sentenced
-
Latest
கோலாலம்பூரில் சட்டவிரோத பார்க்கிங் கட்டணம் வசூலித்த நபருக்கு 6 வார சிறை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூரில், OUG சமூக மண்டபமருகே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வந்த நபர், குடியிருப்பாளர்கள் பிரதிநிதி குழு உறுப்பினரைத்…
Read More » -
Latest
மகளை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு 40 ஆண்டு சிறை, 12 பிரம்படி
புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 – தனது 9 வயது மகளை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கூட்டரசு நீதிமன்றத்தின் 2-1…
Read More » -
Latest
சாரா கைரினா வழக்கு: ஷஃபிக்கு 5 வார சிறை; மேல்முறையீட்டால் தண்டனை நிறுத்திவைப்பு
கோத்தா கினபாலு, ஜூலை-29-சபாவில் மாணவி Zara Qairina Mahathir மரணம் குறித்த விசாரணை தொடர்பில் கருத்துகள் வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக முன்னாள் முதலமைச்சர் Datuk Seri…
Read More » -
Latest
கிளாந்தானில் 15 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை; கொள்ளையடித்த ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படி
பாசிர் மாஸ், ஜூலை 20 – கடந்த ஜூன் மாதம் கிளாந்தான் தும்பாட் (Tumpat) பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…
Read More » -
Latest
கிள்ளானில் காதலியை தலையணையால் அமுக்கிக் கொன்ற வாலிபருக்கு 32 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படி
கிள்ளான், ஜூலை-1-கிள்ளானில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலியை தலையணையால் அமுக்கிக் கொலை செய்த 23 வயது மெக்கானிக் ஒருவருக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும்…
Read More » -
Latest
மாமன்னரை அவமதித்த முகநூல் பதிவு: பாதுகாப்பு காவலருக்கு 8 மாத சிறை, RM50,000 அபராதம்
கூச்சிங், ஜூன் 24 – மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிமை ( Yang di-Pertuan Agong, Sultan Ibrahim) அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவு…
Read More » -
Latest
குவாந்தானில் 3 வியட்நாமியர்களுக்கு 12 ஆண்டு சிறை, RM128.9 மில்லியன் அபராதம்
குவாந்தானில் 3 வியட்நாமியர்களுக்கு 12 ஆண்டு சிறை, RM128.9 மில்லியன் அபராதம் பஹாங், பிப்ரவரி 19 – பஹாங் குவாந்தானில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பகுதிகளை சட்டவிரோதமாக வைத்திருந்த…
Read More » -
Latest
ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை
ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை ஷா ஆலாம், பிப்ரவரி-12, ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கிக் கொள்ளையின் போது…
Read More » -
Latest
கோலாலாம்பூரில் மாற்றான் பேரப்பிள்ளையை கொலைச் செய்த வழக்கில் நைஜீரிய ஆடவருக்கு தூக்கு தண்டனை
கோலாலாம்பூர், ஜனவரி-9 – ஆறாண்டுகளுக்கு முன், கோலாலாம்பூர் ஸ்தாப்பாக்கில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து, தனது 4 வயது பேரப் பிள்ளையை தூக்கி எறிந்து அது…
Read More » -
Latest
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை & RM10,000 அபராதம்
ஜோகூர், பத்து பஹாட், டிசம்பர் 19 – மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய லாரி ஓட்டுனர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்நபருக்கு ஒரு நாள் சிறைத்…
Read More »