says
-
Latest
மலேசியாவை சிறந்த நாடாக மாற்றுவதே முக்கியக் குறிக்கோள் – பிரதமர் அன்வார்
கோத்தா கினாபாலு, நவம்பர்-9, மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதே மடானி அரசாங்கத்தின் முக்கியக் குறிக்கோள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
Latest
அமைச்சர்கள் விவேகத்துடன் பதிலளிக்க வேண்டும்; அரசாங்கப் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்சில்
புத்ராஜெயா, அக்டோபர்-31, அமைச்சர்கள் வழங்கும் ஒவ்வொரு பதிலும் விவேகத்துடனும் திறந்த கொள்கையுடனும் இருக்க வேண்டுமென, ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் மற்றும்…
Read More » -
Latest
நாட்டில் 5,149 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன – MITI
கோலாலம்பூர், அக்டோபர் 31 – நாடு முழுவதும் 5,149 மின்சார வாகன (EV) பொதுச் சார்ஜிங் நிலையங்கள் செப்டம்பர் 30 வரை நிறுவப்பட்டுள்ளதாக மூலதனம், வர்த்தகம் மற்றும்…
Read More » -
Latest
VM2026: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் Tourism Malaysia ஒத்துழைப்பதை அரசியலாக்காதீர் – தியோங் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-31, ஸ்டார்பக்ஸ் மலேசியாவுடனான Tourism Malaysia நிறுவனத்தின் புதிய வியூக ஒத்துழைப்பை, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் தற்காத்து…
Read More » -
Latest
300 லிட்டர் Budi95 எரிபொருள் ஒதுக்கீட்டை குறைக்கும் திட்டம் இல்லை – பொருளாதாரத் துறை விளக்கம்
கோலாலம்பூர், அக் 28 – புடி95 எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. மேலும்…
Read More » -
Latest
ம.இ.கா மீண்டும் முக்கியத்துவம் பெற ஒரு வலுவான மலாய் கட்சியுடன் இருக்க வேண்டும்; அரசியல் ஆய்வாளர் கருத்து
கோலாலம்பூர், அக்டோபர்-24, ம.இ.கா தன் அரசியல் வலிமையையும் செல்வாக்கையும் மீண்டும் பெற விரும்பினால், ஒரு வலுவான மலாய்க்கார கட்சியுடன் அது இணைய வேண்டும். ஆனால் அது அம்னோ…
Read More » -
Latest
தீப ஒளி – உண்மை, நீதி மற்றும் ஊழல் ஒழிப்பின் அடையாளம்; பிரதமர் அன்வார் வருணனை
கோலாலாம்பூர், அக்டோபர்-18, தீப ஒளி (தீபாவளி) உண்மை, நீதி மற்றும் ஊழலை ஒழிக்கும் சக்தியின் அடையாளம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். இருளுக்கெதிரான…
Read More » -
Latest
அடுத்த வல்லரசு: 40- 50 ஆண்டுகளில் இந்தியாவே உலகை வழிநடத்தும் என டோனி அபோட் கணிப்பு
புது டெல்லி, அக்டோபர்-18, “அடுத்த 40 முதல் 50 ஆண்டுகளில், இந்தியப் பிரதமராக யார் இருந்தாலும் அவர் தான் சுதந்திர உலக நாடுகளின் தலைவராக இருப்பார்; எனவே…
Read More » -
Latest
16 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்கு விவேகக் கைப்பேசி பயன்பாட்டை தடைச் செய்ய பரிசீலனை; பிரதமர் அன்வார் தகவல்
புத்ராஜெயா, அக்டோபர்-18, பள்ளிகளில் அதிகரித்து வரும் பகடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, 16 வயதுக்கும் குறைவானவர்களுக்கு விவேகக் கைப்பேசி பயன்பாட்டை தடைச் செய்ய அரசாங்கம்…
Read More » -
Latest
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் – மோடி கூறியதாக டிரம்ப் தகவல்
வாஷிங்டன், அக் 16- ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா தண்டனை வரிகளை விதித்த சில மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியப் பிரதமர்…
Read More »