school
-
மலேசியா
பள்ளிக்கூடமானது ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் இடமாகும்; தீய பழக்க வழக்கங்களின் கூடாரமல்ல! ம.இ.கா பிரிகேட் பணிப்படை வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-26, சீனப் பள்ளி மண்டபங்களில் நடக்கும் வெளியாரின் நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறுவதை தொடர்ந்து அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு, ம.இ.காவின் பிரிகேட் பணிப்படை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.…
Read More » -
Latest
பள்ளி மண்டபங்களில் மதுபானத் தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்; அன்வாருக்கு தெப்ராவ் MP கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-24, பள்ளிக்கூட மண்டபங்களில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட முழுமையான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, ஒரு முக்கிய எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More » -
Latest
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
Latest
மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம்: மன்னிப்பு கோரிய பள்ளி முதல்வர்
கோலாலம்பூர், அக்டோபர் 18 – அண்மையில் நாட்டை உலுக்கிய படிவம் 4 மாணவி படிவம் 2 மாணவனால் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியின்…
Read More » -
மலேசியா
ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியின் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்க்கல்வியை நோக்கி முதலடி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது
ஜோகூர் பாரு, அக்டோபர்- 17 ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்க்கல்வியை நோக்கி முதல்படி மற்றும் தன்முனைப்பு நிகழ்வு அண்மையில் மலேசிய…
Read More » -
Latest
ஈப்போ பள்ளியில் மதுபானம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரிக்கை
ஈப்போ, அக்டோபர் 16 – பேராக் ஈப்போவிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விருந்துபசாரிப்பு நிகழ்வில் மதுபானம் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்…
Read More » -
Latest
இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன்? பள்ளி மாணவி படுகொலையைத் தொடர்ந்து டத்தோ சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-16, வன்முறை உள்ளிட்ட கலாச்சாரங்களால் இன்றைய இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான…
Read More » -
மலேசியா
பள்ளிகளில் தொடரும் மாணவர் வன்முறையும் பாதுகாப்பு குழறுபடிகளும்; அதிரடி நடவடிக்கைக்கு ம.இ.கா இளைஞர் & பிரிகேட் பிரிவுகள் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-15, அண்மைய காலமாக பள்ளிகளில் அடுத்தடுத்து நிகழும் மாணவர் கொலை, தற்கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து, ம.இ.கா இளைஞர் பிரிவும் இளைஞர் பணிப்படையும்…
Read More » -
மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளியில் கொலை; நிர்வாகம் பணியிட மாற்றம்; மகனால் இடிந்துபோன தந்தை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-15, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் நான்காம் படிவ மாணவி இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தால்…
Read More »
