school
-
Latest
கெடாவில் ஓட வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழப்பு: கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28,கெடாவில், இதயப் பிரச்சனை இருந்தபோதிலும் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து, கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கை…
Read More » -
Latest
‘அங்கிள் அன்வார்’ என அழைத்த சிறுவனின் பள்ளி அழைப்புக்கு பிரதமர் அன்வார் கனிவான பதில்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-22-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ‘அங்கிள் அன்வார்’ என செல்லமாக அழைத்து, பள்ளி நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த சிறுவனின் பதிவு இணையத்தில் பலரது கவனத்தை…
Read More » -
Latest
பள்ளிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில் பதின்ம வயது மாணவரும் அவரது தந்தையும் காயம்; மாணவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-24-சிலாங்கூர், Seri Kembangan உள்ள இடைநிலைப் பள்ளியொன்றின் வெளியே ஏற்பட்ட மோதலில் 16 வயது மாணவரும் அவரது தந்தையும் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சில மாணவர்கள்…
Read More » -
Latest
இஸ்ரேலிய சர்ச்சை: மலேசியாவில் முதலீடுகளைத் தற்போதைக்கு நிறுத்துகிறது ‘Network School’ – தோற்றுனர் பாலாஜி ஶ்ரீனிவாசன்
கோலாலம்பூர், ஜூலை-17-மலேசியாவில் உள்ள ‘Network School’ கல்வி நிறுவனம், இஸ்ரேலியர்கள் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தங்களது எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. ஜோகூர், Forest…
Read More » -
Latest
குளுவாங்கில் பள்ளி பேருந்து மோதி முதலாம் ஆண்டு மாணவன் பலி
குளுவாங், ஜூலை-16-ஜோகூர், குளுவாங்கில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி பேருந்து மோதியதில் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். தாமான் ஸ்ரீ லாலாங்…
Read More » -
Latest
மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவர்; பிரதமர் அன்வார் திட்டவட்டம்
கோலாலாம்பூர், ஜூலை-15-மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் எவரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜோகூர்,…
Read More » -
Latest
குவா மூசாங்கில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் மிரள வைத்த காட்டு யானை
குவா மூசாங், ஜூலை-15-கிளந்தான், குவா மூசாங்கில் தேசியப் பள்ளியொன்றின் அருகே காட்டு யானையொன்று சுற்றித் திரிந்தது ஆசிரியர்களையும் மாணவர்களையும் கதி கலங்கச் செய்தது. நேற்று காலை 8.30…
Read More » -
Latest
இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நெட்வொர்க் ஸ்கூல் மீது விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜோகூர் மந்திரி பெசார்
ஜோகூர் பாரு, ஜூலை-14-ஜோகூர் மற்றும் மலேசியாவின் சட்டம், இறையாண்மை மற்றும் நலன்களுக்கு எதிரான சித்தாந்தங்களைப் பரப்ப ஒரு தளமாக ஜோகூர் மாநிலத்தைப் பயன்படுத்துவதற்கு, எந்தவோர் அமைப்புக்கும் அனுமதி…
Read More » -
Latest
பந்திங் இடைநிலைப் பள்ளியில் மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்; முன்னாள் மாணவி கைது
பந்திங், ஜூலை-6-சிலாங்கூர் பந்திங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இன்று காலை மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முன்னாள் மாணவி…
Read More »
