latest
“போரை வென்றதாக” ட்ரம்ப் அறிவிப்பு; ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்
வாஷிங்டன், மார்ச்-25-ஈரானுடன் தற்போது அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். “போரில் நாம் வெற்றி பெற்றோம்” என்றும், ஈரான் இப்போது தான்…
Read More » -
Latest
நாட்டில் வெப்ப அலை ஜூன்வரை நீடிக்கும் ; மெட்மலேசியா
கோலாலம்பூர் , மார்ச் 24 -தற்போது நாட்டைப் பாதித்து வரும் வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் நடுப்பகுதிக்கும் ஏப்ரல் நடுப்பகுதிக்கும்…
Read More » -
Latest
MIPP அதிர்ச்சி பெரிக்காத்தான் நேசனலில் ம.இ.கா இணைவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – புனிதன்
கோலாலம்பூர், மார்ச் 17 – பெரிக்காத்தான் நேசனலில் இணைவதற்கான பங்கேற்புக் கடிதத்தை ம.இ.கா இன்று பெறும் என பெரிக்காத்தான் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறியுள்ள அறிக்கைக்கு…
Read More »