school
-
Latest
2017 முதல் 2023 வரை, பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு சரிவு கண்டுள்ளது ; கல்வி அமைச்சு தகவல்
கோலாலம்பூர், மார்ச் 27 – நாட்டில், பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக, 2017-ஆம் ஆண்டிலிருந்து கடந்தாண்டு வரையில், பள்ளி படிப்பை பாதியிலேயே…
Read More » -
Latest
நாட்டில் மலாய்க்கார மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே சீன ஆரம்பப் பள்ளி; முதல் வகுப்பிலும் அவர்களே ஆதிக்கம்
பஹாவ், நெகிரி செம்பிலான், மார்ச்-22, நெகிரி செம்பிலான் பஹாவில் உள்ள தேசிய வகை சீன ஆரம்பப் பள்ளியில் மொத்தமுள்ள 66 மாணவர்களில், 62 பேர் மலாய்க்காரர்கள் என்றால்…
Read More » -
Latest
தாய்மொழி பள்ளிகள் தொடர்பில் கருத்துரைத்த கல்வியாளர் தியோவிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்
கோலாலம்பூர், மார்ச் 15 – அண்மையில் தமிழ் மற்றும் சீன பள்ளிகள் குறித்து கருத்துரைத்த பேராசிரியர்கள் தேசிய மன்றத்தைச் சேர்ந்த மூத்த கல்வியாளர் தியோ கோக் சியோங்கிடம்…
Read More » -
Latest
சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்வு!
ரவூப், மார்ச் 15 – மலேசியா முழுவதும் அரசுப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த புதிய கல்வி ஆண்டில்…
Read More » -
Latest
கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப்பை வழங்கும் விழா; ம.இ.கா மற்றும் எம்.இ.டியின் முதல் நிகழ்வு
கோலாலம்பூர், மார்ச் 8 – கூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள 15 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு ம.இ.கா, எம்.ஐ.இடி எனும் மாஜீ கல்வி மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து…
Read More » -
Latest
சபா கினபாத்தாங்கானில் பள்ளிக் கட்டிடம் தீக்கிரையானது
கோத்தா கினபாலு, மார்ச் 5 – சபாவில் கினபாத்தாங்கானில் பள்ளிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் அந்த கட்டிடத்தின் ஆறு அறைகள் முழுமையாக எரிந்து சாம்பலானது .…
Read More » -
Latest
புந்தோங் சட்டமன்றத்தின் 2024 ஆண்டின் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டம்
பேராக், மார்ச் 4 – இவ்வாண்டிற்கான பள்ளி தவணை தொடங்குவதை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தலைமையில் “2024 மீண்டும் பள்ளிக்குத்…
Read More » -
Latest
பராமரிப்புச் செலவின உயர்வால் பள்ளிப் பேருந்துக் கட்டணம் 10% உயரலாம்
ஜியோர்டவுன், மார்ச்-4, புதியப் பள்ளிப் பருவம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில், வழித்தடம் மற்றும் வாகனத்தின் வகையைப் பொருத்து, பள்ளிப் பேருந்துக் கட்டணம் சராசரியாக 10 விழுக்காடு…
Read More » -
Latest
புதிய பள்ளித் தவணையின் முதல் வாரம் ; கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது
புத்ராஜெயா, மார்ச் 4 – புதிய கல்வி தவணை தொடங்கிய முதல் வாரத்தில், கற்றல் – கற்பித்தலை இல்லை எனும் அணுகுமுறையை கல்வி அமைச்சு தொடர்ந்து பின்பற்றும்.…
Read More » -
Latest
பள்ளிக்குத் திரும்பும் உதவித் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் – பிரதமர்
கோலாலம்பூர், பிப் 29 – பள்ளிக்குத் திரும்பும் உதவித் திட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.…
Read More »