school
-
Latest
காலை மணி 7.30 க்கு பள்ளி வாயில்களை பூட்டும் முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, மே-21-மலக்காவில் உள்ள சுங்கை ரம்பாய் தேசிய இடைநிலைப் பள்ளியின் வாயில்களை காலை மணி 7.30 க்கு மூடும் அப்பள்ளியின் முதல்வரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை…
Read More » -
Latest
பள்ளி விடுமுறை மற்றும் விழாக்காலத்தை முன்னிட்டு நெடுஞ்சாலையில் 2.2 மில்லியன் வாகனங்கள் பயனிக்கக்கூடும்
கோலாலம்பூர், மே-21-நாளை தொடங்கி ஜூன் 7 வரை வரும் பள்ளி விடுமுறைக் காலம் மற்றும் பல முக்கிய பண்டிகைகளின் கொண்டாட்டங்களின் போது, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2…
Read More » -
Latest
ஆராவ் பள்ளியில் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஆடவர் மீது விசாரணை
ஆராவ், மே-14-ஆராவ்விலுள்ள ஒரு தொடக்கப்பப் பள்ளிக்குள் அத்து மீறி நுழைந்து, பல ஆண் மாணவர்களைப் பிடித்து, தூக்கி முத்தமிட்டதாக கூறப்படும் வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒரு நபரை…
Read More » -
Latest
பள்ளி விடுதியில் சுயநினைவு இன்றி இருந்த மாணவன் கிளினிக்கில் மரணம்
குவா மூசாங், மே-13-பள்ளி விடுதியில் சுயநினைவின்றி காணப்பட்ட மாணவன் கிளினிக்கில் இறந்தான். தலையில் திடீரென ஏற்பட்ட இரத்தக் கசிவு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்ததன் காரணமாக, அந்த…
Read More » -
Latest
ஜோகூரில் பள்ளி வாசலில் கோரம்: வேன் மோதி 2-ஆம் ஆண்டு மாணவி பரிதாபமாக பலி
பத்து பஹாட், மே-6-ஜோகூர் பத்து பஹாட்டில் ஒரு பள்ளி நுழைவாயிலில் நிகழ்ந்த விபத்தில், இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிட் சுலோங்கில்…
Read More » -
Latest
போக்குவரத்திற்கு விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக பள்ளி வேன் ஓட்டுநர் கைது
பொந்தியான், ஏப்-29-மழை பெய்துகொண்டிருந்த சூழலில், போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக வைரலான காணொளியில் காணப்பட்ட பள்ளி வேன் ஓட்டுநர், விசாரணைக்கு உதவுவதற்காகக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ்…
Read More » -
Latest
10 ஆண்டு கால காத்திருப்பு; பஹாவ் செயின்ட் ஹெலியர் தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டடம் நிர்மாணிப்பு
பஹாவ், ஏப்ரல்-16-நெகிரி செம்பிலான் பஹாவ், செயின்ட் ஹெலியர் தமிழ்ப் பள்ளியில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த இணைக் கட்டடப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை…
Read More » -
Latest
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததால் மாணவரின் SPM முடிவு பிடித்தம்: சிரம்பான் பள்ளி மீது விசாரணை
சிரம்பான், ஏப்ரல்-15-சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர் ஒருவரது SPM தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து…
Read More » -
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More » -
Latest
அறைந்ததால் சர்ச்சை; ஸ்கூடாயில் பள்ளிக்கு வெளியே சண்டையிட்ட 13 சிறுவர்கள் உட்பட 15 பேர் கைது
ஸ்கூடாய், ஏப்ரல்-12-ஜோகூர், ஸ்கூடாய், Bandar Selesa Jaya-வில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி வெளியே ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் மற்றும் 13…
Read More »