school
-
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More » -
Latest
அறைந்ததால் சர்ச்சை; ஸ்கூடாயில் பள்ளிக்கு வெளியே சண்டையிட்ட 13 சிறுவர்கள் உட்பட 15 பேர் கைது
ஸ்கூடாய், ஏப்ரல்-12-ஜோகூர், ஸ்கூடாய், Bandar Selesa Jaya-வில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி வெளியே ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் மற்றும் 13…
Read More » -
Latest
மலேசியாவின் முதல் AI முன்னோடித் தமிழ்ப்பள்ளியாக ஜோகூர் ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி சாதனை
பொந்தியான், ஏப்-10-மலேசியாவின் மிகச்சிறிய பள்ளிகளில் ஒன்றாக இருந்த போதிலும், பொந்தியான் ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி நாட்டின் முதல் ‘மைக்ரோசாஃப்ட் ஷோகேஸ்’ (Microsoft Showcase School) தமிழ்ப்பள்ளி…
Read More » -
Latest
கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 26 பேர் SPM தேர்வில் 7A க்களுக்கும் மேல் பெற்று மகத்தான சாதனை; பூரிப்பில் ஆசிரியை
கூலாய், ஏப்ரல்-4-2025 எஸ்.பி.எம். தேர்வில் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழ்ப் பள்ளியிலிருந்து சென்றவர்கள் பெரும்பாலும் சிறப்பான அடைவுநிலையைப் பதிவுச் செய்துள்ளது நாம் அறிந்ததே. தமிழ்ப் பள்ளி மாணவர்களாலும்…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணியில் பள்ளிக் கட்டடத்திலிருந்து விழுந்து 5ஆம் படிவ மாணவன் காயம்
சுங்கைப் பட்டாணி, மார்ச் 3 – சுங்கை பட்டாணியிலுள்ள இடைநிலைப் பள்ளியின் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் காயமடைந்தார். எனினும் விசாரணையில்…
Read More » -
Latest
RM14.2 மில்லியன் மானியத்தில் உருவாகும் பங்கோர் தமிழ்ப் பள்ளி -சிவநேசன்
பங்கோர், மார்ச்-1-பேராக்கில், பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த பங்கோர் புதியத் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணி, தற்போது மத்திய அரசாங்கத்தின் RM14.2 மில்லியன் மானியத்தின் மூலம் தொடங்கப்படுகிறது. மாநில…
Read More » -
Latest
பெண் மானபங்கம்; வழிபாட்டு தளத்தின் தலைவர் மீது குற்றச்சாட்டு
அலோர்காஜா, பிப்ரவரி-27- பெண் ஒருவரை கடந்த ஆண்டு மானப்பங்கப்படுத்தியதாக Madrasah எனப்படும் வழிபாட்டுத் தளத்தின் தலைவரான 70 வயது ஆடவர் மீது அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
அடுத்தாண்டு முதல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அதிக கணிதப் பாட நேரம்
கோலாலம்பூர், பிப்ரவரி-25-அடுத்தாண்டிலிருந்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் பாட நேரம் அதிகரிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதியத் திட்டத்தின் கீழ், முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை உள்ள…
Read More » -
Latest
பள்ளி மண்டலப் பகுதிகளில் மணிக்கு 30 கிலோமீட்டர் மட்டுமே வேகக் கட்டுப்பாடு – போக்குவரத்து அமைச்சு மறுபரிசீலனை
பள்ளி மண்டலப் பகுதிகளில் மணிக்கு 30 கிலோமீட்டர் மட்டுமே வேகக் கட்டுப்பாடு – போக்குவரத்து அமைச்சு மறுபரிசீலனை கோலாலம்பூர், பிப்ரவரி 24- பள்ளி மண்டலங்களில் மணிக்கு 30…
Read More » -
Latest
ஆண்டு 4, படிவம் 3 கற்றல் மாட்ரிக்ஸ்: பள்ளி தரவரிசை முறை இல்லை – கல்வி அமைச்சர் உறுதி
ஆண்டு 4, படிவம் 3 கற்றல் மாட்ரிக்ஸ்: பள்ளி தரவரிசை முறை இல்லை – கல்வி அமைச்சர் உறுதி கோலாலம்பூர், பிப்ரவரி 24 – ஆண்டு 4…
Read More »